<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633</id><updated>2011-12-31T01:33:01.450-05:00</updated><category term='தொல்லை'/><category term='துக்க‍‍-லக்'/><category term='introduction'/><category term='அமெரிக்கா'/><category term='ஒரு சொல்'/><category term='செய்தி'/><category term='அந்த நாள் ஞாபகம்'/><category term='திரைப்படம்'/><category term='மனக்குரங்கு'/><title type='text'>சக்தியின் பக்கங்கள்</title><subtitle type='html'>தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
sakthitv@yahoo.com</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>56</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-128640212144384167</id><published>2009-05-28T16:35:00.001-04:00</published><updated>2009-05-28T16:37:18.663-04:00</updated><title type='text'>நான் தமிழன், தோல்வியை ஒத்துக்கொள்கிறேன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.asiantribune.com/files/images/Prabakaran7_2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 436px;" src="http://www.asiantribune.com/files/images/Prabakaran7_2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன் அடங்கிக்கிடக்கப்பிறந்தவன் இல்லை என்று ஒவ்வொருவரும் நெஞ்சை நிமிர்த்திச்சொல்லும் வகையில் என்னங்களுக்கு உரமேற்றிக்கொன்டிருந்த என் தலைவன் தமிழ் ஈழ தேசிய த்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வஞ்சகர்களின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது, எனது "நான் தமிழன் " என்ற பெருமிதத்துக்கு கிடைத்த பெரிய அடியாகும். நான் தோல்வியை ஒத்துக்கொள்கிறேன். தமிழன் என்றைக்கும் அடங்கிக்கிடக்கப்பிறந்தவந்தான். என்றைக்காவது ஒருநாள் எனது உயிர் போவதுக்குள் மீன்டும் "நான் தமிழன்" என்று சொல்லும் காலம் வராதான்னு ஏக்கத்துடனே சொல்லிக்கொள்கிறேன், &lt;br /&gt;&lt;br /&gt;சொல்லுங்க எசமான் நாங்கள் தமிழர்கள், அடங்கிக்கிடக்கமட்டும் பிறந்தவர்கள், எங்களை அடக்க உரிமைப்பெற்றவர்கள் நீங்கள், எங்களது உழைப்பு, மற்றும் சொத்துக்கள் அனைத்தும் உங்களுக்கானவை, நீங்கள் பார்த்து ஏதாவது செய்தால், வாங்கிக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவா தியாகத்தின் திருவுருவமான உன்னைப்போல ஒருவன் இவ்வுலகத்தில், மறுபடியும் வருவானா? உன்னால் நாங்களும் தமிழன் தான் என்று பெருமிதப்படும் காலம் வருமா? ஈழத்தில் சொந்தங்களை, சொத்துக்களை, சுகங்களை இழந்த தமிழ் உறவுகளின் மனக்காயங்களை காலம் ஆற்றும் அதுக்கான பக்குவத்தினை கடவுள் கொடுக்கட்டும்.  கண்ணீருடன் தமிழ் உணர்வுக்கு விடைகொடுக்கின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-128640212144384167?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/128640212144384167/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=128640212144384167' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/128640212144384167'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/128640212144384167'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2009/05/blog-post_28.html' title='நான் தமிழன், தோல்வியை ஒத்துக்கொள்கிறேன்'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-7763979350306798095</id><published>2009-05-27T22:20:00.000-04:00</published><updated>2009-05-27T22:21:30.757-04:00</updated><title type='text'>இலங்கைத்தமிழர்கள் கதி அதோ கதிதான்</title><content type='html'>இலங்கைத்தமிழர்கள் கதி அதோ கதிதான் போல இருக்கு. ஐக்கிய நாடுகள் சந்திப்பில் இலங்கை ஒரு உத்தமமான நாடு என்றும், நடுநிலையாளர்கள் யாரும் அங்குள்ள மக்களை சென்று பார்வையிடக்கூடாதுன்னு இந்தியா உட்பட 28 நாடுகள் சொல்லியிருக்கின்றன. அமெரிக்கா ஏதோ செய்மதிப்படங்கள் எடுத்தனர் அதை வைத்து இலங்கை அரசை குற்றவாளிக்கூன்டில் ஏற்றப்போகின்றன என்று என்னன்னமோ சொன்னார்களே என்ன ஆச்சுன்னு தெரியலை. சும்மாவே நாயாட்டம் ஆடும் அந்த இலங்கை மரனக்கொடூரன் இனிமேல் பேயாட்டம் ஆடுவானே!. பாவம் கிழக்கு மற்றும் கொழும்பு வாழ் தமிழர்கள் என்ன கதியாகப்போகிறார்களோ. &lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலியா மற்றும் அன்டை நாடுகளுக்கு அகதிகளாக போகும் இலங்கை தமிழர்களை அந்த நாடுகளுக்குள் விடாதீர்கள், எங்கள் நாடுக்குள்ளேயே வைத்து அவர்களை கொல்லுகிறொம்ன்னு சொல்லுறான் கோத்தாபய.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா ஏன் இப்படி மகா மட்டமாக நடந்துக்குதோ?  சரி ராஜீவ் காந்தியை கொன்னதுக்கு பதிலா லட்சம் தமிழர்களையும், தலைவர்களையும் கொன்னாஅச்சே அதன் பிறகும் வெறி அடங்கலையா?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டு மீனவர்களையே கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு இப்படி ஓடி ஓடி உதவி செய்யுறாங்களே. இந்தியா ஒரு சோப்ளாங்கி நாடுன்னு நினைக்குறேன். ஏதாவது செய்யபோய், ராஜபக்ஷே ஏதாவது கோவமாக பேசிவிட்டால் இந்தியாவால் ஒன்னுமே சொல்ல முடியாது அவமானமாக போய்விடும் அதனால்தான் இப்படி வழி வழின்னு வழிந்துகொன்டு உதவுறாங்க போல.&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கிஸ்தான் இந்தியாவின் தலைப்பகுதியை சுத்தமாக பிடிச்சுகிடுச்சு அதை ஒன்னும் செய்ய முடியலை, சீனா அருனாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளை பிடிச்சிருக்கு அதை கேட்க்க துப்பில்லை. இப்படிஒரு கேவலப்பட்ட பிழைப்புக்கு நான்டுக்கிட்டு சாகலாம்.&lt;br /&gt;நான் இந்தியன்னு சொல்லிக்கவே வெக்கமாயிருக்கு. சரி நன்பர்களே சென்னையில் இருக்கும் எனது வீட்டில் ஒரு பதுங்கு குழி வெட்டனும், அதுக்கு தேவை சீக்கிறம் வரும்போல இருக்கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-7763979350306798095?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/7763979350306798095/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=7763979350306798095' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/7763979350306798095'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/7763979350306798095'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2009/05/blog-post_27.html' title='இலங்கைத்தமிழர்கள் கதி அதோ கதிதான்'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-5745976435099415993</id><published>2009-05-25T20:56:00.000-04:00</published><updated>2009-05-25T20:57:07.987-04:00</updated><title type='text'>சிரிப்பாய் சிரித்துப்போன சிங்கள அரசின் பேமானித்தனம்.</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;சிரிப்பாய் சிரித்துப்போன சிங்கள அரசின் பேமானித்தனம்.&lt;/span&gt;&lt;br /&gt;நான் கூட கலங்கிவிட்டேன் என்னடா தலைவரைபற்றி இப்படியெல்லாம் வீடியோ கான்பித்து தமிழ் மனங்களை நொறுங்க வைக்கின்றனரே என்று. ஆனால் இன்று பத்மனபன் அறிக்கையானது உலக தமிழர்கள் வயிற்றில் பாலைவார்த்ததுபோல இருக்கு. ஏதோ ஒரு அதிகாரம் அவரை மிரட்டி அப்படி ஒரு அறிக்கை விடச்சொன்னது பட்டவர்த்தனமாக தெரிகின்றது. அவரது அறிக்கையில் தலைவர் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்று சொல்லச்சொல்லி, கடைசியில் ஒரு காமெடி பன்னிவிட்டார்கள்.தலைவர் வீரச்சாவு அடைந்துவிட்டாராம் அதனால் அவர்கள் வன்முறைகள் அற்ற சாத்வீக முறையில் போராட போகிறார்களாம். இந்த வரிகள்தான் சிரிக்க வைத்துவிட்டது. சாதரன மக்களின் ரத்தமே கொதித்துபோயிருக்கும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு அறிக்கை புலிகளின் தலைமையிடம் இருந்தா வரும்?&lt;br /&gt;&lt;br /&gt;ராஜபக்சேக்களின் கருவறுக்க இன்னும் தலைவன் எங்கோ இருக்கின்றான் என்று, இப்பொழுதுதான் தெளிவாக சந்தோஷமா இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;சரி ராஜபக்சே சொல்லட்டும், இறப்புச்சான்றிதழ் தரட்டும், இங்கே ராஜீவ் வழக்கை மூடச்சொல்லுங்கள் பார்ப்போம்.&lt;br /&gt;ஆனாலும் தமிழ் உறவுகளே இறுதிப்போற் என்று சொல்லப்படுகின்ற அந்த கொலைவெறிச்செய்கையில் நடந்த கொடூரம் உலக வரலாற்றில்  எழுத ப்படக்கூடிய க்றுப்பு விஷயமாகும். பொறுத்திருந்து பார்ப்போம், எப்பொழுது வெளியே வருகின்றது என்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-5745976435099415993?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/5745976435099415993/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=5745976435099415993' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/5745976435099415993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/5745976435099415993'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2009/05/blog-post_25.html' title='சிரிப்பாய் சிரித்துப்போன சிங்கள அரசின் பேமானித்தனம்.'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-608699601104945908</id><published>2009-05-23T09:21:00.003-04:00</published><updated>2009-05-23T10:01:11.104-04:00</updated><title type='text'>மக்களே மனதைக்கல்லாக்கிக்கொள்ளுங்கள்.  மாபெரும் மனிதப்பேரவலம் நடந்திருக்கின்றது</title><content type='html'>உலக தமிழ் உறவுகளே, &lt;br /&gt;நான் பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு மக்களை சந்தித்து, உற்றங்கள் சுற்றங்களிடம் அலாவளாவி, நிறைய புத்தகங்கள் படித்து, நிறைய சினிமாக்கள்பார்த்து, மனித மணங்களை ஆராய்ந்திருக்கின்றேன். வணிகவியல் மாணவனான நான் மனித மனக்கலையில்மிகுந்த ஈர்ப்பும் ஈடுபாடும் கொன்டவன். என்னை செம்மைப்படுத்தியதில் சினிமா பெரும்பங்கு வகிக்கின்றது. ஆம் சினிமாவால் செம்மையானேன். &lt;br /&gt;&lt;br /&gt;எனது மனக்கணக்கின்படி இலங்கையில் மாபெரும் மனிதப்பேரவலம் நடந்திருக்கின்றது. கல்லும் கதறிஅழக்கூடிய மாபெரும் சோகச்சம்பவம் நடந்திருக்கின்றது. ஈழத்தமிழர்களுக்கும் , அவர்களின் பாதுகாப்பு அரணாக இருந்த விடுதலைப்புலிகளின் தலைமைகளுக்கும், உலகமகா துரோகம், வஞ்சகமிழைக்கப்பட்டு இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களே மனதைக்கல்லாக்கிக்கொள்ளுங்கள், இச்சம்பவம் விரைவில் வெளிக்கொனரப்படும் என்று நம்புகிறேன். அது எந்த ஒரு கற்பனையிலும்,  கடந்த வரலாறுகளிலும் பேச்சுக்களிளும், கதைகளிலும் சினிமாக்களிலும் இல்லாத சோகமாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;மனிதத்தன்மை என்பது யாதெனில் தமிழர்களிடம் காட்டப்படாதது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-608699601104945908?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/608699601104945908/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=608699601104945908' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/608699601104945908'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/608699601104945908'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2009/05/blog-post_23.html' title='மக்களே மனதைக்கல்லாக்கிக்கொள்ளுங்கள்.  மாபெரும் மனிதப்பேரவலம் நடந்திருக்கின்றது'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-691575359740698965</id><published>2009-05-20T20:02:00.000-04:00</published><updated>2009-05-20T20:04:27.129-04:00</updated><title type='text'>சீமான் களுக்கும், தாமரைகளுக்கும் வைக்கோக்களுக்கும் ஒரு கடிதம்</title><content type='html'>சீமான் களுக்கும், தாமரைகளுக்கும்.&lt;br /&gt;நலத்தை, வளத்தை, சுற்றத்தை மற்றும் உற்றத்தை தொலைத்த நமது தமிழ் உறவுகளின் பால் நீங்கள் கொன்டுள்ள வருத்தம் வேதனை அப்பட்டமாக தெரிகின்றது. உங்க‌ளது உள்ளக்கிடக்கையின் குமுற‌ல்கள் உணர்ச்சி பிரவாகமெடுத்து வெடித்து வெளிவருவதிலிருந்தே தெரிகின்றது எந்த அளவுக்கு உள்ளுக்குள் அழுதிருப்பீர்கள் என்று. கவலைப்படாதீர்கள் உறவுகளே, என்ன செய்வது மனிதர்களாகப்பிறந்துவிட்டோம் போட்டி நிறைந்த உலகில் உணர்ச்சியை வெளிக்காட்டுவது கூட தோல்வியாக பாவிக்கப்படுவதால் மனிதன் இயல்பான உணர்ச்சியைகூட வெளிக்காட்டாமல் விலங்குக்கும் கேவலாமாக மாறிக்கொன்டு வருகின்றான்.&lt;br /&gt;உங்களைப்போலத்தான் நானும், ஒடுக்கப்படும் மக்களை நினைத்தால் நொறுங்கிப்போய்விடுகின்றேன். நமது உணர்ச்சிகள் எல்லாம் நியாயமான‌துதான் ஆனால் அதனால் என்ன விளைச்சல் கான முடியும் என்று நினைக்கின்றீர்கள்? &lt;br /&gt;1). இப்படி மக்கள் அழிக்கப்படும் விவரம் தெரியாத மக்கள் தெரிந்த்துகொள்வார்கள்&lt;br /&gt;2). உங்களுக்கு உணர்ச்சிகளை வடித்துவிட்ட திருப்தி இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தவிற வேறொன்றும் இல்லை. உங்களுக்கான திருப்தியை விடுங்கள் விவரத்தினை தெரிந்துகொன்ட மக்கள் என்ன செய்வார்கள் என்று நினைக்கின்றீர்கள்? அட அப்படியா என்று சொல்லிவிட்டு போய்க்கொன்டே இருப்பார்கள். நான் நன்றாக கவனித்துப்பார்த்ததில் தமிழர்களில்&lt;br /&gt;&lt;br /&gt;1). அரசியல் தொழில் செய்பவர்கள் ஐய்யோ ஐய்யோ இப்படி பன்னுறாங்களே, இதுக்கு காரனம் இவந்தான் என்று நிருபிப்பதில்தான் கவங்கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2). மிகச்சிறிய, சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில், சொந்தத்தொழில் செய்யும் மறத்தமிழர்கள்கூட ஒருவித முதலாளி மனப்பான்மையுடன், எதுக்கு தனி நாடு கேக்கனும்? சிறுபான்மையா இருந்தா அடங்கிப்போக வேன்டியதுதான, அப்படி என்னகொழுப்பு அவிங்களுக்குன்னு நெனக்கிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;3).  வேலைசெய்பவர்கள் உன்மையில் ஒடுக்கப்படும் தமிழர்களின் வலிகளைப்புரிந்து கொன்டு வருத்தப்படுகின்றனர் அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;4). பொருளீட்டும் பொருட்டு, மற்றும் அடைக்கலம்தேடி புலம்பெயர்ந்த அனைவருமே வேதனை மற்றும் துன்பத்தில் தவித்து ஊர்வலம் சென்று இயலாமையால் நொறுங்கிப்போகின்றார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;5) சீமான்களும், தாமரைகளும் சாப்பிடமுடியாமல், தூங்கமுடியாமல், துக்கம் வாட்ட,. நமக்குமட்டும்தான் தமிழுறவுகளைப்பற்றிய அருமை தெரிந்திருக்கு, சரி இதை எல்லோருக்கும் சொல்லி, ஒரு எழுச்சியை உண்டாக்கி அதன்மூலம் ஒடுக்கப்படும் தமிழர்களை காப்பாற்றலாம் என்று மாய்ந்து மாய்ந்து கத்தி எமாந்துபோகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே கஷ்ட்டப்படுபவர்களின் நிலை அப்படியேத்தான் இருக்கு.  உன்மையில் நீங்கள் செய்யவேன்டியது, வாழ்க்கையென்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு மனித வாழ்க்கையைப்பற்றிய அறிவை போதிப்பதுதான், சரியான தீர்வு.&lt;br /&gt;மனக்கவலைகளை விட்டொழியுங்கள், உலகம்முழுவதிலும் மக்கள் எங்காவது அடக்கப்பட்டுக்கொன்டேதான் இருக்கின்றார்கள். அடக்கப்படுபவர்களும் சரி விதிதான் இப்படி நம்மைபடைத்துவிட்டதுன்னு அடங்கிபோய்விடுகிறார்கள். கஷ்ட்டத்திலேயே ஊறிய அவர்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல, குச்சியால் அடித்தால் உடம்பை இறுக்கிக்கொள்வர், தடியாலடித்தாலும் அப்படியே, அவர்களை சிங்கம் அடித்து கொல்லும்போதும் அதே வெளிப்பட்டினைத்தான் கான்பிப்பார்கள். &lt;br /&gt;ஆனால் பார்க்கும் நமக்குத்தான் ஐய்யோ ஐய்யோ இப்படி இருக்காங்களேன்னு மனசும் உயிரும் அடித்துக்கொள்ளும். இதை உணர்ந்த்துகொள்ள முயர்ச்சிசெய்யுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி செய்கிறார்களே, செய்கிறாகளேன்னு கத்தி கதறுவதைவிட, வாழ்க்கையைத்தொலைத்த ஒருத்தரிடம், ஒரே ஒருத்தரிடம், அவ்ர் எதைத்தொலைத்திருக்கின்றார், அவரது வாழ்வுரிமைகள் என்ன, கடமை என்ன அதைஎப்படிச்செய்வதுன்னு சொல்லி செய்யவைத்துப்பருங்கள் உங்களுக்கு என்ன்படி ஒரு நிறைவு வரும் என்று. அதன்பிறகு அந்த மனநிறைவே உங்களைஅடுத்தடுத்த பாதைகளுக்கு இட்டுச்செல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தங்கள் சாகடிக்கப்ப்ட்டுவிட்டார்கள், வஞ்சிக்கப்பட்டுவிட்டார்கள், அவர்களை காப்பாற்றியவர்கள் அழிக்கப்பட்டுவிட்டார்களே என்று நினைத்து நினைத்து வெம்பிப்போவதைவிட சரி, அவர்கள் கடமையை செய்துவிட்டார்கள், வாழ்வுக்கு ஒரு வழியையும் காட்டிவிட்டார்கள், அவர்கள் செய்தது மகாத்தானது, தமிழர் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டதுன்னு சமாதானம் ஆகுங்கள். எதிரிகளை நமது வாழ்வின் வெற்றிமூலம் தோற்க்கடிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீமான்கள் ஆசைப்படும் தமிழர்களுக்கான நாட்டை,  வெற்றிகரமான வாழ்வின்மூலம்,  சொந்த்தமாக விலைக்கு வாங்கும் நிலைக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும்&lt;br /&gt;மழைகாலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்&lt;br /&gt;நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்&lt;br /&gt;அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்&lt;br /&gt;முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலே&lt;br /&gt;கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே &lt;br /&gt;================================================================================================&lt;br /&gt;&lt;br /&gt;ஐய்யா நெடுமாறன்களே, வைக்கோக்களே, ராமதாசுக்களே, கோபால்களே  போதுமைய்யா உங்க‌ள் தமிழர்கள் கரிசனம். ஆ ஊ அவந்தான் இல்லை இவந்தான், இப்படி இல்லை அப்படி, கை வைத்துப்பார்ன்னு கூப்படுபோட்டெ பொழப்பை ஓட்டுறீங்களே. &lt;br /&gt;புலிகள் உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றனர், தமிழர்களை காக்க, என்னென்னவோ தியாகங்கள் செய்து செய்து மிகவும் ஒரு இக்கட்டான நிலையில் வந்திருக்கின்றனர். அவர்களை அலைக்கழித்தது போதும், தியாகத்தின் திரு உருவங்களை கேவலப்படுத்தும் செயல்களை விட்டுவிடுங்கள். புலிகள் 3000 பேர் வெளியேறி பரவியிருக்கின்றனர் அவர்கள் என்னமோ செய்துவிடுவார்கள் என்று ஏன் கூப்படு போடுகிறீர்கள்? அவர்கள்தான் யாருக்கும் தெரியாமல் செய்கிறார்களே அப்புறம் ஏன் இப்படி கத்தி கத்தி சொல்லுகிறீர்கள்? புலிகள் மௌனமாகிவிட்டால் உங்களால் அரசியல் வியாபாரம் செய்யமுடியாதுன்னு பரபரத்து பயப்புடுறீங்களா? போதுமைய்யா போதும். அவர்களை அவர்கள் நோக்கில் விட்டுவிடுங்கள். உங்கள் வியாபார உத்திகளை தியாகக்கடவுள்களிடம் காட்டாதீர்கள்.&lt;br /&gt;நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-691575359740698965?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/691575359740698965/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=691575359740698965' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/691575359740698965'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/691575359740698965'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2009/05/blog-post_20.html' title='சீமான் களுக்கும், தாமரைகளுக்கும் வைக்கோக்களுக்கும் ஒரு கடிதம்'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-2969857371953315698</id><published>2009-05-19T09:32:00.003-04:00</published><updated>2009-05-19T09:41:17.783-04:00</updated><title type='text'>நம்மில் ஒவ்வொருவரும் பிரபாகரன்தான்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JSUr3gFcLEU/ShK25g5KucI/AAAAAAAAAIg/fqE1N20cddY/s1600-h/pirabakaran.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 284px; height: 182px;" src="http://1.bp.blogspot.com/_JSUr3gFcLEU/ShK25g5KucI/AAAAAAAAAIg/fqE1N20cddY/s400/pirabakaran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5337529607585970626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாதியில்லாத தமிழ் சமூகம் இலங்கையில் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டு, சோறு, தண்ணீர் இல்லாமல் வீதிக்கு விரட்டி. மகன், மகள், அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை அனைவரும் பிரிக்கப்பட்டு, கொல்லப்பட்டு. லட்சம் மக்களை மனவியாதிக்காரர்களக்கி, மனிதப்பேரவலத்தை  தாங்கமுடியாமல், தம்மக்களுக்கு உணவுகூட கொடுக்க முடியவில்லையே என்று வேதனையில் வெம்பி, வெளித்தொடர்புக்குகூட வழியில்லாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் துப்பாக்கிகளை மௌனிக்கின்றோம் என்று அறிக்கை வெளியிட்ட‌போதே எனக்குள் சுர்ரென்று பொறிதட்டியது, நினைத்ததுபோலவே நடந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சூசை அவர்கள் 3 நாட்க்களுக்குமுன்னர்கூட அழுதார், 10000 பேர் 3 நாளில் கொல்லப்பட்டனர், 25000 பேர் படுகாயமுற்று இருக்கின்றார்கள். லட்ட்சம் மக்கள் உணவில்லாமல் இருக்கின்றனர் என்று. அவனின் கண்ணீரும் இப்பொழுது அடக்கப்பட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;லட்சம் மக்களின் கதறலை இவ்வுலகமே அலட்சியம் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாத்திகர்களே, சொல்லுங்கள் இம்மக்களுக்கு இப்படிபட்ட சூழ்நிலையில் கடவுளைத்தவிற வேறு யார்மீது நம்ப்பிக்கை வரும்?&lt;br /&gt;&lt;br /&gt;நாதியில்லாமல், பிழைக்க வழியில்லாமல் தன்னை நம்பி வந்த மக்களை கண்ணை இமை காப்பதுபோல காத்து, எதிரிகளுடன் போராடி, முடியாதபோழுது தன்னை மாய்த்துக்கொள்ளும் போராளிபாக்குவத்தில் தங்களை முடித்துக்கொன்டனர் புலிகள்.&lt;br /&gt;சரனடைய வெள்ளைக்கொடியுடன் வந்தார்கள் என்பதைஎல்லாம் நான் நம்பத்தயாராய் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அடிப்பொடிகளை களமாடவிட்டு தான் மட்டும் தப்பிப்போக வழியிருந்தும் தப்பிக்காத மாபெரும் தலமையைக்கொன்டது விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது நிருபனமாகியிருக்கின்றது.&lt;br /&gt;மாபெரும் தலைவன் பிரபாகரனின் அபிலாஷைகள், கனவுகள் ஆசைகள் நிறைவேறுவதைபார்க்காமலே சென்றுவிட்டார்களே தலைவர்கள் என்று யாரும் கவலைப்படத்தேவையில்லை. போராளிகள் விதைக்கப்பட்டுதான் இருக்கின்றார்கள். தமிழர்களுக்கு என்று ஒரு நாடுவேன்டும், தமிழர்கள் எப்படி தங்களது உண்ன‌தமான உழைப்பினால், யாரையும் சார்ந்திராமல் முன்னேறுவான் என்பதை உலகிற்க்கு காட்ட, நமது தமிழ் தேசிய தலைவர் சொல்லிக்கொடுத்து இருக்கின்றார். எனவே தமிழர்களே விட்டொழியுங்கள் அழுகையை, நம்மில் ஒவ்வொருவரும் பிரபாகரன்தான். கலக்கத்தை விட்டொழித்த்து, புது உலகை நிர்மானிக்கத்தயாராகுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்குவோம். தமிழ் தேசியத்தலைவரின் கணவை உன்மையாக்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு யாருமே உதவியில்லை, நமக்கு நாமேதான் உதவி. உழைப்பு, உழைப்பு, உழைப்பு வேறெதுவும் சிந்திக்காமல் உழைப்பு உழைப்பு உழைப்பு ஒன்றைமட்டுமே கொள்கையாகக்கொன்டு முன்னேறி , நமது பிள்ளைகளுக்கு மாவீரர்களின் தியாகங்க‌ளை சொல்லி வளர்த்து, நல்ல நேரம் வரும் நாளை எதிர்பார்த்து இருப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-2969857371953315698?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/2969857371953315698/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=2969857371953315698' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/2969857371953315698'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/2969857371953315698'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2009/05/blog-post.html' title='நம்மில் ஒவ்வொருவரும் பிரபாகரன்தான்.'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_JSUr3gFcLEU/ShK25g5KucI/AAAAAAAAAIg/fqE1N20cddY/s72-c/pirabakaran.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-2473426081940550257</id><published>2009-03-16T17:20:00.000-04:00</published><updated>2009-03-16T17:22:01.001-04:00</updated><title type='text'>என்றைக்கு வரும் நல்ல செய்தி?</title><content type='html'>இலங்கைக்கொடூரன் மகிந்த வின் ஆனவப்பேச்சு சமீப காலங்களாக இல்லாமல் இருப்பது சற்று நிம்மதியாக இருக்கு. ஆனாலும் தினமும் 30 அல்லது 50 தமிழர்கள் சிங்களக்கொடூரர்களால் கொல்லப்பட்டுக்கொன்டிருக்கின்றனர் என்ற செய்தி வந்தவன்னமாகத்தான் இருக்கு, மனசும் கலக்கமாகத்தான் இருக்கு. இலங்கைக்கொடூரன் மகிந்த என்றைக்கு புலிகளுடன் பேச்சுவார்த்தைஎன்று சொல்லுவானோ என்று இருக்கு. நல்ல சந்தோஷமான செய்தை வரும்வரை நான் எந்த பதிவும் இடப்போவது இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-2473426081940550257?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/2473426081940550257/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=2473426081940550257' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/2473426081940550257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/2473426081940550257'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2009/03/blog-post.html' title='என்றைக்கு வரும் நல்ல செய்தி?'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-3575556424751388474</id><published>2009-02-15T20:44:00.010-05:00</published><updated>2009-02-16T20:26:33.527-05:00</updated><title type='text'>ராஜ பக்சேவும் கடவுள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SZjFl0mJwDI/AAAAAAAAAHQ/MrARHW_GMDY/s1600-h/Jajabakshe_Kadavul.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SZjFl0mJwDI/AAAAAAAAAHQ/MrARHW_GMDY/s400/Jajabakshe_Kadavul.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5303205814793257010" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொழுதுபோக்க படம் பார்ப்பது என்றிருந்த நான், படத்தின் நுனுக்கங்களையும், சிறப்பம்சங்களையும் உற்றுநோக்க ஆரம்பித்தது நான் பொருளீட்டும் பொருட்டு குடும்பத்தைவிட்டு தனித்து ஜப்பானில் இருந்த மூன்று வருடங்களில்தான். கிராமத்தானான நான் , தொழில் நுட்ப்ப உலகத்தின் தலைமையான ஜப்பானைப்பார்த்து விக்கித்துப்போனேன். ஜப்பான்  மக்களின் வாழ்க்கைத்தரத்தினை வடக்கம்பட்டி மக்களின் வாழ்கைத்தரத்தோடு ஒப்பிட்டு பார்த்து நொந்துபோயிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அட வருமானம் இல்லமல் ஏழையாக இருப்பது என்பதெல்லாம் குறைந்த வாழ்கைத்தரம் என்று சொல்லவில்லை.&lt;br /&gt;உன்மையில் ஏழ்மை நிலமையில்தான் வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.&lt;br /&gt;ஏழ்மையில் இருக்கும் கஷ்ட்டத்தினை குடும்பத்தினருடன் பங்குபோட்டுக்கொன்டு, ஒருவித அடக்கமான நிலையில் நான் இருந்ததை இன்று நினைத்தாலும் சுகமான அனுபவங்களாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வாழ்க்கைஎன்றால் என்ன? மனிதம் என்றால் என்ன? என்றே தெரியாமல் காட்டு விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்பட்டு, மற்றவர்களின் வாழ்கைத்தரத்தோடு தங்களை ஒப்பிடக்கூடத்தெரியாமல், விதிதான் நம்மை இப்படிப்படைத்துவிட்டது, அதனால், வெந்ததைத்திறு விதி வந்தால் சாவோம் என்று இருப்பவர்களை நினைத்து நினைத்து நெஞ்சம் நொறுங்கிப்போய்க்கொன்டே இருக்கின்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஊரில் கூலிவேலை செய்து பிழைப்பவர்களின் நிலை அப்படித்தான் இருக்கின்றது. பென் களின் நிலமையோ அதைவிடக்கேவலமாக இருக்கின்றது. அதனால்தான் பெண் குழந்தைகளை  பிறந்தவுடனே கொன்றுபோடுகிறார்கள். இந்த கருத்தை, கருத்தம்மா திரைப்படத்தில் சவுக்கடி போல சொல்லியிருப்பார்கள் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் பாலா அவர்களின் நான் கடவுள் திரைப்படத்தினை நேற்றுப்பர்த்து அதிர்ச்சியாகிவிட்டேன், மனித வாழ்க்கையின் அவலங்களை அப்பட்டமாக தோலுரித்துக்காட்டியிருப்பதை கன்டு நெஞ்சுருக அழுதேன். அவர் காட்டியிருந்ததுதான் உன்மையான வாழக்கை அதில்தான் வாழ்ந்துகொன்டிருக்கின்றோம் என்பதை ஒத்துக்கொள்ள மனது மறுக்கின்றது. சிற்றின்பத்தில் திழைக்க, இல்லை வாழ்க்கை இப்படிப்பட்டது இல்லை இதெல்லாம் சும்மா, என்று மனத்தளவில் மறுத்துக்கொன்டு முடிந்த அளவுக்கு சந்தோஷமாக இருக்க நினைக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உன்மையில் மக்களாக பிறந்த அனைவரும் கன்டிப்பாக பார்க்கவேன்டிய படம். பாலாவைப்போலவே இலங்கைக்கொடூரன் ராஜ பக்சே சிந்தித்திருக்கின்றார் போல அதனால்தான் இப்படி ஒரு முடிவோடு ஈழத்தமிழர்களை அழித்துக்கொன்டிருக்கின்றார். இப்படத்தின் கருத்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;"நான் கடவுள், மரனம் என்பது கெட்டவர்களுக்கு நான் கொடுக்கும் தன்டனை அதுவே வாழமுடியாதவர்களுக்கு நான் கொடுக்கும் வரம்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;வரம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;மட்டும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;கொடுக்கும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;கடவுள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;ராஜ பக்சே&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SZjFuJ-jaCI/AAAAAAAAAHY/wPpVMfYeMp0/s1600-h/mullai_20090215001.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SZjFuJ-jaCI/AAAAAAAAAHY/wPpVMfYeMp0/s400/mullai_20090215001.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5303205957971699746" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SZjF2xWBVyI/AAAAAAAAAHg/RPBcjJ1GH5g/s1600-h/mullai_20090215002.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SZjF2xWBVyI/AAAAAAAAAHg/RPBcjJ1GH5g/s400/mullai_20090215002.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5303206105978066722" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SZjGbxi1xQI/AAAAAAAAAII/4wfb1qr4Xe4/s1600-h/mullai_20090215008.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 281px;" src="http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SZjGbxi1xQI/AAAAAAAAAII/4wfb1qr4Xe4/s400/mullai_20090215008.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5303206741686994178" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SZjGV_5qG4I/AAAAAAAAAIA/zQlhRYWR4uI/s1600-h/mullai_20090215007.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SZjGV_5qG4I/AAAAAAAAAIA/zQlhRYWR4uI/s400/mullai_20090215007.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5303206642461580162" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SZjGHXa7S6I/AAAAAAAAAHw/LSFEf34ZMvA/s1600-h/mullai_20090215005.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SZjGHXa7S6I/AAAAAAAAAHw/LSFEf34ZMvA/s400/mullai_20090215005.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5303206391077096354" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SZjGBg8aO-I/AAAAAAAAAHo/pzlv_-hHVdM/s1600-h/mullai_20090215004.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 334px;" src="http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SZjGBg8aO-I/AAAAAAAAAHo/pzlv_-hHVdM/s400/mullai_20090215004.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5303206290554239970" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-3575556424751388474?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/3575556424751388474/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=3575556424751388474' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/3575556424751388474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/3575556424751388474'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2009/02/blog-post_5382.html' title='ராஜ பக்சேவும் கடவுள்'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SZjFl0mJwDI/AAAAAAAAAHQ/MrARHW_GMDY/s72-c/Jajabakshe_Kadavul.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-4711283006209206123</id><published>2009-02-15T14:10:00.003-05:00</published><updated>2009-02-15T15:46:42.596-05:00</updated><title type='text'>ஈ ஈ ஈ என இளித்த ஈயம் (இன்ஃபோசிஸ் நாராயன மூர்த்தி நியமனம்.)</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;ஈ ஈ ஈ என இளித்த ஈயம் (இன்ஃபோசிஸ் நாராயன மூர்த்தி நியமனம்.)&lt;/span&gt;&lt;br /&gt;தமிழர்களின் படுகொலை, தமிழ் இளைஞர்கள் சித்திரவதை மற்றும் தமிழச்சிகள் கற்பழிப்பு என்று இந்தியாவின் ஆசீர்வாத்த்தோடு சிங்களர்கள் நடத்தும் கொலைவெறியாட்டத்துக்கு உலக அளவில் எந்த ஒரும் எதிர்ப்பும் இல்லாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிலும் தமிழ்நாட்டினரைத்தவிற மற்ற மாநிலத்துக்காரர்கள் நடப்பவைகளை கமுக்கமாக மனதுக்குள் ரசித்தவாறு உள்ளனர். பிஜேபியை சேர்ந்த சாரி ஷேஷாத்திரி என்ற நாய் இலஙைத்தமிழர்கள் சிங்கள அரசு சொலவதைத்தான் கேக்கனும் பகிரங்கமாக அறிக்கை விடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள ரானுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்ச்சி கொடுக்கப்படுகிறது மற்றும் ஆயுத மற்றும் ஆள்படை உதவி செய்கிறதுன்னு தமிழக அரசியல் தலைவர்கள் எல்லாம் அலறுறாங்க இந்திய அரசோ அதை மறுத்தும் சொல்லலை அமைதியாக சிங்கள அரசுக்கு ஆசி வழங்கிக்கொன்டிருக்கிறது. வட இந்திய அரசியல் தலைவர்கள் எல்லாம் நாங்கள் எல்லாம் தங்கம் தங்கமாக்குமென்று சொல்லிக்கொண்டிருக்கின்ற  வேளையில் தங்கத்துக்குள் இருக்கும் ஈயம் ஈ ஈ ஈ ஈ என இளித்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் இலங்கை என்ற நாடு இந்தியாவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தலைவர் நாராயன மூர்த்தியை இலங்கைநாட்டுக்கான தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஆலோசகராக நியமித்திருக்கின்றோம் என்று கூப்படு போட்டு அறிவித்து இருக்கின்றது. இலாகாவாரியான ஒப்பந்தங்களை இப்படி அரசாங்கமே மகிழ்ச்சியாக அறிவித்ததன் காரனம் என்னன்னு கூர்ந்து யோசித்தால் விளங்கும். இதில் ராஜ பக்சேயின் நன்றிவிசுவாசம்தான் தெரிகிறது. நான் இந்தியாவில் உள்ள உங்களில் ஒருவரை எங்கள் நாட்டுக்கே ஆலோசனை வழங்கும்மளவுக்கான அறிவாளியாக காட்டியிருக்கின்றேன், உங்களுக்கு திருப்திதானேன்னு கேட்க்கும் தொனிதான் தெரியுது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நன்றி விசுவாசம் யாருக்கு? வியாபார ஒப்பந்தங்களை மீறிய தனி நபரை பெருமைப்படுத்தும் இந்த செயல் ஒரு ரகசியத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சிங்க்கள அரசுக்கு தமிழர்களை அழித்தொழிக்கும் செயலுக்கு உதவிசெய்பவர்களை திருப்திப்படுத்தும் நோக்கம் அவர்களை அடையாளம் காட்டிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு இன்ஃபோசிஸ் நாரயன மூர்த்தி ஐயங்கார் மற்றும் சேஷன் ஐய்யர் (முன்னாள் தேர்தல் தலமை அதிகாரி)இவர்கள் இருவரையும் ஒரு கூட்டம் முன்நிறுத்தியது. இவர்கள் இருவரும் உலகளாவிய அறிவாளிகள் இவர்களை இந்திய ஜனாதிபதியாக்கிவிட்டால் இந்தியா உலகின் தலைமை நாடாகிவிடும் என்றெல்லாம் வித்தை வார்த்தைகளால் முன் மொழிந்தனர்.&lt;br /&gt;இதே கூட்டம்தான் இலங்கைதமிழர்களை அழித்தொழிக்கும் கூட்டத்துக்கு அறிவுறை, ஆலோசனை மற்றும் உதவிசெய்யும் கூட்டம் என்பது கொலைக்கொடூரன் ராஜ பக்சேவின் நன்றி விசுவாசத்தில் தெரிந்துவிட்டது.&lt;br /&gt;இந்த கயமைக்கூட்டத்தினால்  இந்தியா அழியப்போவது உறுதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-4711283006209206123?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/4711283006209206123/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=4711283006209206123' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/4711283006209206123'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/4711283006209206123'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2009/02/blog-post_15.html' title='ஈ ஈ ஈ என இளித்த ஈயம் (இன்ஃபோசிஸ் நாராயன மூர்த்தி நியமனம்.)'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-7317592402276661261</id><published>2009-02-05T01:43:00.004-05:00</published><updated>2009-02-05T02:01:19.451-05:00</updated><title type='text'>முதுகெலும்பு இல்லாத இந்தியா</title><content type='html'>&lt;a href="http://www.nerudal.com/nerudal.272.html"&gt;அனைத்துலக போர் சட்டவிதிகளை இரு தரப்பும் பின்பற்ற வேண்டும்: அமெரிக்கா, பிரித்தானியா வேண்டுகோள்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nerudal.com/nerudal.272.html"&gt;http://www.nerudal.com/nerudal.272.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதுகெலும்பு இல்லாத இந்தியா. மற்ற நாடுகளுக்கு இருக்கும் மனிதத்தன்மை இந்திய மற்றும் தமிழக அரசுகளுக்கு இல்லையே. உண்மையில் தமிழ்ர்கள் இந்தியாவில் ஒரு  அங்கம் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன்.  கொல்லச்சொல்லுவதே இவர்கள்தாம் இவர்கள் எப்படி இலங்கை அரசை போர் &lt;span&gt;நிறுத்தம் &lt;/span&gt;செய்ய சொல்லுவார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களா தமிழ்நாட்டின் நலனை காக்கப்போகிறவர்கள்? சோனியா எந்த தைரியத்தில் ஒட்டுக்கேட்டு தமிழகத்துக்குள் வருவார்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரா காங்கிரசுக்கு ஓட்டுப்போடும் மாபெரும் வரலாற்று தவற்றினை செய்து விடாதீர்கள்   மக்களே . செருப்பால் அடித்து துரத்துங்கள்.&lt;br /&gt;தயாநிதியின் சொல்கேட்டு மக்கள் தலைவர் போல் அல்லாமல் வியாபாரி போல் நடந்த்துகொள்ளும் கலைஞருக்கும் சரியான பாடம் புகட்டுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-7317592402276661261?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/7317592402276661261/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=7317592402276661261' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/7317592402276661261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/7317592402276661261'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2009/02/blog-post_05.html' title='முதுகெலும்பு இல்லாத இந்தியா'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-5368810103653368737</id><published>2009-02-04T11:13:00.006-05:00</published><updated>2009-02-04T18:18:45.805-05:00</updated><title type='text'>கலைஞரின் இக்கட்டான சூழ்நிலை</title><content type='html'>&lt;span id="comment_content-4365"&gt;கலைஞரின் இக்கட்டான சூழ்நிலை புரிகிறது. காங்கிரசுடன் உறவுவைத்துக்கொள்ள அதிமுக துடித்து காத்துக்கொண்டிருக்கு தமிழாக காங்கிரஸ் காரர்கள் பலரும் அதிமுகவுக்கு சேவகம் செய்ய காத்துக்கொண்டு இருக்கிறார்கள் . ஈழத்தமிழர்கள் ஆதரவு நிலை  எடுத்தால் கண்டிப்பாக திமுக ஆட்சி காங்கிரசால் கலைக்கப்பட்டுவிடும் , தமிழ்நாட்டு மக்களையும் நம்ப முடியாது, முன்னர் செய்ததுபோல் ஜெயலலிதாவை ஆதரித்து வரவைத்துவிட்டால் என்னசெய்வது?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span id="comment_content-4365"&gt;கலைஞரின் இக்கட்டான சூழ்நிலை புரிகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="comment_content-4365"&gt; சூழ்நிலையின் தீவிரத்தினை குறைக்க, சோனியாவையோ, அல்லது வேறு முக்கியமான காங்கிரஸ் தலைவரை தன்நிலை விளக்கம் கொடுக்க செய்யலாமே. தமிழர்கள் நாதியே இல்லாமல் அழிக்கப்படும்போது நாளை தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் நேர வாய்ப்பிருக்கு அப்பொழுதும் உலகமே வாய்மூடி மௌனமாகத்தானே இருக்கும் என்ற அச்சம் அனைவரின் மனதிலும் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக்கு அழைப்பு விடுத்த மஹிந்தவிடம், வன்னியிலிருந்து வெளியேறும் மக்களின் வாழ்க்கைக்கு என்ன உத்திரவாதம் செய்திருக்கீர்கள் என்று ஒரு கேள்வியேனும் கேட்டிருக்கலாமே?. 2 பேர், 20 பேர்,அட அல்லது 2000 பேர் என்றால், தீவிரவாதிகள் என்று சொல்லலாம், 3 லட்சம் பேர் என்றால் அது சமூகப்போராளிகள்தானே என்று அர்த்தம் இதை ஏன் உலகார்ந்த அறிவாளிகள் சொல்லமாட்டேன் என்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;மஹிந்த இலங்கையில் ஓட்டு வாங்குவதற்கு தமிழர்களை கொல்லுகிறான். அது அனைவருக்கும் தெரிந்ததுதான், கலைஞரும் ஏன் ஒட்டு வாக்குவதற்காக இப்படி பேசுகிறேன் என்று காங்கிரஸை சமாதானப்படுத்தக்கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;எற்கனவே ஈழத்தமிழர்களால் ஆட்சியிழந்தபோது மக்கள் திமுகாவின் முகத்தில் கரியை பூசி அதிமுகாவுக்கு ஓட்டுப்போட்டார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த‌ தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவினை திமுகவுக்கு அளிக்கத்தயாரா என்று திருமா, ராமதாஸ், நெடுமாறன் ஆகியோரிடம் ஏன் பகிரங்கமாக கேள்வி கேட்க்கக்கூடாது? அவர்களின் வன்டவாளம் மக்களுக்கு தெரியும் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ தமிழர்களின் தலைவர் இன்னும் தடம் புரளவில்லை என்று காட்டக்கூடிய‌  நிலையில் &lt;span&gt;இருக்கின்றார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-5368810103653368737?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/5368810103653368737/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=5368810103653368737' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/5368810103653368737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/5368810103653368737'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2009/02/blog-post_04.html' title='கலைஞரின் இக்கட்டான சூழ்நிலை'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-1117059229610748950</id><published>2009-02-03T11:59:00.000-05:00</published><updated>2009-02-03T12:00:18.039-05:00</updated><title type='text'>முத்துக்குமார், ரவி ஆகியோருக்கான வீரவணக்கக்கூட்டம்</title><content type='html'>&lt;div class="post-body"&gt; &lt;p&gt;வலைப்பதிவுத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் இனப்படுகொலைகளை நிகழ்த்திவரும் சிங்களப் பேரினவாதப் பாசிச அரசிற்கு எதிராகவும் அப்பேரின அரசிற்கு ஆயுதங்கள் கொடுத்து போரை வளர்த்து வரும் இந்திய ஏகாதிபத்தியப் பேரரசிற்கு எதிராகவும் அம்மத்திய அரசிற்குத் துணைபோகும் கருணாநிதியின் தமிழினத்துரோக அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் தீக்குளித்து மாண்டுபோன போராளித்தோழர்கள் முத்துக்குமார், ரவி ஆகியோருக்கான வீரவணக்கக்கூட்டத்தில் உங்களையும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாள் : 08.02.2009 ஞாயிறு மாலை 4 மணி&lt;br /&gt;&lt;br /&gt;இடம் : நடேசன் பூங்கா, தி.நகர், சென்னை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தொடர்புகளுக்கு : 9841354308, 9840903590, 9790948623.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருங்கிணைப்பு : &lt;span style="font-weight: bold;"&gt;ஒடுக்குமுறைக்கு எதிரான வலைப்பதிவர் குழு.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;/div&gt;&lt;span class="post-timestamp"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-1117059229610748950?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/1117059229610748950/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=1117059229610748950' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/1117059229610748950'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/1117059229610748950'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2009/02/blog-post_03.html' title='முத்துக்குமார், ரவி ஆகியோருக்கான வீரவணக்கக்கூட்டம்'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-9021454755313610845</id><published>2009-02-02T16:25:00.002-05:00</published><updated>2009-02-02T16:47:54.644-05:00</updated><title type='text'>அரக்கி சோனியா காந்தி மனதில் என்னதான் இருக்கு?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SYdp3oUKPoI/AAAAAAAAAHI/a0NJb3k0Txs/s1600-h/inapadukolai.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 241px;" src="http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SYdp3oUKPoI/AAAAAAAAAHI/a0NJb3k0Txs/s320/inapadukolai.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5298319891060375170" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய தினத்தில் 12   சிறுவர்கள் உட்ப்பட 56 தமிழ்ர்கள்   வன்னியில் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இதைப்பார்க்கும்போது இதையமே வெடிக்கின்றது . இணைத்தளத்தில் பதிவெழுதவே மனசுக்கு கஷ்டமாக இருக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளை அழிக்கின்றேன் என்று &lt;span&gt;சொல்லி &lt;/span&gt;மக்களைத்தான் அழிக்கின்றார்கள். வெளியேறும் மக்களுக்கு வாழ்க்கைக்கும் உயிருக்கும் உத்திரவாதம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுகிறான்   இலங்க்கைக்கொடுஉரன். இதை இவ்வுலகமே வாய் பொத்தி ஊமையாக   வேடிக்கை பார்க்கின்றது.&lt;br /&gt;ஏனென்றே புரியலை. ஒரு சின்ன கண்டனம் கூட வெளியிட மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள் . உலக நாடுகள்  போகட்டும் இந்தியாவுக்கு என்ன ஆச்சு?&lt;br /&gt;இந்தியா ஒற்றுமை ஒற்றுமை என்று கத்துராங்களே தமிழ்ர்களுக்கு ஆதரவா மற்ற மாநிலத்தோர் ஒரு வார்த்தை சொன்னால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அரக்கி சோனியா காந்தி  மனதில் என்னதான் இருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;அய்யா அத்துவானி அவர்களே தயவு செய்து தமிழ்ர்களை காப்பற்றுங்கள்  நாங்கள் இந்துத்துவத்தை என்ன எந்தத்துவத்தையும் உயிருள்ள வரை பின்பற்றி பாரதிய ஜனதா கட்சியினை தமிழ் நாட்டில் கோவில் கட்டி கும்புடுகிறோம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-9021454755313610845?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/9021454755313610845/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=9021454755313610845' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/9021454755313610845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/9021454755313610845'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2009/02/blog-post_02.html' title='அரக்கி சோனியா காந்தி மனதில் என்னதான் இருக்கு?'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SYdp3oUKPoI/AAAAAAAAAHI/a0NJb3k0Txs/s72-c/inapadukolai.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-455295597882830363</id><published>2009-02-01T07:47:00.002-05:00</published><updated>2009-02-01T07:50:37.490-05:00</updated><title type='text'>கனடா அரசு இலங்கை பிரச்சனையில் பங்களிக்க வேண்டுமா? - கனடிய பத்திரிகையின் வாக்கெடுப்பு</title><content type='html'>&lt;div style="text-align: left;"&gt;&lt;strong&gt;கனடிய அரசு இலங்கை பிரச்சனையில் பங்களிக்க வேண்டுமா? &lt;/strong&gt;என்ற தலைப்பிலானா வாக்கெடுப்பு ஒன்றைகனடிய பத்திரிகை ஒன்று ஆரம்பித்துள்ளது.&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://www.citynews.ca/polls.aspx?pollid=4786"&gt;கீழுள்ள இணையத்தளம் மூலமாகவும் வாக்குக்களை பதிவு செய்யலாம். &lt;/a&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.citynews.ca/polls.aspx?pollid=4786"&gt;http://www.citynews.ca/polls.aspx?pollid=4786&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சகோதர சகோதரிகளே ஒரு நிமிடம் செலவழித்து நம் உறவுகள் காப்பற்றப்பட உங்கள் வாக்குகளை அளியுங்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-455295597882830363?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/455295597882830363/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=455295597882830363' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/455295597882830363'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/455295597882830363'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2009/02/blog-post.html' title='கனடா அரசு இலங்கை பிரச்சனையில் பங்களிக்க வேண்டுமா? - கனடிய பத்திரிகையின் வாக்கெடுப்பு'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-7228602150202347126</id><published>2009-01-31T23:19:00.002-05:00</published><updated>2009-01-31T23:27:52.274-05:00</updated><title type='text'>தமிழ்நாட்டு தமிழர்களை ஒழிக்க இந்த உலகம் முற்ப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை</title><content type='html'>உங்களுக்கு என்ன தீர்வு என்று சொல்லமாட்டோம், எப்படிப்பட்ட வாழ்வுன்னு சொல்லமாட்டோம், எல்லோரும் முல்லைத்தீவைவிட்டு வெளியே வாருங்கள் உங்களையெல்லாம் தனிதனியாக சித்திரவதை , கற்பழிப்பு என்ற பெயரில் கொல்லுகிறோம். அப்படி இல்லையென்றால் குன்டுபோட்டு கொல்லுகிறோம் மொத்தமாக சாவுங்கள் என்று ஒர் கொடூரன் கொக்கரிக்கிறான், அவனை கேட்க்க ஒரு நாதியில்லை.&lt;br /&gt;சே என்ன கருமம் பிடிச்ச உலகம் இது. தமிழர்களை திட்டம்போட்டு அழித்தொழிக்கும் நிகழ்ச்சிக்கு சொந்த விரோதங்களை எல்லாம் மூட்டைகட்டி வைத்துக்கொன்டு ஒற்றுமையாக செயல்படும் காங்கிரஸ், பிஜேபி.&lt;br /&gt;தமிழர்களும் இந்தியர்கள்தானே அவர்களின் உறவுகள்தானே ஈழத்திலும் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை சொன்னல் குடுமுழுகிப்போய்விடு என்று ஆந்திரா, கர்னாடகா, கேரளவாசிகள் மற்றும் வட இந்தியர்கள்.&lt;br /&gt;எனது ஆந்திர நன்பர் சொன்னார், பிரபாகரன் இந்திய, இலங்கை, சிங்கப்பூர் மலேசிய தமிழர்களை எல்லாம் ஒன்றினைத்து அவர்கள் வாழும் அந்த அந்த நாட்டு பகுதிகளை தனி நாடாகெ பிரித்து அனைத்துக்கும் தலைவனாகனும்ம்னு சொல்லியிருக்கிறாராமேன்னு கேட்டார்.&lt;br /&gt;அடப்பாவிகளா இப்படியா திட்டம்போட்டு கதைபரப்புவீகள். தமிழன் என்றான் ஏன் இத்துனை கசப்பு ஊடகங்களுக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;அதையும் மீறி உணர்வை காட்ட முத்துக்குமரன் வேன்டியிருக்கு.&lt;br /&gt;முத்துக்குமரா, உன் சாவைக்கூட தமிழர் தவிர எல்லோரும் கேவலமாக பேசுறாங்கப்பா, ஈழத்தமிழர்கள் மீது கரிசனமாக இருக்கின்றோம் ந்னு சொன்னாக்கூட பிடிச்சி உள்ள போடுறாங்க, அதையும் செய்தியாகூட காட்ட மாடேங்குறாங்க. எங்கடா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு இருக்குறது வெளிய தெரியகூடாதுன்னு பDகறுறாங்க, அதையெல்லாம் மீறீ ஆதரவைக்காட்டனும், தமிழ் உணர்வுகளை தட்டிஎழுப்பனும், நமது எண்ணங்கல் கடிதத்தின் வாயிலாக உலகம் பரவனும்ன்னு செஞ்ச காரியம், உன்மையில் மகத்தானது. விடுதலைப்போராட்ட வீரங்களுக்கு சற்றும் குறைவில்லாதது. நீ வாழ்க , உனது வீரம் இவ்வுலகில் தமிழர்கள் உள்ள வரை அவர்கள் தம் நெஞ்சங்களில் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பிரபாகரன் உருவாக்கபட்டதன் காரணத்தயே மறந்து மீன்டும் மீன்டும் ஓராயிரம் பிரபாகரன் களை உருவாக்காமல் விடமாட்டார்கள் இவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் விரோத ஊடகங்கள்தான் இப்படிச்செய்கின்றன என்றால், தினகரன் கூட இப்படி செய்கிறதே. கலைஞரை நம்மி பிரயோசனமே இல்லை, யார் மீதும் நம்பிக்கை இல்லை. இலங்கைக்கொடூரன் அறிவித்த இரண்டு நாள் தவனை முடிந்துவிட்டது, என்ன ஆகுமோன்னு துக்கம் தொன்டையை அடைக்குது.&lt;br /&gt;தமிழர்களுக்கு இதையெல்லாம் செய்கிறேன், இதுக்கு பிரனாப்முகர்ஜி, சோனியா, தங்கபாலு,பெரியாரின் பேரன் இளங்கோவன் இவர்கள் எல்லாம் சாட்சின்னு அந்த இலஙைக்கொடூரன் சொல்லட்டும், பார்க்கலாம். அப்படி தமிழர்கள் நலன் உறுதி செய்யப்படும் பட்சத்தில், புலிகள் ஏனப்பா ஆயுதத்தை தூக்கப்போகிறார்கள்? அந்னேரத்தில் என் தலைவன் பிரபாகரன் இன்முகத்தோடு தன்னுயிரைத்தருவான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது முந்தைய பதிவில் சொன்னதுபோல தமிழ்நாட்டு தமிழர்களை ஒழிக்க இந்த உலகம் முற்ப்படும் நாள்  வெகு  தொலைவில்  இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-7228602150202347126?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/7228602150202347126/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=7228602150202347126' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/7228602150202347126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/7228602150202347126'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2009/01/blog-post_31.html' title='தமிழ்நாட்டு தமிழர்களை ஒழிக்க இந்த உலகம் முற்ப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-6962013980188216535</id><published>2009-01-27T17:50:00.002-05:00</published><updated>2009-01-27T17:53:41.854-05:00</updated><title type='text'>மயானமாகிப்போகும்  கிழக்குமாசி வீதிகளும் ரங்கநாதன் தெருக்களும்</title><content type='html'>தினமும் &lt;a href="http://nerudal.com/"&gt;நெருடல்&lt;/a&gt;, &lt;a href="http://puthinam.com/"&gt;புதினம்&lt;/a&gt;,  &lt;a href="http://thinakural.com/"&gt;&lt;span&gt;தினக்குரல்&lt;/span&gt;&lt;/a&gt;, &lt;a href="http://www.tamilish.com/"&gt;தமிலிஷ்&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://www.tamilmanam.net/"&gt;தமிழ்மணம் &lt;/a&gt;இனைத்தளங்களை பார்த்து பார்த்து ஏங்கி ஏங்கி இன்று ஏதாவது நல்ல மகிழ்சியான செய்தி வராதா என்று ஏமாந்து போயிக்கொன்டே இருக்கின்றேன். மனது கன‌க்கின்றது.  ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க இவ்வுலகத்தில் எவருமே இல்லை.&lt;br /&gt;சோனியாவின் கல் மனது கரையவே கரையாது போல இருக்கு. கலைஞர் ஏன் இப்படி வழ வழா கொழ கொழாவாகிப்போனார் என்றே தெரியலை. எத்துனை வருடம் ஆட்சியில் இல்லாமல் இருந்திருக்கின்றார், தமிழர்களிக்காக ஆட்சியை துறந்தால்தான் என்ன?&lt;br /&gt;இல்லை விடுதலைப்புலிகள் மற்றும் ஈழத்தமிழர்கள்மீது இந்த தவறுகள் எல்லாம் உள்ளன, அதனால் நான் இதையெல்லாம் செய்யமுடியாத சூழ்நிலையில் இருக்கின்றேன் என்றாவது சொல்லலாமே?&lt;br /&gt;சந்தோஷம் பிடுங்கப்பட்டு, வசந்தத்தை தொலைத்துவிட்டு வெறுமையில் இருக்கும் ஈழத்தமிழர்களின் நிலை தமிழ்நாட்டுக்கும் வரும் காலம் தொலைவில் இல்லையென்றே எனக்கு தோன்றுகின்றது.  கிழக்குமாசி வீதிகளும், ரங்கநாதன் தெருக்களும் புல் பூன்டு நிறைந்த காடாகும் காட்சி என் கண்களுக்கு தெரிகின்றது.  அப்பொழுதும் இருப்பதைவைத்துக்கொன்டு உயிர்வாழந்தால் போதுமென்று ஒட்டிக்கொன்டிருக்கும் தமிழர்களை க்கன்டு இந்த உலகமே சந்தோஷமாக இருக்கும் காட்சியும் எனக்கு தெரிகின்றது.&lt;br /&gt;வாழ்க உலகம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-6962013980188216535?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/6962013980188216535/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=6962013980188216535' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/6962013980188216535'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/6962013980188216535'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2009/01/blog-post_27.html' title='மயானமாகிப்போகும்  கிழக்குமாசி வீதிகளும் ரங்கநாதன் தெருக்களும்'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-3888836251386330892</id><published>2009-01-23T17:35:00.002-05:00</published><updated>2009-01-23T17:38:22.700-05:00</updated><title type='text'>இந்தியா ஒரு பயந்தாங்கொள்ளிநாடு</title><content type='html'>நிலமை சரியாகவே இல்லை மேலும் மேலும் மோசமாகத்தான் போயிக்கொன்டு இருக்கின்றது. ஈழத்தமிழர்களைப்பற்றித்தான் சொல்லுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் ஏன் இப்படி பின்வாங்கி ஓடுகின்றனர் என்று புரியாத புதிராகத்தான் இருந்தது, மனதுக்கும் கலக்கமாக இருந்தது. சந்தோஷமாக பதிவுகள் இடக்கூட மனது வரமாட்டேன் என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் களத்தில் செம்மையாக பணியாற்றுகிறோம் அனைத்தையும் உடைத்து கூறமுடியாது என்ற புலிகளின் செய்தியை கன்டு மனம் சற்று நிம்மதி கொள்கிறது.&lt;br /&gt;புலிகளின் செய்தியினை &lt;a href="http://www.youtube.com/watch?v=kXNSLfGUrTk"&gt;இங்கே கானவும்&lt;/a&gt;  &lt;a href="http://www.youtube.com/watch?v=kXNSLfGUrTk"&gt;http://www.youtube.com/watch?v=kXNSLfGUrTk&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   மகிந்தவின் போருக்கு ஜப்பான் ஆதரவு என்று செய்தி நெருடல் இனையத்தில் படிக்க நேர்ந்தது, தமிழர்களை ஒடுக்க உலகமே ஒன்றுபட்டு உழைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானில் இருந்த காலத்தில் எனக்கு இரண்டு ஈழத்தமிழ் நன்பர்கள் இருந்தனர், நான் தங்கியிருந்த மேன்ஷனிலேயே இருந்தனர். நான் அவர்களிடம் சென்று வாஞ்சையுடன் பேசிக்கொன்டிருப்பது வழக்கம்.  அவர்களது குடும்பத்தில் ஒவ்வொருவரும் உலகத்தின் ஒவ்வொரு மூலையில் இருப்பதை யும், நான் குடும்பத்தைவிட்டு தனித்து இருப்பதையும், குடும்பத்தோடு இருந்த காலத்தினை சிலாகித்து பேசிக்கொன்டு இருப்போம். ஈழத்தமிழர்களின் சுத்தமான தமிழ் பேச்சினை ரசித்துக்கேட்ப்பது எனக்கு நிரம்பவும் பிடிக்கும். ஒருமுறை அந்த ஈழ நன்பர் என்னிடம் பேசிக்கொன்டு இருக்கும்போது&lt;br /&gt;"நீங்கள் யாரிடம் கதைத்துக்கொன்டிருக்கின்றீர்கள் என்று தெரியுமா? பிரபாகரனின்ட மகனிடமாக்கும்" என்றார் அதைக்கேட்டு எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. பிறகு சொன்னார் பகடிக்காக அப்படி கதைத்தேனென்று.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிக்கைகள் எல்லாம் தலையங்கத்தில் எழுதுகின்றன, சிவசங்கரமேனன் போனது, போய் சிங்கள ரானுவத்தை பாராட்டிவிட்டு வந்தது, பிரனாப் போகாதது தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் ஆர்வல தலைவர்களை இந்திய அரசு கேனையர்களாக நினைத்துக்கொன்டிருப்பதை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தவிகடனில் கீழ்கன்டவாறு தலையங்கம் எழுதப்பட்டு இருக்கு&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);font-size:85%;" &gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"செருப்பால் அடித்துவிட்டுக் கருப்பட்டி கொடுக்கும் அசிங்கத்தைக் கூசாமல் செய்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு. நொந்துபோன இதயங்களில் மறுபடி கூர் வேல் பாய்ச்சி இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;அப்பாவித் தமிழரின் நலன் காக்க, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் இலங்கை செல்வார் என்று தொடர்ந்து வெளியாகிவந்த செய்திகள் எதிர்பார்ப்பு கலந்த ஆறுதலை அளித்தன. அமைச்சருக்கு அப்படி என்னதான் 'தலைக்கு மேல்' வேலையோ... அவருக்குப் பதிலாக, வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர் மேனனை மத்திய அரசு அனுப்பிவைத்ததே பெரிய தவறு!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;கண்டியில் ராஜபக்ஷேவைச் சந்தித்தபோது, 'யுத்தத்தின் பெயரால் தமிழர்களைக் கொன்று குவிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று சிவசங்கர் மேனன் சொல்லவில்லை. மாறாக, 'போர்ச் சூழலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசு நிவாரண உதவிகள் அளிக்கும்' என்று மோசமான ஒரு வாக்குறுதியை அளித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;பாலஸ்தீனத்து மக்களின் மீது குண்டு வீசக் கூடாது என்று நான்கு தடவை இஸ்ரேலைக் கண்டிக்கத் தெரிந்த மத்திய அரசுக்கு, கூப்பிடு தொலைவில் நடக்கும் அநியாயத்துக்கு எதிராகக் குரல் உயர்த்த மனம் இல்லாதது எத்தகைய கொடுமை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;'இந்தியாவின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். எனவே, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது' என்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்றால், அதை வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன தயக்கம்? 'இல்லை, இல்லை... ஈழத் தமிழர் அனைவரும் எங்கள் தொப்புள்கொடி உறவு. அவர்கள் துன்பத்தைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்' என்பதே உண்மையான நிலைப்பாடாக இருந்தால், உடனடியாக இலங்கை அரசின் சிண்டைப் பிடித்துக் கண்டிக்க வேண்டாமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;நாட்டுப் பாதுகாப்பும் முக்கியம், ஓட்டுப் பிச்சை வாங்குவதும் முக்கியம் என்ற வழவழா கொழகொழா அணுகுமுறை காரணமாக நாடகமாடுவதும் நாட்களைக் கடத்துவதுமே தொடர்ந்தால்... மத்திய அரசின் மீதான நம்பிக்கை அற்றுப்போய், அதுவே நம் உள்நாட்டு அமைதிக்கும் வேட்டாகிவிடும்!"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் பார்க்கும்போது இந்தியா ஒரு பயந்தாங்கொள்ளிநாடு என்ற சிந்தனை வருது.&lt;br /&gt;ராஜீவ்காந்த்தியினை ஒரு சிங்களன் துப்பாக்கியால் தாக்கியதை பார்த்தாலே தெரியும் சிங்களர்கள் இந்தியா மீது எத்துனை கடுப்பா இருக்கின்றனர் என்று. ஈழத்துக்கு ஆதரவாக ஏதாவது பேசினால், இலங்கை சரத் பொன்சேகா சோனியாவை கோமாளி என்று சொல்லுவார், மஹிந்த மிக கேவலமாக மன்மோகனிடம் சவால் விடுவார், அதை எதிர்த்து எதுவும் சொல்லமுடியாது. இப்படி ஒரு நிலமை வந்தால் இந்திய அரசாங்கத்துக்கு கையாலாகாத அரசுன்னு பேர் வந்துடும். அதுக்கு பயந்துதான் இப்படி மொழுகுகின்றனர். தமிழர்கள்தானே அவர்கள் கேவலமாக பேசமாட்டார்கள், பன்பு பாசம் ன்னு போயிடுவாங்க அதுனால தமிழர்கள் செத்தால் சாகட்டும்னு சிங்களத்துக்கு சிங்கியடிக்கிறாங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-3888836251386330892?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/3888836251386330892/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=3888836251386330892' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/3888836251386330892'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/3888836251386330892'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2009/01/blog-post_23.html' title='இந்தியா ஒரு பயந்தாங்கொள்ளிநாடு'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-6054984093314010005</id><published>2009-01-06T13:35:00.001-05:00</published><updated>2009-01-06T13:35:30.886-05:00</updated><title type='text'>சோனியா கந்த்தி ஒரு அரக்கி</title><content type='html'>குளிர்கால விடுமுறைதினத்தை பயனுள்ள வகையில் கழிக்கவேன்டும், குடும்பத்துடன் ஓரிரு இடங்களுக்கு சென்றுவரலாம் என்று இருந்த நேரத்தில். எதிர்பாராதவிதமாக காலிலும் தலையிலும் அடிபட்டு 10 நாள் படுத்தபடுக்கையாக இருக்க நேரிட்டுவிட்டது. அதற்க்குள் ஏகப்பட நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லக்கூட மனம் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உலகநாடுகளின் பண, ஆயுத மற்றும் ஆள் பலத்துடன் இலங்கை தமிழர்களின் வாழ்வினை பறிக்கும் நிகழ்ச்சி தமிழர்விரோதகாரர்களின் மனம் போலவே நடந்துவருகின்றது. தங்களுக்கென்று வரைமுறை வைத்து தங்களுக்குள்ளேயான நிர்வாகத்தால் வாழ்ந்துகொன்டிருந்த வடக்குப்பகுதி தமிழ்மக்கள் உலகச்சிறப்பு பெறுவதை பொறுக்கமுடியாத, சிங்களர்களும் தமிழர்கள் அல்லாத மற்ற உலகத்தீரும், அவர்களை அடித்து விரட்டிய வண்ணம் இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு லட்சம் பேரை மனித கேடையமாக பிடித்து வைத்திருக்கின்றார்கள் விடுதலைப்புலிகள் என்று உலகத்தோர் கூக்குரலிட்டு தமிழர்பகுதிகளை கொலைக்களமக்கினர். இப்பொழுது கிளிநொச்சிக்கு சென்று அங்கு யாருமே இல்லாததைப்பார்த்து விடுதலைப்புலிகளும் மக்களும் ஒன்றுதான் என்பதை உலகம் உணர்ந்துகொள்ளுமே என்று பயந்து நம்ம ஊர் தினமல்ர் பத்திரிக்கை உலக மகா ஜோக்கான செய்தியினை வெள்யிட்டு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் ஒரு லட்சம் மக்களையும் கேடையமாக பிடித்துக்கொன்டு முல்லைத்தீவு மற்றும் யானையிறவு பகுதிக்குள் சென்றுவிட்டனராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடப்பாவிகளா ஒரு இனத்தையே கூன்டோடு அழிக்கும் செயலினைக்கண்டித்து தமிழர்கள் தவிற யாருமே கருத்துசொல்லவில்லையே இந்த உலகத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் சோனியா காந்தியினை என்னன்னு சொல்லுவது?&lt;br /&gt;பதவிக்கக தமிழர்களை அடகுவைத்த தமிழக காங்கிரஸ் காரர்களையும் திமுக மற்றும் பாமக காரர்களையும் என்னன்னு சொல்லுவது.&lt;br /&gt;&lt;br /&gt;சோனியா கந்த்தி ஒரு அரக்கி&lt;br /&gt;தமிழக காங்கிரஸ், திமுக மற்றும் பாமக காரர்கள் கையாலாகத வர்கள், பதவிக்காக டெல்லி காங்கிரஸின் அடிவருடுபவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ பாஜக கொஞ்சம் மனம் மாறி தமிழர்களின் ஆதரவினை பெறும் நோக்கில் ஆதரவான பேச்சுக்களை ஆரம்பித்து இருப்பது வரவேற்க்கத்தக்கதே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-6054984093314010005?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/6054984093314010005/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=6054984093314010005' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/6054984093314010005'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/6054984093314010005'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2009/01/blog-post.html' title='சோனியா கந்த்தி ஒரு அரக்கி'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-8413899982340911934</id><published>2008-12-16T13:32:00.003-05:00</published><updated>2008-12-16T13:37:03.783-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒரு சொல்'/><title type='text'>மனிதாபிமானம்</title><content type='html'>&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;பிறருக்கு உதவும் மனப்பன்மை &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;இளிச்சவாய்த்தனமா&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt; நன்பர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;மனிதர்களிடையே மனிதாபிமானம் சுருங்கிக்குறைந்து கொன்டே வருவது கண்கூடு. மனிதாபிமானம் கொன்டோர்கள் இளிச்சவாயர்களாய் சித்தரிக்கப்படுகின்றனர்.இந்நிலை தொடர்ந்தால் அடாவடி மற்றும் அடக்குமுறைக்காரர்களின் கொட்டம் அதிகமாகிவிடும் அபாயம் இருக்கின்றது. தனது குடும்பநலனைம்ற்றும் பேனிக்கொன்டு மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றே தெரியாமல் வாழ்பவர்களால்தான் ரவுடிகள் தைரியமாக உலா வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சென்னையில் உள்ள சைதாபேட்டை அபித் காலனியில் வசித்தபொழுது அந்த வீட்டு உரிமையாளர் அங்கே 28 வருடங்கள் வசிக்கின்றாராம் ஆனால் பக்கத்துவீட்டில் யார் உள்ளனர் என்று தெரியாதாம். இதைக்கேட்டது எனக்கு திகைப்பாகிவிட்டது.  அவரைச்சொல்லியிம் குற்றமில்லை இருக்க இடம்கொடுத்தால் படுக்கபாய் கேட்கும் இந்த உலகத்தில் எப்படித்தான் நடந்துகொள்வது.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரத்தில், எனது பெரியம்மா ஒருவர் இருக்கின்றார், அவர் பிறருக்கு உதவுவதையே தொழிலாகக்கொன்டவர். மிக வசதியானவர், தெருவில் உள்ள அனைவரையும் மற்றும், பிள்ளைகளின் நன்பர்கள் அவர்கள் குடும்பத்தினரையும் தனது குடும்ப உறுப்பினர்போலவே பாவித்து வருபவர். வீட்டில் என்ன ஒரு சாப்பாடு தயார் செய்தாலும் நன்பர்களுக்கு முதலில் தனியாக எடுத்துவைத்துவிட்டுதான் தன் குடும்பத்தை கவனிப்பார். தெருவில் உள்ள யாருக்கேனும் நிகழ்ச்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் தனது வீட்டை உபயோக்கிக்க தயங்காமல் கொடுப்பவர். எனது சிறுவயதில் நான் ந‌ன்பர்களுடன் அவர்கள் வீட்டில் அடித்த கொட்டத்துக்கு அளவே இல்லை. எனது பெரியப்பாவும் பெரியம்மாவின் செய்கைகள் எதுக்கும் முகம் கோனாமல் உதவி செய்வார். அவர்கள் வீட்டு விஷேச நிகழ்சிகளில் ஹம்‍-ஆப்-கே‍ஹெய்ன்‍-கோன் போல குதுகலம் கொடிகட்டி பறக்கும். தனது பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல முறையில் திருமனம் நடத்தி வைத்தார்.&lt;br /&gt;கால ஓட்டத்தில் அவர்களது பிள்ளைகள் பெரியவர்களாகிவிட்டனர், வியாபாரம் சரியாக நடக்கவில்லை, பிள்ளைகள் தலையெடுத்து வந்தபிறகு, பெரியம்மா கையில் அதிகம் காசு புழங்கவில்லை, அவர்களால் எதையும் தீர்மானிக்கும் அதிகாரமும் பறிக்கப்பட்டுவிட்டது. யாருக்கும் எதுவும் செய்ய முடியலையேன்னு கண் கலங்குறாங்க இப்ப. பிள்ளைகள் சொத்துக்காக சன்டைபோடும்போது, நீங்கள் அந்தகாலத்தில் எப்படி செலவளித்தீர்கள் அதனால் வந்த வினைதான் என்று குத்திக்காட்டுகின்றனர். ஊருக்கெல்லாம் படியளந்த பெரியம்மா இப்ப தனது பேரன் பேத்திக்குக்கூட விருப்பப்பட்டமாதிரி செய்யமுடியலையேன்னு கவலைப்படுறாங்க. நான் ஊருக்கு போகும்போதும் வரும்போதும், கைநிறைய ரூபாய் அள்ளிகொடுப்பார்கள். இப்பொழுது அவர்களுக்கு நான் ரூபாய் கொடுக்க வேன்டும் என்று நினைக்கின்றேன், ஆனாலும் என்மனத்தில் இருக்கும் பெரியம்மாவின் பிம்பம் சிதைந்துவிடுமேன்னு கலக்கமா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அவன்தான் மனிதன் திரைப்படத்தில் நடிகர்திலகம் சிவாஜிகனேசன் அவர்கள் பிறருக்கு உதவும் இதேமாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மகா செல்வந்தரான அவர், சொத்து, சுகம், பனம், காதலி அனைத்தையும் நட்பு, அன்பு மற்றும் பாசத்துக்கு இறையாக்கிவிட்டு, ஓலை குடிசையில் இருப்பார். அவருக்குத்துனையாக, அவரது வேலைக்கரனும் அவர் ஆசையாக வளர்த்த புறாவும் மட்டுமே துனைக்கு. யாருக்குமே இல்லையென்று சொல்லாமல் கேட்பதை கொடுக்கவேன்டும் என்ற கொள்கையுடன் இன்னுமும் இருக்கும் அவரிடம் உள்ள புறாவை தனது பிள்ளைக்கு கேட்டு வரும் நன்பனுக்கு அவன் என்ன கேட்க்க வந்திருக்கான் என்று தெரியாமல், அவனுக்கு விருந்து வைக்க அந்த புறாவையே கொன்று சமயல் செய்யச்சொல்லிவிடுவார், விருந்து முடிந்தபிறகு. நன்பன் புறாவை கேட்கையில், கொடுக்கமுடியவில்லையேன்னு வேதனையில் அப்படியே உயிரை விட்டுவிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறருக்கு உதவும் மனப்பன்மை இளிச்சவாய்த்தனமா நன்பர்களே? சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது பெரியம்மாவிடம் நான் தொலைபேசியில் பேசியபொழுது பெரியம்மா நீங்கள் நன்றாக இருக்கனும் அப்படியென்றால்தான் மற்றவர்களும் உங்களைப்போல உதவுவார்கள். இல்லையென்றால், இவளைப்போல வீனாய்த்தான் போய்விடுவோம் என்று என்னி யாருமே பிறருக்கு உதவமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது பெரியம்மாவைப்போலவே அவரது மூத்தமகனும் பிறருக்கு உதவுவதிலேயே சுகப்பட்டு கிடப்பவர் அதனால் உலகத்தைப்புரியாதவர் என்ற பட்டத்துடன் உலாவருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சியில் ஒரு பட்டிமன்றத்தில்(திரு.லியோனி என்று நினைக்கின்றேன்) கேட்ட கதை இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாட்டின் ராஜா, நிர்வாகம் வீரம், மனிதாபிமானம், புத்திசாலித்தனம், நீதி மற்றும் நேர்மை ஆகியவ்ற்றில் சிறந்து விளங்குபவன். மாறுவேடத்தில் நகர்வலம் வந்து மக்களின் பிரச்சினைகளை அறிந்து களைவது வழக்கமாக கொன்டிருக்கின்றான்.&lt;br /&gt;ஒருமுறை, நகர்வலத்தின்போது, கால் ஊணமுற்ற ஒருவன் நடக்க முடியாமல், சிரமபட்டுகொன்டு இருபதை பார்த்து அவனுக்கு உதவலாமே என்ற என்னத்தில், அவனையும் தன்னுடைய குதிரையில் அமர்ந்துகொள்ள அழைக்கின்றான். உன்மையில் அவன் ஒரு திருடன், வந்திருப்பது ராஜா என்றறியாமல் குதிரையை அபகரிக்கும் நோக்குடன், ஊனமுற்றவன்போல நடிக்கின்றான். திருடனும் ராஜவின் அழைப்பினை ஏற்று, ராஜாவை கீழே இறங்கி, குதிரைமேல் ஏற உதவுமாறு கேட்கின்றான். ராஜாவும் கீழேஇறங்கி அவனை ஏற்றிவிட்டு, எற எத்தனிக்கையில், திருடன் ராஜவின் குதிரையை ஓட்டிககொன்டு சென்றுவிடுகின்றான். ராஜா திகைத்து நின்றுவிட்டு, பிறகு நடந்தே அரன்மனைக்கு சென்றுவிடுகின்றார்.&lt;br /&gt;பின்நாளில் அதே திருடன் வேறொரு குற்றத்திற்காக காவலர்களிடம் மாட்டி தண்டனைக்காக‌ ராஜாவிடம் அழைது வரப்பட்டான், அவனை அடையாள்ம் கன்ட ராஜா, அவனுக்கு சிறை தண்டனை கொடுத்தார். பிறகு சிறைச்சாலைக்கு சென்று அவனிடம் தான் மாறுவேடத்தில் வந்தபொழுது தன் குதிரையை அவன் எமாற்றி திருடிச்சென்றதை சொன்னார். உடனே அந்த திருடன், ராஜாவின் கால்களில் விழுந்து மன்னியுங்கள் என்று கதறினான், உடனே ராஜா அவனை மண்ணித்துவிட்டதாக கூறி, படாரென அவன் காலில் விழுந்து, தன்னிடம் அவன் குதிரையை திருடிய விதத்தினை யாரிடம்மும் கூறிவிடதே என்று கெஞ்சுகின்றார். அந்த திருடன் அப்படியே திகைத்து நின்றுவிட்டு அப்படியே கண்ணீர்விட்டு கதறி அழுது, ராஜா என்னை மண்ணியுங்கள், இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று சொல்லி, அக்கனம் முதல் திருந்தி நல்லவனாகிவிடுகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;1). ராஜா ஏன் அவன் காலில் விழுந்து யரிடமும் சொல்லதே கேட்டார்?&lt;br /&gt;2). திருடன் ஏன் அதனால் திருந்தினான்?&lt;br /&gt;&lt;br /&gt;நிருடனுக்கும் ஒன்றும் புரியவில்லை என்னடா, மக்களால் பெரிதும் போற்றப்படக்கூடிய மாமண்ணன், சாதாரன விசயத்துக்காக, நம் காலில் விழுந்து, தான் ஏமாந்த விதத்தை யாரிடமும் சொல்லிவிடாதே என்று கெஞ்சுகின்றானே என்று குழம்பிவிட்டான். காரணமில்லாமல் இப்படிசெய்ய மாட்டானே என்று யோசித்தான்.&lt;br /&gt;பளிச்சென்று அவன் மனதில் அதன் காரனம் பளிச்சிட்டது, அடடா இப்படிப்பட்ட மண்ணனின் ஆட்சியிலா இப்படி செய்தோம், இனிமேல் திருடக்கூடாது என்று என்னி, அழுது, மண்ணனிடம் மண்ணிப்பு கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;திருடன் புரிந்துகொன்டது இதுதான்:&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி, கேள்வி, மனித நேயம் அனைத்திலும் சிறந்த அந்த மண்ணன் அவைகளனைத்தும் மக்களிடையேயும் தழைத்தோங்கவேன்டும் என்று நினைப்பவன். யாரோ ஒருவன் கஷ்டப்படுபவன் போல ஏமாற்றி திருடிவிட்டன் என்று மக்கள் அறிந்தால், அடுத்து கஷ்டப்படுபவர்களுக்கு, யாரும் உதவ மாட்டார்களே மனித நேயம் மறைந்துவிடுமே என்றஞ்சி, யாரிடமும் சொல்லிவிடாதே என்று கேட்டிருக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;பிறருக்கு உதவும் மனப்பன்மை &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;இளிச்சவாய்த்தனமா&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt; நன்பர்களே? சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://dondu.blogspot.com/2008/12/blog-post_09.html"&gt;என்னை இப்பதிவிட தூன்டிய பதிவு இதுதான்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-8413899982340911934?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/8413899982340911934/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=8413899982340911934' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/8413899982340911934'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/8413899982340911934'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/12/blog-post_16.html' title='மனிதாபிமானம்'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-3087969746947548939</id><published>2008-12-15T12:24:00.001-05:00</published><updated>2008-12-16T15:49:48.457-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><title type='text'>கலைஞர் அவர்களுக்கு இதெல்லாம் ரெம்ப ஓவர்.</title><content type='html'>கலைஞர் அவர்களுக்கு இதெல்லாம் ரெம்ப ஓவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் நலனில் அக்கரை கொள்பவர் என்ற மதிப்பு கலைஞர் மீது எனக்கும் எப்பவுமே உண்டு. தமிழர்களுக்கு என்று செய்யக்கூடிய அளவில் அதிகாரம் படைத்த ஒரே ஒருவர் தற்பொழுது கலைஞர் மட்டுமே. இவர் அடிக்கடி முரசொலியில் கடிதம் எழுதுவார் அதைக்கன்டு எதிராளியினர் எரிச்சல் கொள்வர் என்று கேள்விப்பட்டு இருக்கின்றேன். முரசொலி மற்றும் கலைஞர் கடிதங்கள் இனையத்தில் திறப்பாக இருக்கான்னு தெரியலை.&lt;br /&gt;தற்பொழுது திருமங்கலத்தின் இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும்  மதிமுக வின் உரிமையை அலட்சியத்துடன் தட்டிப்பறித்த ஜெயலலிதாவினை எதுவும் கேட்கமுடியாத நிலையிலிருக்கும் வைகோ அவர்களை கின்டல் செய்யும் விதமாக கலைஞர் எழுதிய &lt;a href="http://thamizhoviya.blogspot.com/2008/12/blog-post_2902.html"&gt;கடிதத்தினை இங்கே&lt;/a&gt; படிக்க நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் ஒப்புமை உவமை எல்லாம் ரெம்ப ஓவர் மாதிரித்தான் தெரிகிறது. மேடையிலே எஸ்.எஸ்.சந்திரன், தில்லை சீத்தாபதி, ஜெயவேலன், வெற்றிகொன்டான், தீப்பொறி ஆறுமுகம் போன்றோர்கள் பேசும் பேச்சுக்கும். இப்படி இலக்கிய நயத்துடன் எழுது எழுத்துக்கும் அதிகம் வித்தியாசம் இல்லைன்னுதான் நினைக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது ஒப்புமையை கற்பனை பன்னிப்பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-3087969746947548939?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/3087969746947548939/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=3087969746947548939' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/3087969746947548939'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/3087969746947548939'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/12/blog-post_15.html' title='கலைஞர் அவர்களுக்கு இதெல்லாம் ரெம்ப ஓவர்.'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-3098470625697467870</id><published>2008-12-11T10:05:00.001-05:00</published><updated>2008-12-16T13:36:41.449-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துக்க‍‍-லக்'/><title type='text'>துக்க‍‍-லக்-10</title><content type='html'>துக்க‍‍-லக் &lt;a href="http://mustdeclare.blogspot.com/2008/12/10.html"&gt;&lt;span&gt;இங்கே&lt;/span&gt; &lt;span&gt;இருக்கு&lt;/span&gt;&lt;/a&gt;  &lt;br /&gt;&lt;a href="http://mustdeclare.blogspot.com/2008/12/10.html"&gt;http://mustdeclare.blogspot.com/2008/12/10.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-3098470625697467870?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/3098470625697467870/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=3098470625697467870' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/3098470625697467870'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/3098470625697467870'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/12/10.html' title='துக்க‍‍-லக்-10'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-5551731862660220589</id><published>2008-12-08T09:26:00.004-05:00</published><updated>2008-12-16T13:36:47.343-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><title type='text'>பிரிவினையை தூண்டும் இந்திய அரசு.</title><content type='html'>பிரிவினையை தூண்டும் இந்திய அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள் அவர்கள் சொல்லுவதையெல்லாம் இந்திய அரசாங்கம் கேட்காது என்று இலங்கை இராணுவத் தளபதி சொல்லியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் போர் நிறுத்தம் செய்யுமாறு தீர்மானம் நிறைவேற்ற்றப்பட்ட நிலையில் இவர் இப்படிச்சொல்லியிருப்பதை கன்டித்து இந்திய அரசாங்கம் எதுவும் சொல்லவில்லை. இது இவர் சொன்னது உன்மைதான் என்று இந்திய அரசாங்கமே ஒத்துக்கொள்வது போலத்தான் உள்ளது. ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடியவர்கள்தான், தமிழ க அரசியல் வாதிகள், சட்ட மன்ற உறுப்பினர்ககள், அமைச்சர்கள், மற்றும் முதல்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் அனைவரும் கோமாளிகள்தான் இவர்கள் சொல்லுவதை செவிமடுத்தும் கேட்கமாட்டோம், இலங்கை அரசு சொல்லுவதைத்தான் கேட்போம் என்றால் என்ன அர்த்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்த தமிழ் உனர்வுகளைவிட சிங்கள மக்களின் உணர்வுகள்தான் இந்திய அரசுக்கு முக்கியம் என்ற்றல் என்ன அர்த்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கிஸ்தானிடம் சவால் விடுவோம், சீனாவை எச்சரிப்போம், ஆனால் இலங்கையிடம் மட்டும் மன்டிபோட்டு கேட்கும் உதவிகளையெல்லாம் செய்து கொடுப்போம் (தமிழர்களை அழிக்க) என்றால் என்ன அர்த்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களே நீங்கள் இந்தியாவில் ஒரு அங்கம் இல்லை, (ஒ)அழிந்துபோங்கள் என்றுதானே அர்த்தம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-5551731862660220589?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/5551731862660220589/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=5551731862660220589' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/5551731862660220589'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/5551731862660220589'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/12/blog-post.html' title='பிரிவினையை தூண்டும் இந்திய அரசு.'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-6365123838708876085</id><published>2008-12-04T16:06:00.002-05:00</published><updated>2008-12-04T16:16:12.477-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துக்க‍‍-லக்'/><title type='text'>துக்க‍‍-லக்-9</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SThGVgDppwI/AAAAAAAAAG4/vRswI1CWPsU/s1600-h/2008-12-04.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 269px; height: 292px;" src="http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SThGVgDppwI/AAAAAAAAAG4/vRswI1CWPsU/s320/2008-12-04.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5276044298660980482" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-6365123838708876085?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/6365123838708876085/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=6365123838708876085' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/6365123838708876085'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/6365123838708876085'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/12/9.html' title='துக்க‍‍-லக்-9'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SThGVgDppwI/AAAAAAAAAG4/vRswI1CWPsU/s72-c/2008-12-04.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-1721930424891137103</id><published>2008-12-01T15:32:00.001-05:00</published><updated>2008-12-01T17:09:36.451-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனக்குரங்கு'/><title type='text'>மனம் ஒரு குரங்கு-(பகுதி 4) மனம் ஒரு மாயக்குரங்கு</title><content type='html'>&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;மனம் ஒரு மாயக்குரங்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு மனிதனும் &lt;span&gt;சந்தோசத்தினைமட்டுமே&lt;/span&gt; அனுபவித்துக்கொன்டு இருக்க முடியாது அப்படிபட்ட ஒருமனிதனை உலகத்தில் பார்க்கமுடியாது. சந்தோசம் என்பது அவர்களின் &lt;span&gt;மனநிலையைப்பொருத்தது&lt;/span&gt;. ஒருவன் எப்போது சந்தோசததை உணரமுடியும்? எந்த அளவுக்கு துன்பததை அனுபவித்து இருக்கின்றானோ அந்த அளவுக்குதான் சந்தோசததை உணரமுடியும். துன்பததையே உணராதவன் சந்தோசததை உணரமுடியாது. ஒருவன் தான் ரெம்ப சந்தோசத்திலிருப்பதாக சொல்லுகின்றானென்றால் துன்பமானதொரு சூழ்நிலையிலிருந்து மீன்டிருக்கின்றான் என்று அர்த்தம், அந்த சந்தோசத்தின் அளவுகூட அவன் அனுபவித்த கஷ்டத்தினளவை சார்ந்து இருக்கின்றது. கொஞ்சம் சந்தோசமென்றால், கொஞசமாக கஷ்டபட்டிருக்கின்றான் என்றும்.சநோஷம் தாங்காமல் ஆணந்தக்கண்ணீர் விடுபவர்கள் ரெம்ப கஷ்டப்பட்டு இருக்கின்றார்கள் என்றும் அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி எப்படியோ கஷ்டப்பட்டாலும் சந்தோசமாயிருகிறான்ல கடைசியில என்று நிம்மதி கொள்ளமுடியாது, ஏனென்றால், அந்த சந்த்தோஷம் நிலைக்காது, கொஞ்சநாளில் அது பழகிவிடும் மீண்டும் கஷ்டத்தை அனுபவித்தால்தான் அதே சந்தோசததை அனுபவிக்க முடியும், அல்லது அதற்க்குமேலான சந்தோசததை கஷ்டப்பட்டு பெறவேன்டும்.. இதுதான் சந்தோசம் இல்லை இல்லை இதுதான் சந்தோஷம் என்று போக்கு காட்டி மாய விளையாட்டு காட்டும் மாயக்காரன்தான் இந்த மனம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உன்மையில் தினமும் 100 ரூபாய் சம்பாதிக்கும் கூலித்தொழிலாளி / ரிக்ஷா ஓட்டுபவர், அவர்கள் தம் மனைவி, பிள்ளைகளுடன் இரவில் எப்.எம் ரேடியோவில் பாட்டு கேட்டுக்கொன்டே ஒன்றாக சாப்பிட்டு பேசிகொன்டிருந்துவிட்டு படுத்தஉடனே தூங்கிவிடுகின்றனரே அவர்கள் அனுபவிக்கும் சந்தோசத்தினை பில்கேட்ஸ் கூட அனுபவிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt; அதேபோலத்தான் துன்பத்தினை அனுபவிப்பதும்,&lt;br /&gt;ஐய்யோ துன்பத்திலிருக்கின்றேனே என்று புலம்புபவர்கள் எப்படிப்பட்ட சந்த்தோஷமான சூழ்னிலையிலிருந்திருந்தால் இப்படி துன்பமாக பாவிப்பர்? உண்மையில் அதே நிலையிலிருக்கும் எல்லோருமா கஷ்டமாக நினைக்கின்றார்கள்? கொஞ்சநாளில் அது பழகிவிடுகின்றது மனசு பக்குவப்பட்டு விடுகின்றது. யதார்த்தத்தினை ஏற்றுக்கொள்கின்றது பிறகு அந்த நிலை கஷ்டமாக தெரிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt; நிலை என்பது ஒன்றுதான் அனால் இந்த மனம்தான் அதற்க்கு இன்பம் துன்பம் என்று வர்ணம் பூசி மாய விளையாட்டு கான்பிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கவியரசரின் வரிகளை நினைத்து நினைத்து அமைதிகொள்வதே எனது வழக்கமாகும்&lt;br /&gt;&lt;br /&gt;அவன்தான் மனிதன் திரைப்படத்தில் கவியரசர் தனது கை வன்னத்தை கான்பித்து இருப்பார் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கன்னா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;இதை உணர்ந்துகொன்டேன் துன்பமெல்லாம் விலகும் கன்னா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் நடிகர்த்திலகம் சிவாஜிகனேசன் அவர்கள் நடித்த அவன்தான் மனிதன் திரைப்படத்தை நினைவுகூற விரும்புகிறேன். அன்பு, நட்பு, பாசம் கஷ்டப்படுவோருக்கு உதவும் மனப்பான்மை இவைகள் எல்லாம் என்னவென்று கேட்பவர்கள் இந்தத்திரைப்படத்தை கன்டிப்பக பார்க்கவேன்டும். எங்கெல்லாம் சந்தோஷம் இல்லையோ அங்கெல்லாம் சந்தோஷத்தை உன்டாக்கிப்பார்த்து சந்தோசப்படும் உன்னதமான பாத்திரத்தை ஏற்று நடிகர்த்திலகம் அவர்கள் அசத்தியிருப்பார்கள். (இது குறித்து தனிப்பதிவெழுத நினைத்திருக்கின்றேன்).&lt;br /&gt;&lt;br /&gt;கவியரசர் சொன்னதுபோல "உலகம் என்பது உள்ளத்தில்தான் இருக்கின்றது" என்ற உன்மையை உள்ளம் ஏற்றுக்கொன்டாலும்.  தமிழ்நாட்டில் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்கள் பெரும்பாலோர் ,&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் என்பவன் யார், அவன் உரிமை என்ன மனித வாழ்கை என்றால் என்ன  என்றே தெரியாமல் வெந்ததைச்சாப்பிட்டு விதி வந்தால் சாவோம் என்று இருப்பதை என்னி எப்படி சந்தோசமாக இருக்முடியும்?  ன்னு நான் கேட்டால் அதுக்கு கவியரசர் சொல்லுறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;உன்னைச்சொல்லி குற்றமில்லை என்னைச்சொல்லி குற்றமில்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(மனம் ஒரு குரங்கு தொடரும்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-1721930424891137103?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/1721930424891137103/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=1721930424891137103' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/1721930424891137103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/1721930424891137103'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/12/4.html' title='மனம் ஒரு குரங்கு-(பகுதி 4) மனம் ஒரு மாயக்குரங்கு'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-6983655507366231648</id><published>2008-12-01T12:31:00.003-05:00</published><updated>2008-12-01T14:50:59.281-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துக்க‍‍-லக்'/><title type='text'>துக்க‍‍-லக்-8</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JSUr3gFcLEU/STQfhiv4eII/AAAAAAAAAGw/sjm_hLE_DTQ/s1600-h/11-30-2008.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 220px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_JSUr3gFcLEU/STQfhiv4eII/AAAAAAAAAGw/sjm_hLE_DTQ/s320/11-30-2008.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5274875724681476226" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-6983655507366231648?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/6983655507366231648/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=6983655507366231648' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/6983655507366231648'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/6983655507366231648'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/12/8.html' title='துக்க‍‍-லக்-8'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_JSUr3gFcLEU/STQfhiv4eII/AAAAAAAAAGw/sjm_hLE_DTQ/s72-c/11-30-2008.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-2662641826847093602</id><published>2008-11-20T12:16:00.001-05:00</published><updated>2008-11-20T12:17:49.580-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துக்க‍‍-லக்'/><title type='text'>துக்க‍‍-லக்-7</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SSWbj-CArvI/AAAAAAAAAE4/-c-_OPwakm0/s1600-h/11-20-2008.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 258px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SSWbj-CArvI/AAAAAAAAAE4/-c-_OPwakm0/s320/11-20-2008.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5270789981156191986" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-2662641826847093602?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/2662641826847093602/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=2662641826847093602' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/2662641826847093602'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/2662641826847093602'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/11/7.html' title='துக்க‍‍-லக்-7'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SSWbj-CArvI/AAAAAAAAAE4/-c-_OPwakm0/s72-c/11-20-2008.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-2470125685109265341</id><published>2008-11-19T11:11:00.000-05:00</published><updated>2008-11-19T13:19:33.974-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொல்லை'/><title type='text'>சோவின் பதிலுக்கு எனது பதில்</title><content type='html'>&lt;a href="http://dondu.blogspot.com/2008/11/blog-post_19.html"&gt;&lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;பதிவில்&lt;/span&gt; &lt;/a&gt;சோவின்  பேட்டி கன்டேன் சோவின் பதிகள் கேவலமாக இருக்கிறது. அதில் எனது பதிலையும் சேர்த்து இங்கே தந்திருக்கின்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: திடீரென தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஏன் இத்தனை ஆர்வம் காண்பிக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சோ &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;பதில்: முதலில் கம்யூனிஸ்டுகளிடம் இது ஆரம்பித்தது. அவர்களுக்கு தமிழகத்தில் பேச வேறு விஷயங்கள் இல்லை. அணுசக்தி ஒப்பந்தத்தில் மக்களின் கவனத்தைத் திருப்ப இயலாது. இத்தனை நாட்களாக மத்தியில் காங்கிரசையும் மாநிலத்தில் திமுகவையும் ஆதரித்து வந்துள்ளனர். இப்போது இப்பிரச்சினை அவர்களிடம் சிக்கியது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே. ஜெயலலிதா உடனேயே மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். வைக்கோ அதை எப்போதுமே செய்து வந்துள்ளார். அவரை மிஞ்சுவதற்காக ராமதாசும் பேச வேண்டியதாயிற்று. இவ்வளவு நடந்த பிறகு கருணாநிதியால் எவ்வாறு சும்மா இருக்க இயலும்? தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் தான் தலைவர் என சொல்லிக் கொள்கிறவர் அல்லவா அவர்? அதனால்தான் அவர் இவ்வாறெல்லாம் செயல்பட வேண்டியுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;சக்திவேல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ஐய்யரே நீங்கள், கேள்வியை சரியாக புரிந்துகொள்ளவில்லைன்னு நினைக்கின்றேன். இதன் பதில் சிறு குழந்தைக்குகூட தெரியும் ஆனால் அரசியல் வித்தகர் என்று சிலரால் சொல்லப்படுகின்ற உங்களுக்கு தெரியலையே?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;கம்யூனிஸ்டுகள் வேற விஷயம் இல்லைன்னு பேசுறாங்க&lt;/span&gt; (எதுக்கு பேசுறாங்க இல்லைன்ன பேசாம இருக்க வேன்டியதுதானே? ஏன் பேசாம இருக்கலைன்னுதான கேள்வி)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். &lt;/span&gt; (ஏன் இட்டார்?)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;வைக்கோ &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;அதை&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt; எப்போதுமே செய்து வந்துள்ளார் &lt;/span&gt;(ஏன் வந்தார்?)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ராமதாசும் பேச வேண்டியதாயிற்று&lt;/span&gt; (ஏன் யிற்று?)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;கருணாநிதியால் எவ்வாறு சும்மா இருக்க இயலும் &lt;/span&gt;(ஏன் இயலவில்லை)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இதுதான் உங்கள் பதிலா? ஏன் இப்படி பன்னுறாங்கன்னுதானே கேள்வி? தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுக்காகத்தான்னு மரைகழன்டவனுக்குக்கூட தெரிந்த விஷயம் ஏன் உங்களுக்கு தெரியலை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;சோ:&lt;/span&gt;&lt;br /&gt;அவருக்கு அத்தனை அக்கறை இருந்தால் தனது அரசின் ராஜினாமாவை சமர்ப்பித்து சட்டசபையைக் கலைக்கச் பரிந்துரை செய்து தான் மக்களிடம் போகப் போவதாகச் சொல்ல வேண்டியதுதானே. அவர் அவ்வாறு செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;சக்திவேல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ஹா ஹா ஹா அவர் ராஜினாமா செய்வார் என்று நிறைய இலவு காத்துக்கொன்டிருக்கின்ற‌ கிளிகளில் நீரும் ஒருவர் என்று எல்லோருக்கும் தெரியும்தானே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: தமிழக மக்களுக்கு புலிகள்பால் அனுதாபம் இருக்கிறது என நினைக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சோ &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;பதில்: புலிகள்பால் அனுதாபம் இல்லை. இலங்கைத் தமிழர்கள்பால் இருக்கலாம். ஆனால் அதை ஒரு தேர்தல் பிரச்சினையாக பார்க்கும் அளவுக்கு அது இல்லை. அதன் மேல் மக்கள் ஓட்டளிக்குக் நிலையில் இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;சக்திவேல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ஆமாம் எல்லா தமிழர்களும் உங்களிடம் வந்து சொல்லிவிட்டுப்போனார்கள். ஆனந்தவிகடன், குமுதம் சர்வேக்கள் எல்லாம் பார்க்கலையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த அளவுக்கு அவர்களுக்கு இலங்கைத் தமிழர்கள் மேல் அனுதாபம் உண்டு?&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சோ:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இலங்கைத் தமிழர்கள் அமைதியான சூழ்நிலையில் சம உரிமை அடிப்படையில் சிங்களவர்களுடன் வாழ வேண்டும் எனத் தமிழ் நாட்டினர் விரும்புவார்கள். புலிகளை கடுமையாக விமரிசனம் செய்யும், புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கைகளில் தலையிடுவதை தீவிரமாக எதிர்க்கும் நானே இந்திய-ஸ்ரீலங்கா ஒப்பந்தம் செயலாக்கப்பட வேண்டும் என கூறி வருகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழர்களுக்கு சுயாட்சி கிடைக்கும், சிங்களவர்களுடன் சம உரிமையோடு அமைதியாக வாழ இயலும். இது மிகவும் நல்ல விஷயமாக இருக்கும். இந்த ஒப்பந்தம் நிறைவேறாமல் போனதற்கு புலிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;சக்திவேல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அப்பப்பா நல்லா சுத்திவிட்டு , சுற்றிவளைத்து அடி அடின்னு அடிப்பீங்க, வாழ்வாதாரத்தியெல்லாம் புடுங்கிக்குவீங்க, சம உரிமை மறுப்பீங்க‌. சரிடா போடான்னு எங்களுக்குள்ளையே கட்டுப்பாடாக வாழந்தால் என்னடானு திகைச்சு போயி, சரி சரி ஒப்பந்தம் போடலாம், சம உரிமை தறோம்ன்னு சொல்லிவருவீங்க. நல்லா வருது வாயில. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;செய்வதெல்லாம் செய்துவிட்டு சரி இனிமேல் செய்யமாட்டோம் சரனடைந்துவிடுங்கள் என்றால் என்ன அர்த்தம்? அதைக்கேட்பவர்கள் கேனையர்களென்றுதானே?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;விகடனில், விருதலைப்புலிகளின் சீரிய ஆட்சிமுறைபற்றி படிக்கவில்லையா? (இதைபோன்ற விடயங்களை உங்கள் பத்திரிக்கைகள் வெளியிடுவது இல்லையே மறைச்சுடுவீங்களே). சீரிய தலைமையில் செம்மையான வாழ்கை வாழும்போது ஐய்யொ ஐய்யோன்னு அடிச்சுக்குவீங்களே. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: புலிகள் அதிகாரம் செலுத்தும் பகுதிகளை இலங்கை ராணுவம் கைப்பற்றும் என நினைக்கிறீர்களா? இலங்கை அரசு அதை மிக விரைவில் செய்யப்போவதாகக் கூறுகிறது. ஆனால் நான் பழநெடுமாறனுடன் இது பற்றிப் பேசும்போது இலங்கை அரசு புருடா விடுவதாகக் கூறினார்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சோ &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;பதில்: அங்கிருப்பது யுத்தச் சூழ்நிலை. அதில் இரு தரப்பினருமே பிரசாரத்தில் ஈடுபடுவர். அங்கு கிடைப்பது செய்தி அல்ல, பிரசாரம்தான். ஆகவே, இலங்கை அரசானாலும் சரி புலிகளானாலும் சரி அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்க இயலாது. உண்மை எங்கேயோ நடுவில் உள்ளது. அல்லது அவர்கள் இருவரில் ஒருவர் கூறியது முழு உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் நமக்கு அது நிச்சயமாக்த் தெரியாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;சக்திவேல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அதான் ஊடகமே முழுவீச்சாய் இலங்கைத்தமிழர்களுக்கு எதிராக எழுதுதுங்களே. தினமலர், தினமனி, இந்து இவைகளெல்லாம் சிங்கள ரானுவத்தை தலையில் வைத்து ஆனந்தக்கூத்தாடுதுங்களே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சோ:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ராணுவம் முன்னேறுகிறது என்பதில் ஐயமில்லை. புலிகளுக்கு இழப்புகள் உண்டு. ஆனால் முன்னமும் இம்மாதிரி நடந்துள்ளது. இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. ஆனால் அதனால் விவகாரம் முடிந்து விடவில்லை. எனக்கு உண்மை நிலவரம் தெரியாது. ஆகவே ராணுவத்தின் கை ஓங்கியுள்ளது, புலிகள் தோற்கின்றனர் என ஒட்டுமொத்தமாகக் கூற நான் தயாராக இல்லை. ஆனால் அது நடக்க வேண்டும் என விரும்புகிறேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;சக்திவேல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;நீர் நினைப்பது எனக்கு தெரியும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;உலகத்தின் வாழ்வுதிசையே தமிழ்நாட்டுக்கு வழிகன்டுபிடிக்கையில் மாற்றப்படது, மேலும் யாவரும் கேளீர் என்று வரவேற்ற தமிழர்நாட்டில் பிறகுடியேற்றங்களும் தங்களது நங்கூரத்தை பாய்ச்சிக்கொன்டன. அப்பொழுது முதல் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழ்ப்பாரம்பரியமே சின்னாபின்னப்படுத்தப்பட்டது. ஓராயிரம் பிரபாகரன்கள் அழிக்கப்பட்டனர். மேலும் ஒரு பிரபாகரன் அழிக்கப்படவேன்டும் தமிழர்களுக்கு உரமேற்றும் தலைவர்கள் இருக்கக்கூடாது என்பதுதானே உங்கள் என்னம். சரி நடத்துங்கள், மாவீரனுக்கு மரனவிழா எடுக்கவேன்டுமென்றால் செய்யுங்கள். தமிழர் வாழ்வு வளம்பெற என் தலைவன் தன்னுயிரைத்தர மகிழ்வாயிருப்பான். ஆனால் உங்களைப்போன்றோரின் வாக்கு மட்டும் உன்மையில்லை என்பது உலகறிந்ததுதான். ஒன்றுமட்டும் தெரிந்துகொள்ளுங்கள், தமிழரின் செம்மையான வாழ்வுக்கு வழியை எந்தலைவன் அடையாளம் காட்டியிருக்கின்றான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: சர்வதேசத் தடைகளால் புலிகளுக்கு எந்தளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சோ &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;பதில்: புலிகளுக்கு பாதிப்பு நிச்சயம் ஏற்பட்டுள்ளது. பணம் மற்றும் ஆயுதங்கள் பெறுவதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;சக்திவேல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அதனாலென்ன உலகளாவிய தமிழர்களின் நெஞ்சார்ந்த ஆதரவுக்கு என்ற்றுமே சிக்கல் ஏற்ப்படாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: வடக்கு பகுதியைக் கைப்பற்றியவுடன் அரசியல் தீர்வு காணப்படும் என மஹிந்த ராஜபக்‌சே கூறுகிறாரே. அவரை நீங்கள் நம்புகிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சோ &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;பதில்: அங்குள்ள தமிழர்களின் நலனுக்காக புலிகள் செயல்படுவதாகக் கருதப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை. எது எப்படியானாலும் அங்கு அவர்கள் பிரதிநிதிகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஏனெனில் மற்ற எல்லா பிரதிநிதிகளையும் அவர்கள் கொன்று விட்டார்கள். மற்ற எல்லா மிதவாத, தீவிரவாதத் தலைவர்களை கொன்றது அவர்களே, இலங்கை அரசு அல்ல. ஆயிரக்கணக்கான தமிழர்களை அவர்கள் கொன்று குவித்துள்ளனர். தாங்கள்தான் ஒரே பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை செய்தனர். பெருமளவுக்கு இதை அவர்கள் நிறைவேற்றவும் செய்தனர் .&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;சக்திவேல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;எப்படி ஐய்யா மக்கள் ஆதரவில்லாமல் அவர்கள் பிரதிநிதிகளாக ஆக்கப்பட முடியும்? நாந்தான் பிரதிநிதின்னு நீர் சொல்லிப்பாரும்!. நீர் அப்படி ஒரு பிரதிநிதியாக இருந்தால், ஒரு இனத்தையே அழிக்கத்துனைபோகும் ஒருவனை என்ன செய்வீர்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சோ:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஆகவே, புலிகள் கிட்டத்தட்ட ஒடுக்கப்பட்டு ராணுவ ரீதியாகச் செயலிழக்கச் செய்யப்பட்டவுடன் -- கொல்லப்பட்டு என்ற அளவுக்கு நான் சொல்ல மாட்டேன் ஏனெனில் அங்கு அவர்கள் பல காலமாக இருக்கின்றனர் -- இந்தியா தலையிட வேண்டும். அந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேச வேறு யாரும் இருக்க மாட்டார்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இந்தியா தலையிட்டு ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை அமுலுக்கு கொண்டுவர இலங்கை அரசைக் கட்டாயப்படுத்த வேண்டும். அங்கு ஒரு சமஷ்டி அரசு நிறுவப்பட்டு தமிழர்கள் சிங்களவர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;சக்திவேல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இதைத்தானேப்பா அந்தகாலத்திலிருந்து கேட்கிறார்கள் என் சோதரங்கள் அங்கே. உம் மனதைத்தொட்டு சொல்லும், எப்படிபட்ட சீரிய வாழ்க்கையை அந்த காலத்தில் இலங்கைத்தமிழர்கள் வாழ்ந்துகொன்டிருந்தார்களென்று தெரியாதா. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ்சேவை, மற்றும் விவிதபாரதியை இந்திய தமிழர்கள் வாயைப்பொளந்த்து கேட்டது தெரியாதா. தமிழர்களின் வியாபாரம் கோலோச்சியது வர்த்தக விளம்பரங்களில் தெரிந்துகொன்டதில்லையா? எல்லாம் அழிக்கப்பட்டு வாழ்கையே இழந்து நிர்க்கதியாய் இருப்பவர்களுக்கு வழிகாட்டிய தலைவனின் நடவடிக்கையால் இப்பொழுது தரேன் தரேன்னு அலறுறீங்க!!!!!!!!!!!!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: அவ்வாறு இந்தியா தலையிட்டால் இலங்கை அரசு அது தனது உள்விவகாரம் எனக் கூறினால்?&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சோ &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;பதில்: இந்தியாவுக்கு தான் சொல்வதை நிறைவேற்ற தேவையான செல்வாக்கு உண்டு. முன்னமும் இதைத்தான் கூறினார்கள், ஆனால் ஒரு இலங்கை ஜனாதிபதி இந்திய அமைதிப் படையை அனுப்புமாறு கோர வேண்டியிருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;சக்திவேல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;போங்கப்பா உலகத்தமிழ் உறவுகளின் ஒட்டுமொத்த ஆதரவுக்கு முன்னால் எந்த ஒரு அமைதிப்படையும் தூசுதான் புலிச்சேனைக்கு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: கருணா வெளியேறியதால் புலிகள் எந்த அளவு பலவீனம் அடைந்துள்ளனர்?&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சோ:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;கிழக்கில் பலவீனம் அடைந்ததில் சந்தேகம் இல்லை. வடக்குப் பகுதிகளில் அவ்வளவாக இல்லை. இந்தக் கடினமான சூழ்நிலையிலும் கிழக்கு பகுதியில் தமிழர் ஒருவர் தலைமையில் தற்காலிக அரசு அமைப்பதில் இலங்கை அரசு வெற்றியடைந்துள்ளது. இதில் ராஜபக்சேவின் பங்கை ஒத்து கொள்ள வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;சக்திவேல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இதை 80களிளேயே செய்திருந்தால் பிரச்சினையே இருந்திருக்காது. இலங்கை இந்நேரம் ஜப்பானின் தயவால், உலகத்தின் முன்னனி சந்தை இடமாகி இருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சோ:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு நிஜமாகவே அக்கறை இருந்தால் அவர்கள் சண்டை நடக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வேறு இடங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு பிரபாகரனை வற்புறுத்த வேண்டும். இப்போது என்ன நடக்கிறதென்றால் பொது மக்களை புலிகள் தங்களுக்கு கவசமாக பயன்படுத்தி வருகின்றனர். இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கைகளை மக்கள் கொலையாக (genocide) சர்வதேச அரங்கில் காட்டுவதே புலிகளின் இச்செயல்பாட்டின் நோக்கம். இது மக்கள் கொலை அல்ல.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;சக்திவேல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ம்ம்ம் மக்களை அடிமைப்படுத்துவது கட்டமாக இருக்கு. அவர்களை புலிகளிடமிருந்து பிரித்தெடுத்துவிட்டால் சுலபமாக அடிமைப்படுத்திவிடலாம் மற்றும் அவர்கழ்ளின் &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;முன்னேற்றததை&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt; தடுத்துவிடலாம்ன்னு பாக்குறீயளா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சோ:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இதை மக்கள் கொலையாக வர்ணிப்பது பிதற்றல் என அறிக்கை கொடுத்துள்ளார் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் ஆனந்த சங்கரி. புலிகள்தான் பொதுமக்களை பத்திரமான இடங்களுக்கு செல்லவிடாமல் தடுக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;சக்திவேல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;மக்களை எப்படி அய்யா தடுக்க முடியும்? மக்கள் எல்லோரும் சிறை வைக்கப்பட்டு இருக்கின்றனரா? இல்லை உணவில்லாமல் செத்துக்கொன்டிருக்கின்றனரா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சோ:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஆகவே தமிழக கட்சிகள் பிரபாகரனிடம்தான் தங்கள் கோரிக்கையை வைக்க வேண்டும். மத்திய அரசிடமோ இலங்கை அரசிடமோ அல்ல.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: பிரபாகரனிடம் அவர்களுக்கு இம்மாதிரி கோரிக்கை வைக்கும் அளவுக்கு செல்வாக்கு உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சோ &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;பதில்: இல்லை என நினைக்கிறீர்களா? அதிமுக மற்றும் காங்கிரசைத் தவிர்த்து மீதி எல்லோரிடமும் அம்மாதிரி செல்வாக்கு உண்டு. வைக்கோ, திருமாவளவன், ராமதாஸ் மற்றும் திமுகாவுக்கு அதிகமாகவும் மற்றவர்க்கு சற்றே குறைவாகவும் செல்வாக்கு உண்டு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இலங்கைத் தமிழர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் அம்மாதிரி கூற வேண்டும். அதன்றி பிரபாகரன் மேல்தான் அக்கறை என்றால் இப்போது செயல்படுவது போலத்தான் செய்ய வேண்டும், செய்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;சக்திவேல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;என்ன சொல்லனும்? புலிகள் எல்லாம் ஆயுதத்தை வைத்துக்கொள்ளாதீர்கள், அது தமிழர்களை அழிக்க நினைக்கும் தமிழர் விரோதக்காரர்களுக்கு கஷ்டமாக இருக்கு. அதனால் புலிகள் எல்லாம் சிங்கள ஜெயிலுக்குள் போயிடுங்கள். பிரபாகரன் தமிழர்களை ஆட்சி செய்யக்கூடாது, அவரது சீரிய தலமையில் தமிழர்கள் விடியலை கான்கிறார்கள் அதெப்படி அடுக்கும் எனவே பிரபாகரன் தலைமையில் இருந்து விலகி சிங்கள அரசிடம் சிறைபுகனும். அதுக்கு பிறகு நாங்கள் உழைப்பால், அறிவால் வெல்ல முடியாத தமிழர்களை உரிமை மறுப்பு, இடைக்குடியேற்றம், அடிமைத்தனம் என்று எளிதில் வென்றுவிடுவோம். அதுக்கு தயவு செய்து உதவுங்கள் அப்படின்னு பிரபாகரனிடம் கோரிக்கை வைக்கனுமா??&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-2470125685109265341?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/2470125685109265341/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=2470125685109265341' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/2470125685109265341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/2470125685109265341'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/11/blog-post_4503.html' title='சோவின் பதிலுக்கு எனது பதில்'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-6157686403407968834</id><published>2008-11-19T10:18:00.000-05:00</published><updated>2008-11-19T10:20:14.759-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனக்குரங்கு'/><title type='text'>மனம் ஒரு குரங்கு-(பகுதி 3) மனச் சூழ்நிலை</title><content type='html'>&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;சூழ்நிலை&lt;/span&gt;&lt;br /&gt;இந்த மனசு இருக்குதேங்க இது சமயத்தில் ஐம்புலண்களையும் அடக்கியாள வல்லதுங்க. சூழ்நிலை மனவோட்டத்துக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் எந்தவிதமான சமாதானங்களுக்கும் மற்றும் தியாகத்துக்கும் தயாராக இருக்க்கும். அது மட்டுமா நாக்கு, கண், காது, மூக்கு மற்றும் தொடு உணர்வு ஆகியவற்றை மரக்கடிக்கவல்லது&lt;br /&gt;&lt;br /&gt;குருகுலத்தில் பயிலும் அந்தமாணவன் கிட்டத்தட்ட 20 வருடங்களாக பயிலுகின்றான், அங்கேயே படித்து, பணி செய்து, சாப்பிட்டு இருக்கிறான், ஒருநாள் அவன் நினைக்கின்றான், என்னடா இப்படி இங்கேயே இருக்கின்றோமே எப்பொழுது வெளிஉலகத்துக்கு போகப்போகின்றோம், இதை எப்படி குருவிடம் சொல்லப்போகின்றோம் என்ற கவலை வந்துவிட்டது அவனுக்கு. அதன் பிறகு அவன் சாப்பாட்டு வேளையில் சாப்பிட சென்றான், குருவின் மனைவி வைத்த அந்த உணவினை அவனால் சாபிடவே முடியவில்லை, அப்படி ஒரு கசப்பாக இருந்தது, முடியாமல் குருவிடம் சொல்லிவிட்டான். குருவே உணவை சாப்பிடமுடியலை, அப்படி ஒரு கசப்பாக இருக்கிறது என்று. குருவும் உடனே வேறு நல்ல உணவை பரிமாறா செய்துவிட்டு, உனக்கு இங்கே படிப்பு முடிந்துவிட்டது நீ வெளி உலகத்துக்கு செல்லலாம் சென்று சொல்லிவிட்டார், மாணவனுக்கோ அப்படி ஒரு ஆச்சரியம். எதற்க்காக அப்படி சொல்லிகின்றீர்கள் என்று கேட்டான். உனக்கு வெளியே செல்லவேன்டுமென்ற ஆசை வந்துவிட்டது என்றார். அதுஎப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்டான். அதற்கு அவர் சொன்னார், இந்த 20 வருடங்களாக உனக்கு உணவில் வேப்பெண்ணை தான் ஊற்றப்படுகின்றது, படிப்பு ஒன்றே உன் என்னம் முழுதும் நிறைந்திருந்தால், உணவின் சுவை பற்றி நீ என்னவேஇல்லை. இப்பொழுது சுவை அறிய ஆரம்பித்துவிட்டாய், படிப்பு இரண்டாம் பட்சமாகிவிட்டது, எனவேதான் சொன்னேன் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது கதை என்றாலும் இதில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது.  ஒரு முயற்சியின் தீவிரத்தில் ஒரு வேலையை முழு மன ஈடுபாட்டோடு செய்யும்போது நாம் எல்லவறையுமே மறந்து விடுகின்றோம். அலுவலகத்தில், எதாவது ஒர் வேலையை, முழு ஈடுபாட்டுடன் செய்கையில், மதிய-உணவு, தண்ணீர், காபி எல்லவற்றையும் மறந்து விடுவது சாதாரனமான நிகழ்சி.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல எந்த ஒரு நிகழ்வினையும் சூழ்நிலை கொன்டே எடைபோடுகிறது இந்த பாழாய்ப்போன மனது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்துக்கு இன்றைய போட்டிநிறைந்த உலகில் இரக்க குனத்துக்கு இன்னொரு பெயர் சூட்டியிருக்கின்றார்கள் அதுதான் "இளிச்சவாய் தனம்" .&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரது செயல் இரக்ககுனமா இல்லை இளிச்சவாய்ததனமா என்பதை கூட இந்த்த மனசு இயல்பாய் எடைபோடுவதில்லை தனக்குசாதகமான நிலையை வைத்து தான் முடிவுபன்னுகிறது. நமக்கு யாராவது உதவி செய்யும்பொழுது ஆஹா என்ன இரக்ககுனம் என்றும், நமது பிள்ளைகள் யாருக்காவது உதவினால், ஏன் இப்படி இளிச்சவாய் தனமா இருக்கிறாய் என்றும் கேட்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இரக்ககுனம் இருப்பது சரியா இல்லை தவறா என்றுகூட முடிவுபன்ன முடிய வில்லை. சிறுவயது முதற்க்கொன்டே போட்டிமனப்பான்மை மற்றும் பிறருக்கு உதவக்கூடாது என்ற மனப்பன்மையை வளந்துவிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் ஒருவர் உன்னத நிலையை அடைந்த பிறகுதான் மற்றவருக்கு உதவும் இரக்க குனம் வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலகப்போரில் மிருகத்தனாமாக நடந்துகொன்டவர்களா இவர்கள் என்று ஆச்சரியப்படும் வகையில் அப்படி ஒரு பெருந்தன்மையுடன் நடந்துகொள்கின்றனர் இக்கால ஜப்பான் மக்கள். பெருந்தன்மைன்னாலும் பெருந்தன்மை அப்படி ஒரு பெருந்த்ன்மைங்க, போட்டியில்லை, பொறாமை இல்லை, அவசரம் இல்லை. ஏனெறால் அது அவர்களுக்கு தேவைஇல்லை, செல்வம் கொட்டிக்கிடக்கின்றது, வருமானத்திற்கு எப்போதுமே பிரச்சினை கிடையாது, பொது நிர்வாகம், அரசாங்கத்தின் செயல்பாடுகள் எல்லாம் தேவைக்கு மேலேயே கிடைக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இரக்ககுணம், இளிச்சவாய்த்தனம் எல்லாம் சூழ்நிலையை சார்ந்ததுதான் காத்திருக்கும் வரிசையில் யாராவது மனமுவந்து இடமளித்தால் அடடா என்ன பெருந்த்ன்மை என பாராட்டும் அதேமனம், தன் கனவன் யாருக்காவது இடமளித்துவிட்டால், என்னே ஒரு இளிச்சவாய்த்தனம் என்று என்ன வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த முறை இந்தியா சென்றிருந்த பொழுது மதுரை மாவட்டம் பேரையூர் க்கருகில் உள்ள சாலிச்சந்தை என்ற கிராமத்திலிருக்கும் குலதெய்வ கோயிலுக்கு சென்றிருந்தேன் அந்த கிராமத்திலிருக்கும் மக்கள் வஞ்சக என்னமில்லாமல், கள்ளம் இலாமல் இருக்கின்றனர். நகரத்தின் அடையாளமாம் அந்த கபடின் சுவடுகூட இல்லாமலிருக்கின்றது அந்த கிராமம் அப்படிப்பட்ட கிராமங்களுக்கிடைடே 28 வருடம் வாழ்ந்த எனக்கு அப்போது ஒன்னுமே தெரியவில்லை, சென்னைக்கு புலம் பெயர்ந்து வந்த்போதுதான் அதிர்ச்சியடைந்தேன், கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களில் பெற்ற அதிர்ச்சிகள் என்னை முக்தியடையச்செய்துவிட்டன, அதைஎலாம் சொல்லாக்கூடிய பதிவு இல்லை இது. அதுக்கென தனிபட்ட திரிதான் வேன்டும்.&lt;br /&gt;தொடரும்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-6157686403407968834?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/6157686403407968834/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=6157686403407968834' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/6157686403407968834'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/6157686403407968834'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/11/blog-post_19.html' title='மனம் ஒரு குரங்கு-(பகுதி 3) மனச் சூழ்நிலை'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-4692408572651179504</id><published>2008-11-12T16:32:00.001-05:00</published><updated>2008-11-12T16:32:53.863-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துக்க‍‍-லக்'/><title type='text'>துக்க‍‍-லக்-6</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SRtLbhhbQNI/AAAAAAAAAEw/-wrBSCrZb70/s1600-h/11-12-2008.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 233px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SRtLbhhbQNI/AAAAAAAAAEw/-wrBSCrZb70/s320/11-12-2008.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5267887125367046354" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-4692408572651179504?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/4692408572651179504/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=4692408572651179504' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/4692408572651179504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/4692408572651179504'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/11/6.html' title='துக்க‍‍-லக்-6'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SRtLbhhbQNI/AAAAAAAAAEw/-wrBSCrZb70/s72-c/11-12-2008.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-3548593432368863797</id><published>2008-11-10T13:03:00.000-05:00</published><updated>2008-11-11T04:30:56.088-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொல்லை'/><title type='text'>இல கனேசன் அவர்களுக்கு நன்றி</title><content type='html'>இந்தியாவின் தில்லுமுல்லு மோசடி பித்தலாட்டக்காரர்க‌ள், மோசடிக்காரர்களின் ஆபத்பாந்தவர்க‌ள், மோசடிக்காரர்களை காப்பாற்ற இந்தியமக்களின் வரிப்பனத்தை வாரியிறைப்பவர்க‌ள் ப.சிதம்பரம் மற்றும் மன்மோகன் சிங் இருவரும் ஆவார் .&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் இருவரும் இந்திரா காங்கிரஸின் கரையான்கள் ஆவார் . தமிழர்கள் இலங்கையில் அழிக்கப்படுவதை கொஞ்சம் கூட கன்டுகொள்ளாமல் தமிழர்களை அழிப்பவர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து ஊக்குவித்துக்கொன்டிருக்கின்றார்கள். விடுதலைப்புலிகளை அழிக்கத்துடிக்கும் இளங்கோவன் தங்கபாலுக்களை கொன்ட இந்திரா காங்கிரஸுடன்  ஒட்டிக்கொன்டிருந்தால் கலைஞருக்கு அவப்பெயர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SRh4iep1usI/AAAAAAAAAEg/JQdK70zIobM/s1600-h/all.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 98px;" src="http://1.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SRh4iep1usI/AAAAAAAAAEg/JQdK70zIobM/s320/all.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5267092297949231810" border="0" /&gt;&lt;/a&gt;இல‍கனேசன் அவர்கள் பாஜக ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் தமிழர்களின் நலம் உறுதிசெய்யப்படும் என்று சொன்னது கவனிக்கத்தக்கது. அப்படி உறுதிகொடுத்தால், பாஜகவை தமிழ்நாடு கன்டிப்பாக உச்சானிக்கொம்பிலேஏற்றிவைப்பர்.  தமிழர்கள் தங்கள் உயிருள்ளவரை பாஜக வை மறக்கமாட்டார்கள். அதுக்கு நான் மனப்பூர்வமாக ஆதரவு கொடுப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SRh5RH2v1GI/AAAAAAAAAEo/Pj4aluY9I-M/s1600-h/ganesan.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 165px; height: 148px;" src="http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SRh5RH2v1GI/AAAAAAAAAEo/Pj4aluY9I-M/s320/ganesan.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5267093099283207266" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-3548593432368863797?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/3548593432368863797/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=3548593432368863797' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/3548593432368863797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/3548593432368863797'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/11/blog-post_10.html' title='இல கனேசன் அவர்களுக்கு நன்றி'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SRh4iep1usI/AAAAAAAAAEg/JQdK70zIobM/s72-c/all.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-8295963688326872532</id><published>2008-11-06T18:31:00.001-05:00</published><updated>2008-11-06T22:08:35.299-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துக்க‍‍-லக்'/><title type='text'>துக்க‍‍-லக்-5</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SROxKx6G7JI/AAAAAAAAAEY/XEZz_IsySMM/s1600-h/2008-11-06.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 217px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SROxKx6G7JI/AAAAAAAAAEY/XEZz_IsySMM/s320/2008-11-06.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5265747188080110738" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SRN-fKEIwVI/AAAAAAAAAEQ/wpRwMx6xd1s/s1600-h/11-6-2008.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-8295963688326872532?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/8295963688326872532/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=8295963688326872532' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/8295963688326872532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/8295963688326872532'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/11/5.html' title='துக்க‍‍-லக்-5'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SROxKx6G7JI/AAAAAAAAAEY/XEZz_IsySMM/s72-c/2008-11-06.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-615380319278786930</id><published>2008-10-30T03:36:00.000-04:00</published><updated>2008-10-30T17:52:22.689-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துக்க‍‍-லக்'/><title type='text'>துக்க‍‍-லக்-4</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SQosj1Y6wwI/AAAAAAAAAEI/v-bRz4ZVWTM/s1600-h/homeattai1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5263068108674482946" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 293px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SQosj1Y6wwI/AAAAAAAAAEI/v-bRz4ZVWTM/s320/homeattai1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SQlkPvXDwXI/AAAAAAAAAEA/EfgOaV_qZ58/s1600-h/homeattai1.jpg"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-615380319278786930?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/615380319278786930/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=615380319278786930' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/615380319278786930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/615380319278786930'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/10/4.html' title='துக்க‍‍-லக்-4'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SQosj1Y6wwI/AAAAAAAAAEI/v-bRz4ZVWTM/s72-c/homeattai1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-986257137674319959</id><published>2008-10-23T17:47:00.000-04:00</published><updated>2008-10-24T09:25:48.828-04:00</updated><title type='text'>ஈழம் குறித்த கருத்துக்கள்</title><content type='html'>தூயாவின் &lt;a href="http://thooya.blogspot.com/2008/10/blog-post_2581.html"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இந்த&lt;/span&gt;&lt;/a&gt; பதிவில் ஈழத்தைப்பற்றிய கருத்து வினாக்களை கன்டேன், அழைக்காமலேயே எனது கருத்தை சொல்ல ஆசைப்பட்டு சொல்லியிருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடின உழைப்பால், பண்பால் உயர்ந்த இலங்கைத்தமிழர்கள் வாழும் கலைபற்றி தமிழநாட்டு தமிழர்களுக்கு சொல்லிக்கொடுத்தனர். இலங்கைத்தமிழ் வானொலிக்கு தமிழகமே அடிமைப்பட்டுக்கிடந்தது. அதில் வரும் விளம்பரங்களைப்பார்த்தாலே தெரியும் தமிழர்கள் எப்படி ஒரு கட்டுப்பாடான செழிப்பான வியாபாரத்துடன் செழுமையான வாழ்வை வாழ்ந்துகொன்டிருந்தார்கள் என்று.&lt;br /&gt;கடின உழைப்பை கடின உழைப்பால் வெல்லமுடியாத சிங்களர்கள் பேடித்தனமாக அடக்குமுறை, ஒடுக்குமுறை, இடைக்குடியேற்றம் என்று என்னனேனவோ செய்தும் தமிழர்களின் முன்னேற்றத்தினை தடுக்கமுடியலை. முடிவாக கொலைவெறித்தனத்தினை ஆரம்பித்தனர்,.ஒடுக்கப்பட்ட‌ தமிழர்கள் விடுதலைவேன்டி தங்களுக்குளேயே கட்டுப்பாடு கொன்டு தலைவர் பிரபாகரனின் வ்ழிகாட்டலில் மீன்டும் ஒரு கட்டான வாழ்கை அடைந்தபோது அதைப்பொறுக்காத சிங்களர்கள் மீன்டும் கொலைவெறித்தாக்குதல் ஆரம்பித்து இருக்கின்றார். கொலைவெறித்தாக்குதலை தற்காத்தால் அதை தீவிரவாதம் என்று சொல்லுகின்றனர். என்னற்ற தமிழ் உறவுகள் கொல்லப்படுவதை ப்பார்த்து தமிழர்கள் தவிற மற்ற எல்லாரும் இந்த உலகத்தில் சந்தோசப்படுகின்றனர். எங்காவது மனிதாபிமானம் இருக்காதா என்று தமிழர்கள் ஏங்கி ஏங்கி ஏமாந்துகொன்டே இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது இதையப்பூர்வமான ஆதரவு உன்டு. தமிழர்களின் கட்டுகோப்பான வாழ்வுக்கு இடையூறு செய்யாமல் இருந்தாலே போதும், இலங்கையை சிங்கப்பூரைவிட மிக உயர்ந்த உலகத்தின் வியாபார மற்றும் சந்தை இடமாக்கி வளம் கொழிக்கச்செய்துவிடுவர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்து ச்செய்திகளை நெருடல் மற்றும் புதினம் தளத்தில் மற்றும் கூகிள் தேடுதல் வாயிலாக வலைப்பதிவுகளில் படிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் சந்தோசமாக இருக்கு, நல்ல ஒரு நிகழ்வு ஆரம்பமாகி யிருக்கின்றது. இதன்மூலம் உலகத்தோரின் கவனத்துக்கு இதை கொன்டு செல்வதை நன்கு பயன் படுத்திக்கொள்ளனும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?&lt;/span&gt;&lt;br /&gt;தனி நாடு என்பது சாத்தியாமா என்று எனக்கு தெரியலை.&lt;br /&gt;கவலைப்படாதீர்கள் எமது தாய் உறவுகளே. உங்கள் இன்னகல் கேட்டு நாங்கள் மிகுந்த வேதனைகள் கொன்டுள்ளோம். கஷ்டங்கள் நீங்கி மீன்டும் சந்தோஷமான வாழ்கை துவங்கும் காலம் மிக அருகில் தான் உள்ளது. இன்னல்களை கொஞ்சம் தாங்கிக்கொள்ளூங்கள். நாங்கள் இருக்கும் வரை நீங்கள் கவலையே படாதீர்கள். சொந்தநாட்டில் இருப்பதுதான் சுகம் என்ற‌றிவேன், உங்கள் சொந்தநாட்டிலேயே உங்களுக்கு நல்ல காலம் நமது தலைவர் பிரபாகரன் மூலம் கிடைக்கும் நாள் அருகில்தான் உள்ளது. இருந்தாலும் சொல்லுகிறேன், நீங்கள் தமிழ்நாட்டுக்கு வாருங்கள் தாய்வீடு உங்களை அன்புடன் இங்கே வாழவைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;==================================================================&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தளபதி கெர்னல் பானு அவர்களின் பேட்டியை குமுதத்தில் படித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. நீங்களும் படிக்கும் வன்னன் கீழே தந்துள்ளேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவராக இருப்பவர் கேனல் பானு. புலிகளுக்காகப் பல களங்களைக் கண்டு, வெற்றிகளைக் குவித்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை ராணுவம், புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி-யைப் பிடிக்க இப்போது இடையூறாக நின்று கொண்டிருப்பவர் தளபதி பானு. ஈழப்போர் முனையில் இருந்த அவரை மிகுந்த சிரமத்திற்குப் பின் நாம் பேட்டி கண்டோம். தமிழக இதழ் ஒன்றுக்கு அவர் அளிக்கும் முதல் பேட்டி இதுவே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இலங்கைப் போரில்  புலிகள் பின்-வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;``நாங்கள் கூறினால் நம்பவா போகிறீர்கள்? பன்னாட்டு ஊடகவிய-லாளர்கள் எல்லாம் இங்கே வந்து பார்க்கட்டுமே. பார்த்தால் உண்மை தெரியும்.  இன்று வரை இலங்கை ராணுவம் எங்கள்மேல் போர் தொடுக்கவில்லை. அப்பாவி தமிழ்மக்கள் மீதுதான் தாக்குதல் நடாத்துகிறார்கள். சில இடங்களில் நாங்கள் தடுப்பு நடவடிக்கையில் இறங்குகிறோம். அவர்கள் பின்வாங்கி ஓடுகிறார்கள். இங்கே பாரிய (பெரிய) யுத்தம் நடப்பதாகக் கூறும் அவர்கள் வரைபடத்தை வைத்து அதை உறுதி செய்யட்டுமே.!''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தமிழ் மக்களை தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு இலங்கை அரசு அழைக்கிறதே? அதை தமிழ் மக்கள் ஏற்கிறார்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;``அப்படிப் போகத் துணியாமல்தான் அவர்கள் இங்கே அகதிகளாக இருக்கிறார்கள். ஏற்கெனவே மட்டக்களப்பு, அம்பாறை, திரிகோணமலை பகுதிகளில் ராணுவத்தை நம்பிச் சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாதவர்களா நம் மக்கள்? அங்கே ராணுவச் சித்திரவதை தொடர்கிறது. ஒட்டுப்படைகள் (ராணுவத்துக்கு ஆதரவாக இயங்கும் தமிழ்க்குழுக்கள்) கையில் துவக்குகளோடு ஆள் கடத்தல், அழித்தொழிப்பு வேலைகளை ராணுவத்துடன் சேர்ந்து செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் வீடின்றி, உணவு, மருந்து கிடைக்காத நிலையிலும் தமிழ் மக்கள் கிளிநொச்சி நோக்கி நகர்கிறார்கள். அந்த மூன்றே முக்கால் லட்சம் மக்களும் யார்? 22 ஆயிரம் போராளிகளைப் பலி கொடுத்துள்ள குடும்பத்தினர்தானே? அதில் இருப்பது என் தாய், தந்தை, பிள்ளை, மாமன், மைத்துனன் தானே? அவர்கள் எப்படி அறுத்துக்கொண்டு போவார்கள்? அதனால்தான் இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் அவர்கள் இங்கேயே நிற்கிறார்கள்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;`பிரபாகரன் சரணடைய வேண்டும். தன்னையும் இயக்கத்தவர்களையும் அவர் காப்பாற்றிக் கொள்ள  இதுதான் கடைசி வாய்ப்பு' என்று மகிந்த ராஜபக்சே பேசியிருக்கிறாரே?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;``இதைக் கேட்டு நாங்களும், எங்கட மக்களும் மட்டுமல்ல. சிங்கள ராணுவமே கூட சிரித்துக் கதைக்கிறது. ஒவ்வொரு அதிபருமே இப்படித்தான். பதவிக்கு வந்த  மூன்றாண்டுகளுக்குள் பாரிய யுத்தம் ஒன்றை நடத்துவார்கள். அடிவாங்கி ஓடுவார்கள். தேர்தல் நெருங்கினால் `சமரசப் பேச்சு வார்த்தை, சமரசத் தீர்வு' என்பார்கள். தேர்தலில் வென்றால் மீண்டும் மூன்றாண்டுகளுக்கு சண்டை பிடிப்பார்கள். வாக்களித்த மக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே, அதற்காகத்தான் `இதோ நெருங்கிட்டோம். பிடிச்சிட்டோம். சரணடைங்க' என்கிறார்கள்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;புலிகளை முற்றாக அழித்தொழிக்காமல் ஓயப் போவதில்லை. புலிகளின் நாட்கள் எண்ணப்-படுகின்றன என்கிறார்களே சிலர்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;``நாங்களே நினைத்தாலும் இனி இந்த இயக்கத்தை அழிக்க முடியாது. `சரி போதும்' என்று நாங்களே முடிவெடுத்தாலும் இனிமேல் இந்த இயக்கம் இலக்கை அடையாமல் ஓயாது. கரும்புலிகளின் எண்ணிக்கை நாளாந்தம் கூடுமே தவிர குறையாது. எமது இயக்கத்தின் பலம் ஆயுதமல்ல. மனஉறுதியும், உலகம் முழுவதும் வியாபித்துள்ள எங்கள் தமிழ் உறவுகளும்தான். அதனால் ராஜபக்சே அப்படிக் கதைக்கிறார் என்றால், அவர் கடைசிவரை கதைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அமெரிக்கா, சீனா, கொரியா, இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து பெருமளவில் இலங்கை அரசு ஆயுதம் வாங்கிக் குவிக்கிறதே? அதைச் சமாளிக்கும் அளவுக்கு உங்களிடம் ஆயுத பலம் இருக்கிறதா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;(சிரிக்கிறார்) ``அதுபற்றி எங்களுக்கு என்ன கவலை? அவர்கள்தான் பிரேமதாசா காலத்திலிருந்தே வெளிநாட்டில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்கிறார்களே? அவர்கள் கஷ்டப்பட்டு வாங்கி பாதுகாப்பாகக் கொண்டு வந்து கடைசியில் எங்கட காலடியில் போட்டுவிட்டுத்தானே ஓடுவார்கள்? எங்களுக்கு எப்போதும் ஆயுதம் வாங்க வேண்டிய அவசியம் வந்ததே இல்லை. அவர்களது ஆயுதத்தைப் பிடுங்கித்தான் அவர்களை அடிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனையிறவு சண்டையில் அவர்களிடம் இருந்து 152 மி.மீ. ஆட்லரி பீரங்கியைப் பிடுங்கினோம். பிறகு 122 மி.மீ. பீரங்கி. அவற்றை வைத்துத்தான் அவர்களை அடிக்கிறோம். ஒவ்வொரு பீரங்கிக்கும் இதுவரை இரண்டாயிரம் பேர்வரை மடிந்திருப்பான்கள். இப்படிப் பறித்த ஆயுதம் நிறைய இருக்கிறது. வரட்டும் பார்க்கலாம்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தடுப்பு நடவடிக்கை முடிந்து எப்போது தான் நீங்கள் சண்டை பிடிப்பீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;``சிங்கள ராணுவத்தின் கை ஓங்கி விட்டது என்பது பொய்ப்பிரசாரம். நாங்கள் தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறோம். எங்கட தரப்பில் ஆயிரம் குண்டுகள் செலவானால் அவர்களிடமிருந்த பத்தாயிரம் குண்டுகளை நாங்கள் பறிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது மழைக்காலத்துக்காகக் காத்திருக்கிறோம். பலத்த மழையில் அவர்களை அடித்தால்தான் சரிப்படும். தப்பி ஓடமுடியாமல் தண்ணீரில் விழுந்து அவர்கள் சாக வேணும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம். எவ்வளவு மழை வெள்ளம் எண்டாலும் நாங்கள் களத்தில் நிற்போம். எங்கள் பயிற்சி அப்படி.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கடந்த ஒரு மாதத்தில் `கொத்துக் கொத்தாகப் புலிகள் பலி' என்ற செய்திகள்....?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;``உண்மை ராஜபக்சேவுக்கே தெரியும். எங்கட தரப்பு வீரச்சாவுகளை நாங்கள் மறைக்க மாட்டோம்.  அவர்கள் கூறும் கணக்குப்படி பார்த்தால் எங்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கையையே தாண்டிவிடும் போலிருக்கிறது. ம். வேடிக்கைதான்....       ஸீ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-986257137674319959?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/986257137674319959/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=986257137674319959' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/986257137674319959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/986257137674319959'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/10/blog-post_23.html' title='ஈழம் குறித்த கருத்துக்கள்'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-5271163228935725645</id><published>2008-10-22T22:27:00.000-04:00</published><updated>2008-10-22T22:28:52.546-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துக்க‍‍-லக்'/><title type='text'>துக்க‍‍-லக்-3</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SP_hUQXXJeI/AAAAAAAAAD4/UnMsyeJblr0/s1600-h/10-22-2008.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 279px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SP_hUQXXJeI/AAAAAAAAAD4/UnMsyeJblr0/s320/10-22-2008.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5260170627898615266" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-5271163228935725645?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/5271163228935725645/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=5271163228935725645' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/5271163228935725645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/5271163228935725645'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/10/3.html' title='துக்க‍‍-லக்-3'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SP_hUQXXJeI/AAAAAAAAAD4/UnMsyeJblr0/s72-c/10-22-2008.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-2376830633242328873</id><published>2008-10-16T12:36:00.001-04:00</published><updated>2008-10-16T12:45:35.778-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒரு சொல்'/><title type='text'>பங்கு</title><content type='html'>&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;பங்கு  &lt;/span&gt;&lt;br /&gt;மிகப்பெரிய அளவினதாக இருக்கும் ஒரு நிறுவனத்தின் முதலீட்டினை ஒருவரே திரட்டமுடியாத பட்சத்தில் மற்றவர்களும் பகிர்ந்துகொள்ளும் முறையில் ஒவ்வொருவரும் கிடைக்கப்பெறும் பகிர்மானம்தான் பங்கு. எடுத்துக்காட்டாக நானூறு கோடி ருபாய் தேவையான ஒரு நிறுவன முதலின் பங்குகள் ஒன்றின் விலை 100 ரூபாய் என்ற அளவில் நாலு கோடிப்பங்குகள் வெளியிடப்படும். இதை வாங்குபவர்கள் அவற்றின் அளவுக்கேற்ப்ப லாபத்தில் பங்குபெறுவர். ஒருவர் ஆயிரம் பங்குகள் வாங்கவேன்டுமென்றால் (1000 x 100 = 100000)  ஒரு லட்ச ரூபாய் கொடுக்கவேன்டும்.  இப்படி வாங்கப்பட்ட பங்குகளை ஒருவர் மெற்றவருக்கு விற்கலாம், மற்றவர் பெயருக்கு மாற்றித்தரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;பங்கு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;வர்த்தகம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;:&lt;/span&gt;&lt;br /&gt;ஒருவர் தன்னிடம் உள்ள பங்குகளை அவசரப்பனத்தேவைக்காக விற்கவேன்டும் என்ன செய்வது?  யாரிடம் போய் விற்பது?.&lt;br /&gt;அதுபோல ஒருவர் தன்னிடம் உள்ள உபரிப்பனத்தை ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதன்மூலம் முதலீடு செய்ய நினைக்கிறார். யார்டம் போய் அந்த பங்குகளை வாங்குவார்?.&lt;br /&gt;இங்குதான் பங்கு வர்த்தகம் வருகின்றது. ஒரு பங்கு வணிகர் ஆனவர் பங்குகளை விற்க விரும்புவர்களிடம் இருந்து பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி வைத்திருப்பார். வாங்க விரும்பும் மற்றவரிடம் அதை சிறிது அதிக விலைக்கு விற்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊரில் பழைய இரும்பு ச்சாமான் கடைகள் இருக்கும் அதில் உபயோகம் இல்லாமல் இருக்கும் இரும்புப்பொருட்களை ஒரு சிலர் வந்து விற்ப்பர். அதேபோல பழைய இரும்புக்கடைகளில் உள்ள பொருட்களை வாங்குவதற்கும் ஒருசிலர் அந்த கடைக்கு வந்து வாங்கிச்செல்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;பங்குவணிகமும் அதேபோலத்தான் சாதாரனமான பொருள் வியாபாரம் போன்றதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் என்ன வந்துச்சு இதில் அப்படி என்ன இருக்குன்னு எழுத வந்துட்ட ன்னு  கேக்குரீங்களா?&lt;br /&gt;இருங்க விஷயத்துக்கு வர்ரேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உழைக்காமல் பிழைக்க நினைக்கும் ஒருசிலரால் இந்த பங்குவணிகம் கேவலாமக போய்க்கொன்டு இருக்கின்றது.&lt;br /&gt;பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்கள் தங்களிடம் இருக்கும் பங்குகளை விற்றுக்கொன்டே இருக்கவேன்டும் மறுபுறம் வாங்கிக்கொன்டே இருக்கவேன்டும். அப்பொழுதான் அவர் பங்கு வணிகர் ஆவார். மாறாக அவர் வாங்கிய பங்குகளை விற்காமல் தன்வசமே வைத்திருப்பாரேயானால் அவர் ஒரு முதலீட்டாளர் ஆவார், வணிகர் அல்ல. முதலீட்டாளர் தன்னிடம் உள்ள பங்குகளை உடனே விற்கமாட்டார் நீன்டகாலத்துக்கு வைத்திருப்பார் எனவே மிக நல்ல லாபம் இட்டும், மற்றும் நன்மதிப்பைகொன்டுள்ள கம்பெனியின் பங்குகளைமட்டுமே வைத்திருப்பார். ஆனால் வணிகர் நிறைய லாபம் சம்பாதிக்கும் நோக்கில் பங்குகளை வாங்கி மற்றும் விற்றுக்கொன்டே இருப்பார்.  நல்ல லாபகரமாக இயங்கிக்கொன்டிருக்கும் கம்பெனியின் பங்குகள் பெரும்பாலும் முதலீட்டாளர்களே வைத்திருப்பர், வணிகத்துக்கு வராது அப்படியே வந்தாலும் அதிக விலை கொடுக்க வேன்டியிருக்கும். சரி என்னடா இது துக்கடா கம்பெனிகளின் பங்குகளின் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியலை என்னபன்னலாம்ன்னு ஒருசில ஹர்ஷத் மேத்தாக்கள் யோசிச்சபோது பளிச்சுன்னு ஒரு ஐடியா அவர்களுக்குள் வந்தது. சரி கம்பெனிகளின் நன்மதிப்பு, நம்பகத்த்ன்மை மற்றும் லாபத்தன்மைதானே ஒரு கம்பெனியின் பங்கு விலையை நிர்னய‌ம் செய்கிறது அந்த சித்தாந்தத்தையே மாற்றுவோம் என்று சபதம்செய்து. பங்கு விலை நிர்னயம் செய்யும் காரணியையே மாற்றிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேன்டுமென்றே துக்கடா சாஃப்ட்வேர் கம்பெனிகளின் பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். என்னடா லபமே ஈட்டாத உப்புமா கம்பெனியின் பங்கு இப்படி விக்குதேன்னு மற்றவர்கள் முழிச்சுகிட்டு இருக்குறப்ப. இப்பெல்லாம் சாஃப்ட்வேர் கம்பனிகளின் பங்குக்கு மதிப்பு அதிகம். அமெரிக்காவுல இருக்குற கம்பெனிகள் திடீர்னு இந்திய சாஃப்ட்வேர் கம்பெனிகளை வாங்குது, எப்ப விலைகூடும்ன்னு யாருக்குமே தெரியலை. அப்புடீன்னு மனச்சலவைசெய்யப்படுகிறார்கள். இதை ஆராய்ச்சி செய்து ஒன்னுத்துக்கும் ஆகாத கம்பெனியின் பங்குகளை வாங்கிய ஒருவர் கோடிகளை அள்ளிவிட்டார் என்ற செய்திகளும் இந்த தீயில் பெட்ரோல் ஊற்றுகின்றன. பைசாப்பெறாத கம்பெனிகளின் பங்குகளின் விலைகள் உச்சத்தில் போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வணிகர்கள் வாங்கிய பங்குகளை உடனே விற்றுவிடனும் அப்பதான் அவர்கள் பங்குவணிகர்கள் இல்லையேல் அவர்கள் முதலீட்டாளர்கள் என்று சொல்லியிருக்கின்றேன். எனவே அவர்கள் அதை விற்க்கவேன்டும் வாங்கிய விலைக்கே மற்றும் நட்டத்துக்கு விற்க்கமாட்டார்கள் லாபத்துக்குத்தான் விற்ப்பார்கள். அதைவாங்கியவர்களும் லாபத்துக்குத்தான் விற்ப்பர்கள். இப்படியே பங்கின் விலை கூடிக்கொன்டே செல்கிறது புதிது புதிதாக நிறுவனங்கள் பங்குகளை புழக்கத்தில் விட்டுக்கொன்டே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாக கவனியுங்கள் அவர்கள் வாங்குவது விற்பது எல்லாம் உணரக்கூடிய பொருளை அல்ல, உணரமுடியாத பங்கு என்ற வஸ்துவை. இப்படியே நன்றாக வணிகம் நடைபெறுகின்றது. கம்பெனிகளின் ஸ்திரத்தன்மை, லாபத்தன்மை, மற்றும் நம்பகத்த்ன்மைதான் ஒரு பங்கின் விலையை நிர்னயித்தகாலம் மலையேறி, வெறும் ஊகங்கள், வதந்திகள், மற்றும் விளம்ப்பரங்களே ஒரு நிறுவனப்பங்குகளின் விலையை நினயம் செய்யும் காலமாகிவிட்டது இந்த காலம். பங்குவணிகத்தில் புரளும் பணத்தின் அளவு கூடிக்கொன்டே செல்கிறது.  மென்பொருள் பொறியாளர்களின் தயவால் உலகெங்கிலுமிருந்து அந்நியதேசத்து பனம் கொட்டோகொட்டு என்று கொட்டுகிறது இந்தியாவில். எனவே பணப்புழக்கமும் தாராளமாக இருக்கு இதில். அதில் ஈடுபடுபவர்கள் எல்லாம் பூரித்து பொங்கிப்போயிருக்கிறார்கள். இந்த அதிசயத்தில் கவர்ந்திழுக்கப்பட்டு சர்வதேச வியாபாரிகளும் இந்திய பங்குவனிகத்தில் உள்ளே வருகிறார்கள், அந்நியப்பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது இந்தியாவில். அதை அள்ளுவதற்க்காக அமெரிக்கா வங்கிவனிகத்தில், சில்லரை வர்த்தகத்தில் காப்பீட்டு துறையில் நுழைய அனுமதி கேட்டு செப்படி வித்தைகள் எல்லாம் செய்து வருகிறது. அனுசக்தி ஒப்பந்தம் செய்கிறது, ஒப்பந்தத்துக்கு மறுக்கும் மற்றநாடுகளிடம் எல்லாம் சென்று இந்த்தியாவுக்கக மன்றாடுகிறது. இபபடி ஒரு மாய வணிகம் சூதாட்டம் போல நடைபெற்றுக்கொன்டிருக்கின்றது இந்தியாவில்.  பங்குகளின் விலை உச்சத்தால் அதைக்கொன்டுள்ளோர் உஅலக பணக்காரர் ஆகிறார்கள். நம்ம அம்பானி பில்கேட்ஸை விட பணக்காரரானது இந்த விதத்தில்தான். பில்கேட்ஸ் பாவம் முக்கி முக்கி சம்பாதித்து வருவாய் அடிப்படையில் பணக்காரன் என்ற பெயரை பெற்றார். ஆனால் அம்பானியோ பங்கு என்ற ஏமாற்று தந்திரத்தின் மூலம் அதிக சொத்துள்ள பணக்காரன் என்ற பெயரை பெற்றார். இப்ப இருக்குற நிலமைல எந்த இடத்துல இருக்காருன்னு தெரியல.&lt;br /&gt;&lt;br /&gt;100 ரூபாய் பங்கானது 30 பேர் கை மாறிய பிறகு 600 என்ற விலையில் இருக்கும் என்று வைத்துக்கொள்வோம். 30 வது நபர் அதை 610 க்கு விற்ப்பார். 31 வது நபர் 630க்கு விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.  சரி வாங்குபவர்கள் எல்லோரும் லாபத்துக்கே விற்றுக்கொன்டிருந்தால் அதன் முடிவுதான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊரில் சங்கிலி சந்தை என்ற ஒரு உத்தியின் மூலம் மக்கள் ஏமாற்றப்படுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஒருவர் ஆயிரம் ரூபாய் கட்டினார் அவருக்கு நான்கு விண்ணப்பங்கள் கிடைக்கும். அந்த ஆயிரம் ரூபாயை நடத்தும் றுவனத்துக்கு 250, அதை விற்றவருக்கு 250, அதை விற்றவருக்கு விற்றவருக்கு 200 அதுக்கும் மேலானவ்ருக்கு 50 என்று என்று பிரித்து அனுப்பனும். அப்படி செய்தால் கிடைக்கும் 4 விண்ணப்பங்களை நாலுபேரிடம் ஒவொன்றும் ஆயிரம் ரூபாய்க்கு விற்கனும். இதன்மூலம் செலவழித்த 1000 ரூபாய் உடனே கிடைக்கும். அதை வாங்கியவர்கள் மற்றவர்களுக்கு விற்கையில் ஒரு 800 ரூபாய் கிடைக்கும் என்று சொல்லி சந்தைப்படுத்துவார்கள். இதில் எந்த ஒரு வனிகமும் நடைபெறவில்லை எந்த பண்டமும் மாற்றுப்பெறவில்லை. வெறுமெனே பணம் மட்டும் பரிவர்த்தனையாகிறது.  ஒருவரிடம் இருக்கும் பணம் மற்றவருக்கு அனுப்பப்படுகிறது. மக்கள் பனமே மக்களுக்கு செல்கிறது. மக்களும் சரி என்னாஅகுதுன்னு பாப்போம் 1000 ரூபாய்தானே ந்னு நினைச்சு செய்யுறாங்க. அதை நடத்தும் நிறுவனத்துக்கு கொள்ளை லாபம்,  விற்கும் ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் 250 ரூபாய் கிடைக்கிறது. ஒருகட்டத்தில் 1000 செலவழிக்கத்தயாராக இருக்கும் அனைவரும் ஏமாற்றப்பட்ட நிலையில் யாருமே கட்டாமல் விடுகையில் இந்த சங்கிலித்தொடரானது அறுந்த்து முடிவுக்கு வரும். இதில் ஈடுபட்ட ஒவ்வொருவரின் தலைக்கும் 250 ரூபாய் என்ற வீதத்தில் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் இப்ப நடந்துகொன்டிருக்கின்றது பங்கு வனிகத்தில். பங்குகள் வாங்கு வங்குன்னு வாங்க‌ப்பட்டு வீங்கிபோயி இருக்கு. ஒருகட்டத்தில் யாருமே வாங்கமுடியாமல் போகவே, பர பரன்னு தகவல்கள் பரவுகிறது. என்ன இந்த பங்கையே வாங்க ஆளில்லையே எப்படி நம்பி மற்ற பங்குகளை வாங்குவதுன்னு யோசித்து தயக்கம் காட்டுகிறார்கள். இது சங்கிலித்தொடர்போல பரவுகிறது. வனிகம் தடைபடுகிறது. விலை உயரும்ம்னு நினைத்து கன்னபின்னானு வாங்கி வைத்தவர்கள் எல்லாம் கலக்கம் கொள்ளுகிறார்கள். இதில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் விலகிக்கொள்ளுகிறார்கள்.&lt;br /&gt;பங்குச்சந்தையில் பலத்த அடின்னு செய்திகள் வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;டாட்டாக்களும், பிர்லாக்களும், அம்ப்பானிகளும் பணக்காரர்களாக இருக்கனும். மேலும் லாப நிச்ச்யமற்ற இந்த சூதாட்டத்தினை ஊக்குவிக்கனும் அதுக்காக  பணக்காரர்களின் ஆபத்பாந்தவன்களான சிதம்பரமும், மன்மோகன் சிங்கும் பெரும்பாடு பட்டுக்கொன்டு இருக்கின்றார்கள். சந்தை சரிந்து விழும்பொழுதெல்லாம் அதுக்கு முட்டுக்கொடுக்கும் விதமாக அறிக்கைகள் வருகின்றன. "யாரும் பயப்படவேன்டாம், நமது நிதி அமைப்பு பலமாக இருக்குது எனவே தயங்காதீர்கள் பங்குகளை வாங்கிக்குவியுங்கள்" என்று கூவு கூவுன்னு கூவி உதவுகிறார்கள். மேலும் இதில் நல்ல பணம் புழங்கவேன்டும் என்பதற்காக ரிசர்வ்‍வங்கியிலிருந்து நிதியையும் விடுவிக்கின்றார்கள். &lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;எத்துனை ஒட்டுப்போட்டாலும் டவுசர்  கிழிந்துகொன்டுதான் இருக்கிறது,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;விவசாயிகள், அன்றாடம் காய்ச்சிகள், கீழ் நடுத்தர வர்க்கத்தினருக்கு நாமம் தான் போடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-2376830633242328873?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/2376830633242328873/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=2376830633242328873' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/2376830633242328873'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/2376830633242328873'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/10/blog-post_16.html' title='பங்கு'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-7843443972772234639</id><published>2008-10-15T11:23:00.000-04:00</published><updated>2008-10-15T11:25:38.538-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துக்க‍‍-லக்'/><title type='text'>துக்க‍‍-லக்-2</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPYLU4ShugI/AAAAAAAAABk/AYQt_q8T1V4/s1600-h/ThukkaLuck002.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPYLU4ShugI/AAAAAAAAABk/AYQt_q8T1V4/s320/ThukkaLuck002.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5257402068337015298" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-7843443972772234639?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/7843443972772234639/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=7843443972772234639' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/7843443972772234639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/7843443972772234639'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/10/2.html' title='துக்க‍‍-லக்-2'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPYLU4ShugI/AAAAAAAAABk/AYQt_q8T1V4/s72-c/ThukkaLuck002.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-5154023327358880262</id><published>2008-10-14T17:30:00.000-04:00</published><updated>2008-11-19T09:35:19.006-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனக்குரங்கு'/><title type='text'>மனம் ஒரு குரங்கு-(பகுதி 2)</title><content type='html'>&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;மனிதர்களின் முரன்பட்ட மன ஓட்டங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;மனிதர்களிடையே ஒத்த விஷயங்கள் மிக அரிதாக இருக்கின்றது. நிறம், உயரம், பருமன், முடியின் தன்மை, கண்ணின் நிறம், குரல், ரேகைகள் இவைகள் அனைத்துமே ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையோடு இருக்கையில், மனம் மட்டும் எப்படி ஒரே மாதிரி இருக்கும்?.&lt;br /&gt;ஒரு விஷயத்தில் ஒருவர் எவ்வளவு ஆர்வமாக அல்லது வெறுப்பாக‌ இருக்கிறார்?  அதை அடைய அல்லது விலக்க எந்த அளவுக்கு முயற்சி செய்கிறார். அம்முயற்சியினாலான நடத்தை எந்தவிதத்தில் வெளிப்படுகிறது. முயற்சியின் நன்மைதீமைகளை எப்படி ஆராய்கிறார் எந்த அளவுக்கு மற்றவர்களின் ஆலோசனைகளை கவனிக்கிறார், ஏற்றுகொள்கிறார் மற்றும் முடிவினை எப்படி பாவிக்கின்றார் என்பதைப்பொறுத்தே அவர்களின் மனவோட்டத்தின் போக்கு மற்றவர்களுக்கு தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவைகள் பற்றி ஒவ்வொன்றாக கானலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;1).ஆசை&lt;/span&gt;&lt;br /&gt;ஆசையே அலைபோலே&lt;br /&gt;ஆசை இதுதான் மனித உயிரின் தாலையாய மந்திரம். மனித உயிர்கள் வாழ்ந்திருப்பது இந்த உந்து சக்தியால்தான். மனத்தின் மிக முக்கியாம்சம் கொன்ட முகம் இந்த ஆசையாகும், மனிதன் பிறக்கும்போதே உடன்பிறக்கும் இந்த தன்மைதான் இறக்கும் வரைக்கும் அவன் கூடவே வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறக்கும்போது, பாலுக்கு ஆசைப்படும் குழந்தை பசியால் அழ ஆரம்பிக்கின்றது, உடனே பால் கிடைக்கின்றது, தேவையை நிறைவேற்றும் வழி அழுகைஎன்று உணர்ந்துகொள்கின்றது, தேவை எப்படி ஏற்ப்படுகின்றது?, ஆசைப்படுவதனால்தான் தேவையேற்ப்படுகின்றது. மனிதவாழ்வை பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் வழி நடத்திச்செல்வது இந்த ஆசைதானென்பது வெளிப்படையான உண்மை. ஆசையெனும் தன்மைதான் அதனை ஈடேற்றும் பொருட்டு, ஒருவனை தூன்டி, அதற்கான வேலையை செய்யவைத்து, கடினமான நேரத்தில் போராடவைத்து, மனித வாழ்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி இதிலென்ன பிரச்சினை, ஆசை நல்லதுதானே செய்கின்றது என்றால், அதுதனில்லை, மனக்குரங்கானது, மனத்தின் முக்கிய அம்சமான ஆசையைமட்டும் விட்டாவைக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு மட்டும் ஆசைப்பட்டல் போதுமா? இதைவிட நல்ல விஷயங்களுள்ளன என்று ஆசையை தூண்டிவிட்டுகொன்டே இருக்கினறது, ஆசை அதிகமாகி, வாழ்கைப்போராட்டங்களுமதிகமாகி ஒருகட்டத்தில் போராடமுடியாமல் ஆசைகளையும் விட்டுக்கொடுக்க முடியாமல், குரங்குத்தனம் வெளிப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நாமே உருவாக்கிய ஆசைகள், நம்மாலே தட்டிகொடுத்து வளர்க்கப்பாடு, நம்மையறியாமலே பிரும்மாண்டம்மாகி, நம்மையே ஆட்கொள்ளுகின்றது அதன்பிறகு மனிதன் சிந்தித்து செயலப்டும்திறனிழந்து சமூகத்தினால் வெறுக்கப்படுகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"Hollow Man" என்ற ஆங்கிலப்படததில் மக்கள் போற்றும் மாமனிதனொருவன், ஆசையின் காரணத்தினால் குரங்குக்கும் கேவலாமாகி பெருமையிழந்து சாகடிக்கபடுவதை நன்றாக கான்பித்து இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தவர்கள் பாராட்டுமறிவுக்கூர்மையுள்ள உயிரியல் விஞ்ஞானி செபாஸ்டின் மனிதர்களை மாயமாக மறையவைக்கும் ஆராய்ச்சியிலீடுபடுகின்றார், அதற்கு அமெரிக்க அரசாங்கமே நிதியுதவி செய்கின்றது, கடின உழைப்பு, அபார புத்திக்கூர்மை  கொன்டவர்.&lt;br /&gt;இவருக்கு உதவியாளர்கள் 3 பெண்கள் 3 ஆண்கள் அவனது ஆராய்ச்சிக்கு உறுதுனையாக இருக்கின்றனர். பெண்ணாசையில் சபலபுத்தியுடைய அந்த விஞ்ஞானி, இக்கட்டான ஒரு சூழ்நிலையில், அவரையே பரிசோதனையில்  ஈடுபடுத்திக்கொள்ள வேன்டியிருக்கின்றது, மாயமாக மறைந்த பிறகு, மீன்டும் பழைய தோற்றத்துக்கு வரமுடியவில்லை. மாயமாக இருப்பதினை பயன்படுத்தி பக்கத்து வீட்டு பெண்ணை கெடுக்கின்றான். பிறகு தனது பெண் உதவியாளர்களிடம் விளையாடிகின்றான், உலகம்போற்றும் அறிவான விஞ்ஞானியை திருத்த உதவியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்கின்றார்கள், ஆனால் அவன் வெறிபிடித்தவனாகின்றான், ஒருகட்டத்தில், வாழ்நாள் முழுதும் மாயமாகவே இருந்து ஜாலியாக இருக்கலாமென்றென்னி, அந்த ரகசியமறிந்த உதவியாளர்களை கொன்றுவிட்டு ஆராய்ச்சிகூடத்தினை விட்டு வெளியேற திட்டமிட்டு, அவர்களை கொல்ல ஆரம்பிக்கின்றான். நால்வரை கொன்றபிறகு, இறுதியில் மற்ற இருவரால் அவன் கொல்லப்ப்டுகின்றான். (மனிதமனம் படிப்படியாக குரங்குமனமாக மாறுவதை அற்ப்புதமாக திரையாக்கியிருப்பர்கள். கன்டிப்பாக பாருங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தன்நிலை மறந்து தனக்கு தானே குழிவெட்டிக்கொள்ளும் குரங்குபுத்தியினை உண்டாக்குவது, அதீத ஆசைகளே.&lt;br /&gt;&lt;br /&gt;சரி ஆசையே இலாமலிருந்தால்?&lt;br /&gt;&lt;br /&gt;கன்டிப்பாக சாதரனமானமனிதனால் ஆசைப்படாமலிருக்கவே முடியாது. அப்படி ஆசைப்படாமலொருவனிருந்தால் அவன் மனிதனே அல்ல(தெய்வமென்று கூட வைத்துக்கொள்ளுங்கள்). ஆசைப்படும் தன்மையின் காரணமாகத்தான் பிறஉயிர்களிடத்திலிருந்து வேறுபட்டு நிற்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;கவியரசரின் கைவண்ணம் உன்மைதான்&lt;br /&gt;&lt;br /&gt;"ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதின்மேலே ஓடம்போலே வாழ்ந்திடுவோமே வாழ்நாளிலே"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசையெனும் ஆதாரத்தில்தான் மனித வாழ்கை ஓடிக்கொன்டிருக்கின்றது.&lt;br /&gt;ஆசைகள் கூடாஆசைகளாகும்போதுதான் விபரீதம் தலைதூக்குகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருமறிந்த கதைதான் மைதாஸ் மண்ணனைப்பறியது.&lt;br /&gt;கணக்கில்லாதத் தங்கம், வைரம், சொத்துக்கள் வைத்திருந்தும், ஆசை அடங்காமல், தொட்டதெல்லாம் தங்கமாகும் வரம்வேன்டினான் கடவுளிடம், கடவுளும் தந்தார், மைதாஸும் வரத்தினை பெற்றுக்கொன்டான். அந்த வரத்திலிருக்கும் விபரீதத்தினை உணரவிடாமல் அதீத ஆசை மறைத்துவிட்டது. எல்லாபொருட்களையும் தொட்டு தொட்டு தங்கமாக்கினான், மேஜை, சமயலறை பொருட்க்கள், மரம் செடி கொடி எல்லத்தையும் தஙமாக்கினான். சாப்பட்டு வேளை வந்தது, அப்பொழுதுதான் வரத்தின் விபரீதம் புரிந்தது, சாப்படு தங்கமாகியது, சாப்பிட முடியவில்லை, தண்ணீர் தங்கமாகியது, குடிக்க முடியவில்லை. பசியாலும் தாகத்தாலும் துடிக்க ஆரம்பித்துவிட்டன், அப்பா என்று ஆசையுடன் வந்த மகளை தொட்டு மகளும் தங்கமானவுடன் எனக்கு இந்த வரம் வேன்டாமென கதற ஆரம்பித்துவிட்டன். புத்தி வந்தவுடன் கடவுளும் வரத்தினை திரும்பப்பெற்றுக்கொன்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;விளைவுகளின் விபரீத்த்தினை மறக்கடிக்க வல்லத்து இந்த ஆசை. இந்த் கதையில் மைதாஸ் உணவினையும் பெற்ற மகளையும் இழந்ததையென்னி இயல்பு நிலைக்கு திரும்பினான். இக்கால மைதாஸ்கள், ஆசையெனும் கொடுமையினால் எதை இழக்கின்றோமென்று கூட உணராமல் எல்லவறையுமிழந்துகொன்டிருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதீத ஆசையினால், பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக கொன்டு இயல்பான மனித வாழ்கையின் மன ஓட்டங்களிலிருந்து விலகி, விலகி எங்கோ சென்றுவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி ஆசைப்படுவது தவறா? என்றால், துன்பதுக்கு காரனமே இந்த ஆசைதான் அதை ஒழித்தால் இன்பம்தானென்று புத்தர் சொல்லியிருக்கின்றார் புத்தர்மட்டுமல்ல நமது ஆன்மீகத்தில் கூட சொல்லப்பட்டு இருக்கின்றது, மனதை கட்டுப்படுத்தினால் என்றென்றும் இன்பம்தானென்று. ஆனால் மனத்தின் இந்த மாயத்தன்மையை ஒழிக்கவே முடியாது, சந்தோஷம் வேன்டுமென்ற ஆசையினால், ஆசைகளை அடக்க வேன்டுமெனும் ஆசையினால், ஆசை அடங்காமலே போய்விடுகினறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-5154023327358880262?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/5154023327358880262/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=5154023327358880262' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/5154023327358880262'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/5154023327358880262'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/10/blog-post_14.html' title='மனம் ஒரு குரங்கு-(பகுதி 2)'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-5615074447602123242</id><published>2008-10-10T17:55:00.000-04:00</published><updated>2008-10-10T18:00:35.712-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துக்க‍‍-லக்'/><title type='text'>துக்க‍‍-லக்-1</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SO_QNDCksWI/AAAAAAAAABc/uh_pxhFHJKM/s1600-h/mg1.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SO_QNDCksWI/AAAAAAAAABc/uh_pxhFHJKM/s320/mg1.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5255648212737634658" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-5615074447602123242?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/5615074447602123242/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=5615074447602123242' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/5615074447602123242'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/5615074447602123242'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/10/1_10.html' title='துக்க‍‍-லக்-1'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SO_QNDCksWI/AAAAAAAAABc/uh_pxhFHJKM/s72-c/mg1.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-2535945013179643176</id><published>2008-10-10T14:05:00.000-04:00</published><updated>2008-10-10T14:09:56.578-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனக்குரங்கு'/><title type='text'>மனம் ஒரு குரங்கு (பகுதி 1)</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;மனம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒரு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குரங்கு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மனவியலில் எனக்கு எப்பவுமே மிகுந்த விருப்பமும் ஈடுபாடும் உண்டு. ஒவ்வொரு வரின் மன ஓட்டத்திலும் இருக்கும் வித்தியாசங்களை அலசுவது எனக்கு பிடிக்கும். குறிப்பிட்ட ஒரு  சூழ்நிலையில் ஒவ்வொருவரின் மனவோட்டமும் ஒரேமாதிரி இருக்கது என்பது எல்லோரும் அறிந்ததுதான்.  அப்படி என்ன வித்தியாசம் இருக்கும் என்பதை அறிந்துகொள்வதில் யாருக்கும் அக்கரையில்லை என்பது எனது என்னம்.  இதைப்படிக்கும் நீங்கள் மற்றவர்களின் என்னம் மற்றும் அதனாலான செய்ற்ப்படுகளை கவனித்து மற்றவர்களிடையே எப்படி இது வேற்பட்டு நிற்க்கின்றது என்று சிறு ஆராய்ச்சி செய்து பாருங்கள், அது உங்களின் வாழ்க்கையையே திசைமாற்றிவிடும் . இதை உறுதியாகத்தான் சொல்லுகிறேன். ஏனென்ற காரணத்தை இத்தொடரின் கடைசியில் சொல்லுகின்றேன்.&lt;br /&gt;என்னங்களின் வித்தியாசததை உணரத்தொடங்கிவிட்டால் போதுங்க அதைவிட சுவாரசியமான விஷயம் உலகில் வேறெதுவும் கிடையாதுங்க.&lt;br /&gt;எல்லோரும் அறிந்த கதைதான் இது.&lt;br /&gt;பள்ளி வகுப்பில் ஆசிரியர் 8 வயதோனோருக்கான மாணவ மாணவியருக்கு பாடம் நடத்துகையில் அனுமான் ஆற்றல் பற்றி சொல்லுகிறார். சுத்த சைவரான அனுமான் மலையையை ஒரு கையால் தூக்கும் வலைமை பெற்றவர். பிறந்ததிலிருந்தே காய்கறிகள் மற்றும் சைவ உணவையே உட்கொண்டார் என்று சொல்லி, இதிலிருந்து என்ன அறிந்துகொன்டீர்கள் என்று கேட்கிறார்.&lt;br /&gt;ஒரு மாணவன் சொல்லுகிறான் பலசாலியா இருக்க சைவ உணவே போதும்.&lt;br /&gt;ஒரு மாணவி சொல்லுகிறாள் சைவ உணவைமட்டும் உண்ட அனுமான் அசைவத்தையும் உண்டிருந்தால் ஒரே நேரத்தில் இரண்டு மலைகளை தூக்கியிருப்பார்.&lt;br /&gt;அடுத்து ஒரு மாணவன் சொல்லுகிறான், காய்கறிகளை மட்டும் நிறைய சேர்த்து சைவ உணவுகளை பிறந்ததிலிருந்தே உண்டிருந்தால் முகம் குரங்கு மாதிரி மாறிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தீர்களா ஒவ்வொருவரின் என்னங்களும் எப்படி அவர்களின் வித்தியாசமான குனத்தினை வெளிக்கொனஎர்கின்றது என்று. மற்ற மாணவர்கள் என்னவெல்லாம் சொல்லியிருப்பர்கள் என்று உங்களுக்கு ஆர்வம் எழவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனத்தினைப்பற்றிய எனது கருத்துக்களையும் அனுமானங்களையும் இத்தொடரில் சொல்ல ஆசைப்படுகின்றேன் நன்பர்களே, உங்கள் கருத்துக்களையும், தவறுகளையும் பின்னூட்டம் இடுங்கள். ஏற்கனவே தமிழ்மன்றத்தில் இதைப்பற்றிய தொடர் ஆரம்பித்து இடையிலேயே விட்டுவிட்டேன். இங்கே விரிவாக பதிகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கவியரசர் கண்ணதாசன் சொன்னதை இதையப்பூர்வமாக வழிமொழிகின்றேன்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;"&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;மனம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;ஒரு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;குரங்கு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது மிக உன்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வியாதி ஒன்றின் காரணமாக மருத்துவரிடன் ஒருவர் சென்றார். மருத்துவரும் பரிசோதனை செய்துவிட்டு முடிவினில், அதற்குத் தக்க மருந்து தன்னிடம் இருப்பதாகவும் அதை தினமும் ஒருமுறை சாப்பிட்டால் போதும் 15 தினங்களில் சரியாகிவிடும் என்று சொன்னார். நோயாளியும் மகிழ்ந்து போனார், மருந்தை வாங்கிவிட்டு செல்ல எத்தனிக்கையில், மருத்துவர் சொன்னார் -''ஒரு முக்கியமான விசயத்தை சொல்ல மறந்துவிட்டேன், மருந்து சாப்பிடும் போது ஒரு விசயத்தை செய்யக்கூடாது, அப்படி செய்தால் மருந்து வேலை செய்யாது'' என்றார். நோயாளியும் ''நல்ல வேளை இப்போதாவது சொன்னீர்களே, சொல்லுங்கள். என்ன செய்யக்கூடாது?'' என்று கேட்டார்.&lt;br /&gt;(இங்குதான் வந்தது வினை).&lt;br /&gt;மருத்துவர் சொன்னார், மருந்தை சாப்பிடும்பொழுது குரங்கை நினைக்கக்கூடாது என்றார். நோயாளியும்,இவ்வளவுதானே என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். ஆனால் அந்தோ பரிதாபம், அந்த நோயாளியால் அந்த மருந்தை வாழ்நாளில் சாப்பிட முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம்தான் உங்களுக்குப் புரிந்திருக்குமே.&lt;br /&gt;&lt;br /&gt;தொடாதே என்றால் தொடாலம்லிருக்கலாம்.&lt;br /&gt;பார்க்காமலிரு என்றால் பார்க்காமலிருக்கலாம்.&lt;br /&gt;கேட்க்காதே என்றால் கேட்காமலிருக்கலாம்.&lt;br /&gt;முகராதே என்றால் முகராமலிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நினையாதே என்றால் நினைகாமல் இருக்கமுடியுமா?&lt;br /&gt;இப்படி விசித்திர குனம்கொன்ட மனத்தின் ஒரு சாயல்தான் இது, இதுபோல ஓராயிரம் சாயல் கொன்டது இந்த மனம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும் ...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-2535945013179643176?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/2535945013179643176/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=2535945013179643176' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/2535945013179643176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/2535945013179643176'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/10/1.html' title='மனம் ஒரு குரங்கு (பகுதி 1)'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-8134208886054245180</id><published>2008-10-06T12:01:00.000-04:00</published><updated>2008-10-08T13:47:08.563-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒரு சொல்'/><title type='text'>மனச்சிக்கல்</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;உயர்வு மனச்சிக்கல் (Superiority complex)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உயர்வு மனச்சிக்கல் என்பது தாழ்வு மனோபாவத்தில் இருப்போர்களால் அத்தாழ்வு மனோபாவத்தை மறைக்க அல்லது அதிலிருந்து தப்பிக்க அவர்களையறியாமலே உன்டாக்கிக்கொள்வது என்று மனவியல் வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Superiority_complex"&gt;http://en.wikipedia.org/wiki/Superiority_complex&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவுலகில் நாந்தான் பெரியவன், என் சாதிதான் பெரியதுன்னு சொல்லுவதில் அப்படி என்ன ஆனந்தமோ ஒருசிலருக்கு.&lt;br /&gt;மற்றவர்களெல்லாம் விட நான் பிறப்பால், ஆற்றலால் உயர்ந்தவன் என்று சொல்லுவதில் அவர்களின் மனநோய்தான் தெரிகிறது. மற்றவர்கள் எல்லாம் நம்மை விட உயர்ந்துகொன்டுஇருக்கும்போது நமது மனத்துள் இருக்கும் சஞ்சலத்தை விரட்டியடிக்க அல்லது நான் அப்படி இல்லை என்று அவர்களை அவர்களேஏ ஏமாற்றிக்கொள்ள, அவர்களையறியாமலே இப்படியெல்லாம் சொல்லிக்கொள்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அவர்கள் சொல்லிக்கொள்ளுவது, நான் உயர்ந்த இடத்தில் இருக்கின்றேன் என்ற‌ சுயஊக்கத்துக்கு வேன்டுமானால் பயன்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மற்றோருக்கு முன்னால் அப்படி சொல்லும்போது மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்று சொல்லுவது போலத்தான் ஆகும். இதனால் சமூகத்தில் அவர்களது நற்ப்பண்புகள்தான் சிதையும். அதுக்கெல்லாம் கவலையில்லை என்று சொல்லுவதுதான் அந்த மனவியாதியின் உச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பன ஜாதியில் பிறந்த ஒருவரின் பிறப்பைபற்றிய பெருமிதத்தைப்பாருங்களேன்.&lt;br /&gt;பார்ப்பனன் என்று சொன்னால்  விரட்டுகிறார்களாம், அதையெல்லாம் மீறி நான் பார்ப்பனன் என்று சொல்லி வீரமாக இருக்கிறாராம் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html"&gt;http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவர் ஒருவர், எழுத்தாள‌ர் ஒருவரை வலைப்பதிவர் சந்திப்புக்கு அழைத்திருக்கிறார். உடனே அந்த எழுத்தாளர் கொதித்து எழுந்துவிட்டார். அதெப்படி என்னை yaahoo messenger வழியாக அழைக்கலாம்? நான் என்ன அவ்வுளவு கேவலமானவனா?&lt;br /&gt;&lt;br /&gt;அழைத்தவர் லக்கிலுக்&lt;br /&gt;அழைக்கப்பட்ட எழுத்தாளர் : சாரு நிவேதிதா&lt;br /&gt;&lt;br /&gt;சாரு நிவேதிதா கொதிப்பு:  &lt;a href="http://charuonline.com/oct08/Rajinikanth.html"&gt;http://charuonline.com/oct08/Rajinikanth.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லக்கி லுக்கின் தன்விளக்கம்: &lt;a href="http://www.luckylookonline.com/2008/10/blog-post_06.html"&gt;http://www.luckylookonline.com/2008/10/blog-post_06.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இங்கும் சாருநிவேதிதாவிடம் உயர்வு மனச்சிக்கல்தான் தெரிகிறது. அபார உயர்வு மனச்சிக்கல் தான்.&lt;br /&gt;சாரு நிவேதாவுக்கு ஒரு சில கேள்விகள்.&lt;br /&gt;&lt;br /&gt;1).&lt;span style="font-style: italic; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; அரட்டைப் பெட்டியில் கடவுளே வந்து முகமன் கூறினாலும் நான் கண்டு கொள்ள மாட்டேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ஏன் அரட்டைப்பெட்டியை உங்கள் கணணியில் வைத்திருக்கீர்கள்? கடவுளையும் கன்டுக்கத நீங்கள் லக்கியை கன்டுகொன்டதால் லக்கி அவர்கள் கடவுளுக்கும் மேலே அதையும் தான்டி புனிதமானவர் என்று நினைத்ததாலா?&lt;br /&gt;&lt;br /&gt;2).&lt;span style="font-style: italic;"&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;யெஸ்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;டெல்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;மீ&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt; ’ &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;என்று&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;சொல்லித்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;தொலைத்து&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;விட்டேன்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;அதன்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;பலன்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;கை&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;மேல்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;கிடைத்தது&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கூட்டத்துக்கு அழைப்பது என்ன அப்படி இழிவான செயலா?  இல்லை தேச குற்றமா?  வலைப்பதிவுலகுக்கு வந்து விட்டீர்களே அப்புறம் என்ன? இங்கு எல்லோரும் சமம் தானே?.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;3).&lt;/span&gt;&lt;span style="font-style: italic; font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;  தலைக்கு மேல் ஏறிக் கொண்டு நம்மைக் கழுதை மேய்க்கப் பார்க்கிறார்கள் &lt;/span&gt;&lt;br /&gt;வைப்பதிவர் சந்திப்பை கழுதைமேய்ப்பது என்று சொல்லுகிறீர்களா இல்லை அதில் கலந்துகொள்ள அழைத்ததை கழுதைமேய்ப்பது என்று சொல்லுகிறீர்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;4). &lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;பதிவர்கள்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;கூட்டத்திற்கு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;ரஜினிகாந்தையும்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;அழைத்திருக்கிறீர்களா&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;? &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;அப்படியானால்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;நானும்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;வருகிறேன்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;சரியா&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;? &lt;/span&gt;&lt;br /&gt;உங்களை ரஜினிகாந்துக்குஇனையாக நினைத்துகொன்டிருக்கிர்களா? இல்லை ரஜினிகந்த்துக்கு இனையிட்டு யாறேனும் சொல்லியிருக்கிறார்களா? தற்புகழ்ச்சி என்பது இதுதானோ?&lt;br /&gt;&lt;br /&gt;5). தினமலரில் அந்துமனியாக எழுதுவது நீங்கள்தான் என்று கேள்விப்பட்டேன் நிஜமா?&lt;br /&gt;&lt;br /&gt;==========================================================&lt;br /&gt;&lt;br /&gt;லக்கியின் அந்தப்பதிவுக்கு, முகம் காட்ட வெட்க்கப்படும் ஒருவர் பின்வருமாறு பின்னூட்டமிட்டு இருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;"வலைப்பதிவு செய்பவர்களுக்கு தாங்கள் ஏதோ பெரிய பிரபலம் என்ற நினைப்பு இருக்கிறது. வலையுலகை தவிர அவர்களை வெளியில் ஒரு ஈ காக்காவுக்கு கூட தெரியாது என்பது வேறு விசயம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;சாரு அவர்கள் பிரபலமான ஒரு எழுத்தாளர். ரஜனி கமல் கூட எல்லாம் பழக்கம் வைத்துள்ளவர். சினிமா உலகில் அவர் பிரபலமான ஆள். எழுத்துலகிலும் சாரு அவர்களை தெரியாதவர்களே இருக்க முடியாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;இவ்வாறு இருக்க நீங்கள் எவ்வாறு அவரை பதிவர் சந்திப்புக்கு அதுவும் காந்தி சிலையின் பின்னால் பேச (வெட்டியாக) அழைக்க துணிச்சல் வந்ததது? "&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வலைப்பதிவுலகம் மிகச்சக்திவாய்ந்த ஊடகமாக மாறிக்கொன்டிருக்கின்றது. கருத்துப்பரவலின் ஒரே காரணியாக பத்திரிக்கைத்துறை இருந்தகாலம் மறைந்து கொன்டிருக்கின்றது. பத்திரிக்கை த்துறை மட்டுமே ஒட்டுமொத்த சொந்தம் கொன்டாடிகொன்டிருந்த  கொன்டிருந்த அந்த சக்திக்கு பங்குபோட வலைப்பதிவுலகம் வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கூகிள் நிறுவணம் இந்தியாவில் இல்லாத காரணத்தால், ஒரு சிலரால் மட்டுமே இவ்வூடகத்தை கையகப்படுத்த முடியவில்லை. மாறாக இயல்பான முறையில் பரவிக்கிடக்கின்றது. கூகிளுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஐய்யா Anonymous அவர்களே, சாரு இந்த வலைப்பதிவின்மூலம்தான் தனது கோபத்தை வெளிப்படுத்த முடிந்தது என்பதை கருத்தில் கொள்ளவும். அதைவிடுத்து வெளியே சொல்லியிருந்தால் வெளியில் ஒரு ஈ காக்காவுக்கு கூட தெரியாது என்பது அனைவரும் அறிந்த  விசயம்.&lt;br /&gt;வலைப்பதிவில் சகலரும் சமமே. பதிவர்கள் பதியும் கருத்துக்களும் அதன் நடையும், தோரனையும் அட அட அட கலக்குறாங்கப்பா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-8134208886054245180?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/8134208886054245180/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=8134208886054245180' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/8134208886054245180'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/8134208886054245180'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/10/blog-post.html' title='மனச்சிக்கல்'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-4635398891671517071</id><published>2008-08-19T15:24:00.000-04:00</published><updated>2008-08-20T09:21:32.879-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொல்லை'/><title type='text'>இதென்ன புதுக்கதை</title><content type='html'>இதென்ன புதுக்கதை&lt;br /&gt;http://www.tamilhindu.com/&lt;br /&gt;தமிழரின் தாய் மதம் என்ற முகப்புடன் உள்ள இந்தத்தளத்தினை ஐய்ய‌மாருங்க‌ எல்லாம் தங்களது வலைப்பதிவில் சிபாரிசு செய்கிறார்கள். சிரிப்பாயிருக்கின்றது இதைப்பார்த்தால்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வீனாய்ப்போன மொழி தமிழ் மூலம் கடவுள்களுக்கு மந்திரம் சொன்னால் கேடுவிளையும்.  தமிழர்கள் கோவிலில் சாமிசிலை இருக்கும் இடத்துக்கு வரக்கூடாது,  என்று சொன்னவர்கள் ஏன் இப்படி திடீர்னு அந்தர் பல்டி அடிக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் சம்பிரதாயமான பழக்கவழக்கங்களை ஜெயலலிதா மூலம் சட்டமியற்றி கடா வெட்டக்கூடாது, கோழி பலியிடக்கூடாதுன்னு சொன்னவர்கள் இப்படி திடீர்னு அந்தர் பல்டி அடிக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;மனித உடலின் நிறங்கள் அடிப்படையில் அவன் செய்யவேன்டிய தொழிலை நிர்மானித்த‌து வர்ணாசிரமம். பிராமணர்களை உயர்ந்த இடத்தில் வைத்து கல்விக்கு உரிமையுடைய ஒரே இனம் பிராமணர்கள்தான் என்று தமிழர்களை கன்மூடித்தனமாக வஞ்சித்த வர்னாசிரமத்தை பின்பற்றச்சொல்லும்  கீதை மற்றும் ராமாயனத்தை கொன்ட இந்துமதத்தைக்கொன்டவர்கள்தான் தமிழர்கள் என்று சொல்கிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் விழித்துக்கொன்டிருக்கின்றனர், நமது பருப்பு இனிமே வேகாதுன்னு புரிஞ்சிகிட்டு நாங்களும் தமிழர்கள்தான் எங்களையும் உங்களோடு சேத்துக்கொன்ங்கன்னு என்று கைபர்‍போலன் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் சொல்லுகிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ இனைய வலைப்பதிவு என்ற ஊடகத்தின்மூலம் ஒரு கருத்துப்பரவல் புரட்சி நடந்து தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை புரிந்திருக்கின்றார்கள் என்பதையே இது காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தத்தளத்தில் (http://www.tamilhindu.com/)&lt;br /&gt;தமிழர்கள் எல்லாம் முஸ்லீம் மதத்துக்கு போறாங்க, கிருஸ்து மதத்துக்கு போறாங்கன்னு ஐய்யமாருங்க எல்லாம் இப்படி அடிச்சுக்கிறாங்க.  இந்துமதத்தால் மற்ற மதத்தவர்களை ஈர்த்து இந்துமதத்துக்கு மாற்றும் வல்லமை இல்லையா?  அட போங்க, தன் மதத்தவர்களையே தக்கவைத்துக்கொள்ளூம் வல்லமை இந்துகடவுள்களுக்கு இல்லை, இதில் எங்க கிருஸ்துவர்களை ஈர்க்கப்போகுது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் எம்மதமும் சம்மதம்னு நினைப்பவர்கள். மசூதிக்கு மந்திரிக்கப்போவது, சர்ச்சுக்கு வழிபடப்போவதுன்னு எந்த பேதமும் பார்க்கமாட்டார்கள். நாகூர் தர்கா மற்றும் வேளாங்கன்னி கோவிலுக்கு வரும் இந்து தமிழர்கள் கூட்டத்தினை பார்த்தால் புரியும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாளுக்குநாள் கோவிலுக்கு வரும் தமிழர்கள் கூட்டம் அதிகமாயிக்கிட்டேபோகுது ன்னு ஐய்யமாருங்க எல்லாம் பூரிச்சுக்கிறாங்க. தமிழர்கள் பக்தி பற்றி நல்லாவே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கஷ்டகாலத்தில் கையொடிய கடவுளை கும்பிடும் அவர்கள் மற்றநேரங்களில் கன்டுகொள்வதே இல்லை. &lt;br /&gt;'உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்'  திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் ரமேஷ்கன்னா இருவரும் திருடச்செல்வார்கள், அதுக்குமுன் சாமியிடம்  திருட்டில் கிடைப்பதை சாமிக்கும் கொடுக்கின்றோம் என்று சொல்லி மனமுருக கும்பிட்டுச்செல்வர். திருடிய பிறகு இருவரும் கடவுளுக்கு பங்கு கொடுக்கும் அழகை பாருங்கள். &lt;br /&gt;ரமேஷ்கன்னா ஒரு வட்டம் வரைந்து, திருடிய ரூபாய்களை மேலே விட்டெறிந்து கடவுளே உனக்கு வேன்டிய பங்கை வட்டத்துக்குள்ளே எடுத்துக்கொன்னு சொல்லுவார். கீழே விழுந்தபிறகு ஆகா உனக்கு கொஞ்சமா எடுத்துக்கிட்டு எனக்கு நிறைய குடுத்துட்டியேன்னு சொல்லுவார். பிறகு கார்த்திக் சொல்லுவார், கடவுளே உன்னை ஒரு வட்டத்துக்குள் அடைக்க விரும்பவில்லை, நான் உயரே தூக்கிப்போடுகிறேன், உனக்கு வேன்டியதை எடுத்துக்கிட்டு மிச்சத்தை எனக்குபோடுன்னு சொல்லி அனைத்தையும் லவட்டிக்குவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் தமிழர்களின் பக்தி லட்சனம். மாதாம் ஐந்தாயிரம் ரூபாய் தருகிறேன் என்றால் தங்களது பரம்பரையையே வேறுமதத்துக்கு மாற்றிவிடுவார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-4635398891671517071?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/4635398891671517071/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=4635398891671517071' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/4635398891671517071'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/4635398891671517071'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/08/blog-post_19.html' title='இதென்ன புதுக்கதை'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-7083262935376547913</id><published>2008-08-02T14:12:00.000-04:00</published><updated>2008-10-08T16:07:37.799-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>குசேலன் படம்</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;குசேலன் படம்&lt;/span&gt;&lt;br /&gt;படத்தில் ரஜினிகாந்த் 15 நிமிடம்தான் வருகிறார், இப்படியான ஒரு கௌரவ தோற்றத்துக்கு எத்தனை ஏமாற்றுத்தனமான விளம்பரங்கள். ரஜினிகாந்த் கூட ஏன் இப்படி ஒரு மலிவான விளம்பரத்தினை காசுக்காக செய்கிறார்?&lt;br /&gt;இப்படத்தின் போட்டோக்களில் தோன்றும் இளமை மிக்க ரஜினிகாந்த் பாட்டுகளில் மட்டுமே வருகிறார், ஆனால் எதோ படத்தின் கதாபாத்திரமே இப்படியான் தோற்றங்களில் வருவதுபோலான விளம்பரங்கள்.&lt;br /&gt;இதெல்லாம் விட உச்சகட்டமான கேலிக்கூத்து இப்படி ஒருபடத்தை பொய்யான விளம்பரத்துடன் ஓட்டி காசு பன்னுவதுக்காக , கன்னடர்களிடம் ரஜினிகாந்த் மண்ணிப்புக்கேட்டதுதான். காசுக்காக ரஜினிகாந்த் இப்படி செய்தது வெட்க்கத்திலும் வெட்க்கக்கேடான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஜப்பான், கொரியா நாடுகளில் தங்கி பணியாற்றியபோதெல்லாம் அந்த்தநாட்டு மக்களின் சுத்தம் மற்றும் அவர்கள் செய்யும் வேலையின் தரம் கன்டு வியந்ததுன்டு. முக்கியமாக ஜப்பானில்  வியாபார தலங்கள், கடைகள் எங்கு சென்றாலும் அவர்களின் கனிவான உபசரிப்பு த‌ரமான சேவை மற்றும் பொருட்கள் இவைகுறித்து நாள்பொழுதும் பேசிக்கொன்டே இருக்கலாம். நான் அமெரிக்கா வருவதுக்கு முன் அமெரிக்காவைப்பறி நிறைய கற்பனைகள் செய்து வைத்திருந்தேன், ஆனால் நேரில் பார்த்தபோது எமாற்றமே. நான் தங்கியிருக்கும் நியூ ஜெர்ஸி மாகானம் சென்னையைப்போலவே (ஒருசில இடங்களில் படு கேவலமாக) இருக்கிறது. தமிழர்கள் எப்படியெல்லாம் எமாற்றப்படுகிறார்கள் எமாற்றத்தை தாங்கிக்கொள்கிறார்கள் ரஜினி காந்த் எப்படி தமிழர்களை கேனையர்களாக நினைத்துக்கொன்டிருக்கின்றார் என்று நேரில் கன்டு அதிர்ச்சி அடைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குசேலன் படம் பார்ப்பதற்காக நியூஜெர்ஸியில், எடிசன் அருகில் ஓக்ட்ரீ சாலையில் உள்ள மூவிசிட்டி திரையங்கம் சென்றேன்.&lt;br /&gt;சத்தியமாக அப்படிஒரு கேவலமான திரையரங்கை வாழ்கையில் பார்த்தது இல்லை. இருக்கைகள் கிழிந்து, அழுக்காக அருவெறுப்பாக இருந்தது. சகித்துக்கொன்டு படம் பார்த்தால் அங்கு குளிர்சாதனமே இல்லை. காற்றுவருவதற்க்கன ஒரே வழி அங்கிருக்கும் ஒரேஒரு நுழைவாசல்தான். 300 பேர் அமர்ந்து பார்க்கும் வசதியான அந்த திரையரங்கில் மூன்றே மூன்று மிண்விசிறிகள் மட்டுமே இருந்தன, வேர்த்துக்கொட்டியது. சாதாரனமாக சினிமா டிக்கெட்டுகளின் விலை 10 டாலர்கள் இருக்கும் ஆனால் குசேலன் படத்துக்கு 16 டாலர்கள் வசூலித்தனர். சரி தலைவர் படம் முதல் நாள் பார்ப்பதற்காக கொடுக்கலம் என்று மனது சொன்னாலும், சகிக்கவே முடியலை. அந்த தியேடாரின் கடையில் மசால்வடை மற்றும் சமோசா விற்றனர், தரமற்ற முறையில் செய்யப்பட்டிருந்த்த அந்த்த பதார்த்தங்களைவிட, நம்மூர் மோட்டல்களின் உணவுப்பொருட்கள் தேவலாம். அந்த்த திரையரங்க குழுமத்தில் இந்தியப்படங்கள் மட்டுமே போடுவார்களாம். எப்படி அமெரிக்க அரசாங்கம் இப்படி ஒரு கேவலமான பராமரிப்பிலிருக்கும் திரையரங்கத்துக்கு அனுமதி கொடுத்துள்ளனர் என்று தெரியலை.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி காலத்தில் மதுரை தீபா தியேட்டரில் ஏதோ ஒரு ஆங்கிலப்படம் பார்க்கச்சென்றோம். அந்தப்படத்தில் புரஜக்ட்டர் அடிக்கடி தகறாறு செய்து தடங்கல் ஏற்ப்பட்டுக்கொன்டே இருந்தது, ஒருமுறை பிலிம் அறுந்து வெள்ளித்திரை மட்டும் தெரிந்து கொன்டிருந்தது.  ரசிகர்கள் விசிலடித்து ஓய்ந்து விட்டனர் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தவாறு உட்க்கார்ந்திருந்தனர், அப்பொழுது மேலே புரஜக்டர் அறையில் அந்த ஒட்டை வழியே தலையை விட்டு இது இடைவேளை எல்லோரும் எழுந்து வெளியே வாருங்கள் என்று ஆபரேட்டர் சத்தமாக கத்தினார் எல்லோரும் முனுமுனுத்தவாறே வெளியில் வந்தனர். இந்த நிகழ்சியை இன்னும் நினைவுகூர்ந்து சிரிப்போம். அதேநிகழ்சி இந்த மூவிசிட்டிஸ் திரை அரங்கிலும் நிகழ்ந்தது. அடிக்கடி பிலிம் கருகி அறுந்து வெள்ளித்திரை மட்டும் தெரிந்தது, ஒருமுறை ஒருவர் பினால் நின்று இது இடைவேளை என்று கத்தினார் அனைவரும் சிரித்தவாறே எழுந்து சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஜப்பான் நாட்டில் சிபுயா நகரில் ஒரு திரையரங்கில் சந்திரமுகி படம்பார்த்த்போது அங்கு ஜப்பானிய ரசிகர்கள்செய்த ஆரவாரத்தைப்பார்த்து தமிழினமே பெருமைப்படலாம் என்று நினைத்தேன்.&lt;br /&gt;அமெரிக்கவில் குசேலன் படம் பார்த்து தியேட்டர் லட்சனத்திலும், காசுக்காக வியாபாரியைவிட கேவலமாக நடந்த்துகொன்ட ரஜினிகாந்த்தையும் பார்த்து ஒட்டுமொத்த தமிழினமே வெட்கிதலைகுனிய வேன்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-7083262935376547913?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/7083262935376547913/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=7083262935376547913' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/7083262935376547913'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/7083262935376547913'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/08/blog-post.html' title='குசேலன் படம்'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-2644117599530374691</id><published>2008-07-29T16:08:00.000-04:00</published><updated>2008-08-05T08:16:45.710-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொல்லை'/><title type='text'>போலி டோன்டு விவ‌கார‌ம்</title><content type='html'>போலி விவ‌கார‌ம் முடிவுக்கு வ‌ந்துவிட்ட‌‌து என்று ஐய்ய‌மாருங்க எல்லாம் கொண்டாட்ட‌ம் போடுறாங்க‌. ம‌லேசிய‌ மூர்த்திதான் போலி டோன்டு என்று சொல்லி போலீஸ் விசார‌னைக்கு உட்ப‌டுத்தி விசாரித்து மிர‌ட்டி என்ன‌ன்னெவோ ந‌ட‌ந்துவிட்ட‌து.&lt;br /&gt;&lt;br /&gt;என‌க்கு இர‌ண்டு கேள்விக‌ள் ம‌ன‌தில் இந்நேர‌ம் எழுகின்ற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;1). இனைய‌த்தில் இடும் ச‌ன்டைக‌ளுக்கெல்ல‌ம் போலீஸ் உய‌ர‌திகாரிக‌ள் வ‌ந்து ப‌ஞ்சாய‌த்து செய்வார்க‌ளா என்ன‌?&lt;br /&gt;&lt;br /&gt;2). யாரேனும் ஆட்சேபிக்கும் ப‌ட்ச‌த்தில் குறிப்பிட்ட‌ ஒரு வ‌லைப‌திவினை கூகிள் நீக்கிவிடுமா என்ன‌?&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் போக‌ட்டும். மூர்த்தி மேலுள்ள‌ த‌னிப்ப‌ட்ட‌ விரோத‌த்தினால் அவ‌ர்தான் போலி என்று சொல்லி அவ‌ரால் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ போலித்த‌ள‌ங்க‌ளை அவ‌ராலேயே போலீஸ்மூல‌ம் மிர‌ட்டி நீக்க‌வைத்த‌வ‌ர்க‌ளால் ஏன் doondu.blogspot.com வ‌லைப்ப‌திவினை நீக்க‌முடிய‌லை? &lt;span style="font-weight:bold;"&gt;மூர்த்தியின் மன்னிப்பு பதிவு ஏன் doondu  தளத்தில் போடப்படவில்லை? &lt;/span&gt;இதிலிருந்தே தெரிய‌வில்லையா. போலியார் யார் என்ப‌து.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஏற்க‌ன‌வே சொல்லியிருக்கின்றேன், மீன்டும் சொல்லுகிறேன். போலியார் என்ப‌து த‌னியாள் அல்ல‌. ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளின் உள்ள‌க்குமுற‌ல்தான் அது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-2644117599530374691?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/2644117599530374691/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=2644117599530374691' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/2644117599530374691'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/2644117599530374691'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/07/blog-post.html' title='போலி டோன்டு விவ‌கார‌ம்'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-2933284561295654532</id><published>2008-04-08T18:48:00.000-04:00</published><updated>2008-04-08T18:55:38.904-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒரு சொல்'/><title type='text'>ரிலேட்டிவிட்டி (Relativity)</title><content type='html'>&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;ரிலேட்டிவிட்டி (Relativity)&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;இந்த வார்த்தையானது எனது வாழ்க்கை ஓட்டத்தின் திசை மாற்றங்களில் பெரும்பங்கு வகித்தது என்பதில் சந்தேகமே இல்லை. உண்மையில் ரிலேட்டிவிட்டி என்ற சித்தாந்ததைப்பற்றி தெரியாமலே அதைப்பற்றி நானாக நிறைய அனுமானங்களை எனது பள்ளிப்பருவத்திலேயே செய்திருக்கின்றேன். 10ம் வகுப்பு படிக்கும்போதே, &lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;என்னடா இப்படி கஷ்ட்டப்பட்டு படிக்கின்றோமே அவன்மட்டும் கஷ்டபடாமலே இருக்கின்றானே? இப்படி கஷ்ட்டப்பட்டு படித்தும் அவனைப்போல நல்ல மதிப்பெண் வாங்கமுடியலையே&lt;/span&gt;&lt;/em&gt; என்று வருந்தும்பொழுது என்னை நானே தேற்றிக்கொள்ள எனக்குள்ளே பின்வருமாறு சொல்லிக்கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"படிப்பு என்பது ஒரு விஷயம்தான் அது இருவருக்கும் ஒன்றே, ஆனால் அதை கற்பதில் வித்தியாசம் இருக்கின்றது. நான் கஷ்டப்பட்டு படிக்கின்றேன், அவன் கஷ்டப்படாமல் படிக்கின்றான். அதனால் அதிகம் பயன் பெற்றது நான்தான் எப்படியென்றால், என்னைப்போல கஷ்ட்டப்படுவதற்கு அவன் எந்த அளவுக்கு படித்திருக்கவேன்டும் அனால் அவன் அந்த அளவுக்கு படிக்கவில்லையே, அவனுக்கு எளிதான வரைமட்டும்தானே படித்திருக்கின்றான். ஆனால் நான் அப்படியில்லையே எனக்கு எளிதான வரையறைக்கும் தாண்டி அதுக்கும் மேலே கஷ்ட்டப்பட்டு படித்திருக்கின்றேனே அதனால் நான்தான் அவனைவிட நிறைய படித்திருக்கின்றேன்"&lt;/span&gt; என்று எனக்குள்ளே சமாதானம் சொல்லிக்கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்பர்களிடம் விவாதம் செய்யும்பொழுது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இவ்வுலகத்தைபற்றியும் உங்களைப்பற்றியும் என்ன நினைத்துக்கொன்டிருக்கின்றீர்கள் ?&lt;br /&gt;நீங்களெல்லாம் புத்திசாலி விலங்குகள் இந்த உலகம் நீங்கள் வசிக்கும் இடம் என்றுதானே?&lt;br /&gt;அதுதான் இல்லை, வீட்டில் கெட்டுப்போன பதார்த்தத்தில் புழுக்கள் இருக்கும், அதை எடுத்து வெளியே எறிவார்கள் அது சுழன்றடித்து குப்பைத்தொட்டியில் போய் விழும். அதுபோலத்தான் நாமும் பூமியும். கெட்டுபோன பதார்த்தம்தான் பூமி, அதில் உள்ள புழுக்கள்தான் நாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதில் எங்கே இருக்கின்றது ரிலேட்டிவிட்டி என்று கேட்க்கின்றீர்களா? பொறுங்கள் வருகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோலவே சிக்கலான நேரங்களில், மனித வாழ்கையைப்பற்றி நானாக அனுமானம் செய்து கொன்டு என்னை நானே சமாதானம் செய்துகொண்டு அதன் வழி நடந்திருக்கின்றேன். அலுவலகத்தில் வேலை செய்யும்போதுகூட யாரேனும் என்னைவிட குறைவான அளவில் வேலை செய்து எனக்கு இனையான ஊதியம் பெற்றால் கூட கொஞ்சம்கூட கவலைப்படமாட்டேன். அவனது நிலையில் இருந்துபார்த்தால் அவன் என்னைவிட அதிகம் சிரமப்பட்டு இருப்பான் ஆகவே அவனுக்கு இந்த ஊதியம் குறைவுதான் என்று சமாதானப்படுத்திக்கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"இதில் அவனது நிலையில் இருந்து பார்த்தால்"&lt;/span&gt; என்பதை மனதிற்க்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கணனி மென்பொருள் வடிவமைப்பில் நீன்டகால அனுபவம் எனக்கு இருக்கின்றது. தற்ப்பொழுது மைக்ரோ சாப்ட் நிறுவணம் புதிது புதிதான பெயர்களில் ஏதாவது கோட்பாடுகளை அறிமுகப்படுத்திக்கொன்டே இருக்கின்றது. அப்படி எதையேனும் கற்க நேர்கையில் அட அதுதானா இது, இந்த உத்தியை நாம் 10 வருடத்துக்கு முன்பே பயன்படுத்தியிருக்கின்றோமே அதுக்கு பெயர்தான் இதுவா என்று ஆச்சரியப்படும் சம்ப்பவம் எனக்கு அடிக்கடி ஏற்ப்படும். அதுபோல ரிலேட்டிவிட்டி சம்பந்தமாகவும் ஏற்ப்பட்டது எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மன்றத்தில் ஒரு திரியில் நன்பர் ஒருவர் மறுபிறப்பைப்பற்றி விவாதத்தை ஆரம்பித்து இருந்தார். அதில் நான் கீழ்க்கன்டவாறு பிண்ணூட்டமிட்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"பாறைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும்போது தீப்பொறிகளுடன் சிறு துகள்கள் தெறித்து சுழன்றடித்து கீழே வந்து விழுகின்றன. அப்படி அது கீழே வந்து விழும் நேரம் மூன்று நொடிகள்தான் இருக்கும். ஆனால் அதற்க்குள் இருக்கும் சிறு அனுத்துகள்கள் அல்லது அதைவிட சிறிய நம் கண்ணுக்கு தெரியாத உயிர்கள், பிறந்து, வளர்ந்து வாழ்ந்து, செத்து , பல்லாயிரக்கணக்கான வருடங்கள் கடந்து, பரிணமித்து, கணினி கன்டுபிடித்து உபயோகித்து, அருகே பறக்கும் துகள்களுக்கு செயற்க்கைக்கோள் அனுப்பி ஆராய்ந்து இன்னும் என்னென்னமோ செய்கின்றன.&lt;br /&gt;பாருங்கள் நம்மைப்பொறுத்த வரைக்கும்து மூன்று நொடி ஆனால் அதுக்குள் இருக்கும் உயிர்களைபொறுத்த வரையில் மூன்றாயிரம் கோடி வருடங்கள். அதுபோலத்தான் நமது வாழ்க்கையும் அதன் காலமும்.&lt;br /&gt;உண்மையில் நமக்கு தெரியாது, நமது உயிர்வாழ்க்கை மூன்று நொடிக்கும் குறைவா, இல்லை மூன்று நொடியா இல்லை அதுக்கும் அதிகமா?&lt;br /&gt;இப்படியிருக்கையில் மறு பிறப்பைப்பற்றி என்ன கவலை இப்போது? முதலில் இப்பிறப்பைப்பற்றி உணர்ந்துகொள்ளுகிறேன். இப்பிறப்பை எப்படி இன்பமானதாக ஆக்கிக்கொள்ளுவது என்று யோசிக்கின்றேன், அடுத்த பிறப்பைபற்றி கவலை இல்லை."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;அதுக்கு அருமை அன்னா இளசு அவர்கள் "ரிலேட்டிவிட்டியை உதாரணம் காட்டி விளக்கிய சக்த்திக்கு சிறப்புப்பாராட்டுக்கள்" என்று எழுதியிருந்தார் எனக்கோ திடுக்கென்று ஆகிவிட்டது அட இதுக்குப்பெயர்தான் ரிலேட்டிவிட்டியா என்று. பாமரகள் இப்படி அனுபவத்தால் பெற்ற அறிவுகளை இதுதான் அது என்று அறிவுள்ளோர்களால் அடையாளம் காண்பிக்கப்படும்போது இதோ பார்றா என்று இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஐன்ஸ்டீன் அவர்களின் ரிலேட்டிவிட்டி சித்தாந்தத்தை புரிந்துகொன்டீர்களா? இன்னும் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;அவரது ரிலேட்டிவிட்டி சித்தாந்தத்தை 1900 களில் அவர் மற்றவர்களுக்கு விளக்கும்போது அனைவரும் உதட்டை பிதுக்கினார்கள், புரிந்துகொள்ள சிரமப்பட்டார்கள் அப்பொழுது அவர் எளிதாக புரியும்படி கீழ்க்கன்டவாறு சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"சூடான அடுப்பினுள் கையை வைக்கும்பொழுது 5 நொடிகூட 5 மணிநேரம்போல் தெரியும். ஆனால் அழகான பெண்ணுடன் பேசிக்கொண்டு இருக்கையில் 5 மணி நேரம் கூட 5 நொடிகள் போல தெரியும், அதுதான் ரிலேட்டிவிட்டி"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-2933284561295654532?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/2933284561295654532/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=2933284561295654532' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/2933284561295654532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/2933284561295654532'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/04/relativity.html' title='ரிலேட்டிவிட்டி (Relativity)'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-5190124476768162075</id><published>2008-03-04T09:32:00.001-05:00</published><updated>2008-07-30T11:16:35.641-04:00</updated><title type='text'>தமிழ் விஞ்ஞான எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி.</title><content type='html'>தமிழ் விஞ்ஞான எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி.&lt;br /&gt;&lt;br /&gt;பாமரனாக இருந்த என்னை கணணி அறிவுபெற்றவனாக்கி உலகம் முழுதும் வலம வரச்செய்தது, விஞ்ஞான எழுத்தாளர்  திரு சுஜாதா அவர்கள்தான் என்றால் மிகையல்ல, உன்மை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம், இளங்கலை (அரியர்களுடன்) முடித்த கையோடு அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நின்றபோது, அவரது "சிலுக்கான் சில்லுப்புரட்சி"  என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அதன் பிறகு கணனி பயிலகத்தில் கற்று தேர்ந்து அதன் தொடர்ச்சிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாமர பட்டிக்காட்டனுக்கும் பரலக்ஸ் விதி, ரிலேடிவிடி களை எளிதாக விளக்கும் அவரது பாணியைவிட, பாமரனுக்கும் தமிழில் விளக்கவேன்டும் என்ற அவரது எண்ணாம் உயர்ந்து இருக்கின்றது. விஞ்ஞான எழுத்துக்களைபோன்றே அவரது நாவல்களும் பல தரப்பட்டோரிடம் பலவிதமான தாக்கத்தை ஏற்ப்படுத்தியது என்பதும் உன்மை.&lt;br /&gt;&lt;br /&gt;அனிதா என் இளம் மனைவி&lt;br /&gt;மேகத்தை துரத்தியவன்&lt;br /&gt;எதையும் ஒருமுறை&lt;br /&gt;கொலையுதிர்க்காலம்&lt;br /&gt;சிவந்தகைகள்&lt;br /&gt;கலைந்த பொய்கள்&lt;br /&gt;.... மற்றும் பல.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் மேகத்தைத்துரத்தியவன் என்னுள் பல்விதமான தாக்கங்களை ஏற்படுத்தியது.இன்னும் என்னை துரத்திக்கொன்டு இருக்கின்றது&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் "ஏன் எதற்கு எப்படி" கேள்வி பதில் தொகுப்பு ஒரு போகிஷமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோலவே தமிழ் இலக்கியத்திலும் ஈடுபாட்டுடன் எழுதும் பாங்கு, திரைப்பட வசனம். முக்கியமாக தான் மேல்தட்டுமக்களுக்குமட்டுமானவன் அல்ல கீழ்தட்டுவர்க்கத்தினரும் என்னால் பயன்பெறவேன்டுமென்று என்று தன்னுடைய எழுத்துமூலம் சாதித்தும் காட்டிது. இவையெல்லாம் காலத்தால் போற்றக்கூடியவையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னாருக்கு எனது இதையப்பூர்வமான அஞ்சலி. அவரது இழப்பால் வாடித்தவிக்கும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-5190124476768162075?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/5190124476768162075/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=5190124476768162075' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/5190124476768162075'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/5190124476768162075'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2008/03/blog-post.html' title='தமிழ் விஞ்ஞான எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி.'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-2300531058504758545</id><published>2007-10-30T14:13:00.001-04:00</published><updated>2008-11-20T09:54:49.775-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><title type='text'>அனுசக்தி ஒப்பந்தம் சரியா தவறா?</title><content type='html'>தற்பொழுது இந்தியாவின் அன்னியச்செலாவணியின் இருப்பு எக்குத்தப்பாக உயன்ர்ந்துகொன்டே இருக்கின்றது. உலகெங்கும் உள்ள இந்தியர்கள் அந்நாட்டு பணங்களை (குறிப்பாக அமெரிக்கவிலிருந்து) அனுப்பிக்கொன்டேஐருக்கின்றார்கள். வெளிநாட்டு ப்பனம் வந்து குவிந்தவண்ணம் உள்ளது. அதையெல்லாம் மீன்டும் கைப்பற்ற என்ன வழிகள் உள்ளதோ அனைத்தையும் நரித்தனமாக செய்துகொன்டிருக்கின்றது அமெரிக்கா.  அதில் ஒன்றுதான் அனுசக்தி ஒப்பந்தம், நமது இந்தியாவில் கிடைக்கும் மூலப்பொருட்க்களைக்கொன்டே அனுசக்தி தேவைகளை சமாளிக்கலாம், இல்லை ரஷ்யாவிடம் பெறலாம். இத்துனைகாலம் ஆஸ்திரேலியாவிடம் இருந்துதான் பெற்றுக்கொன்டிருந்தோம், அமெரிக்காவின் நரித்தனத்தால் தற்பொழுது ஆஸ்திரேலியா தரமறுக்கின்றது. மேலும் உலகெங்கும் அனுஉலைகளினால் பாதிக்கப்பட்ட நாடுகள் அனூலைகளை மூடியவண்ணம் உள்ளன, அமெரிக்காவின் அனு-உலை வியாபாரம் எங்கும் போனியாகவில்லை, இளிச்சவாய் நாடான இந்தியாமட்டும் பல்லிளித்துக்கொன்டு இருக்கின்றது. இந்த ஒப்பந்தம் மட்டும் அமலானால் தேவையில்லாமல் அளவுக்கதிகமாக பனம் அமெரிக்காவுக்கு கொடுக்கவேன்டியிருக்கும். அவர்களது தொழில் நுட்பத்தைமட்டும் விலைகொடுத்து வாங்கனும் வேறு யாரிடமோ பெற்றால், கடுமையான அபராதப்பணம் கட்டனும் மேலும் உதவிகளும் ரத்து செய்யப்படும்.&lt;br /&gt;ஆயுதங்களுக்கு அனுசக்தியை பயன் படுத்தக்கூடாது பயன் படுத்தினால் கடுமையான அபராதப்பணம் கட்டனும் மேலும் உதவிகளும் ரத்து செய்யப்படும். பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் அச்சுறுத்துதலை தவிர்க்க அனு ஆயுத ஆராய்ச்சிப்பணிகள் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகளாவில் இந்தியாவிலும் சீனாவிலும்தான் தற்போது வாங்கும் சக்தி அதிகமாக இருக்கின்றது. 30 வயதுக்குட்பட்டோர் 60% இருக்கின்றனர், மேலும் அபரிதமான அந்நியப்பனம் கையிருப்பாக இருக்கின்றன. அதை கபளிகரம் செய்ய கழுகுகளும் நரிகளும் வட்டம் போட்டுக்கொன்டே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வால்மார்ட் என்ற அமெரிக்க நிறுவனத்தை இந்தியாவைல் அனுமதிக்கும்படி நிர்ப்பந்தப்படுத்திக்கொன்டே இருக்கினறது. அது மட்டும் வந்தால் இந்தியாமுழுது கடை விரித்து பணத்தையெல்லாம் வாரிச்சுருட்டிக்கொன்டு அமெரிக்கவிற்கே திரும்பி வாரிச்சென்றுவிடுவர். இதுதான் கதை. &lt;br /&gt;&lt;br /&gt;நமது இந்திய அரசாங்கமோ அபரிதமான அந்நியப்பணத்தை கையில் வைத்துக்கொன்டு நல்லதொரு நலத்திட்டங்களை செயற்ப்படுத்தாமல், பெரிய தொழிலதிபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடன் கொடுத்து அவர்களை மேலும் பணக்காரர்களாக்கும் வட்டித்தொழிலில்தான் கருத்தாய் இருக்கின்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-2300531058504758545?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/2300531058504758545/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=2300531058504758545' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/2300531058504758545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/2300531058504758545'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2007/10/blog-post_30.html' title='அனுசக்தி ஒப்பந்தம் சரியா தவறா?'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-9058517578055569848</id><published>2007-10-23T10:54:00.000-04:00</published><updated>2008-10-16T12:49:36.586-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><title type='text'>அன்பு என்றால் என்ன?</title><content type='html'>&lt;strong&gt;நீ என்னைப்பார்த்து அன்பு என்றால் என்னவென்று கேட்டாய் அதை என்னால் சொல்லமுடியாது பிரிந்து இருந்து பார்த்தால்தான்தன் ஆழம் தெரியும் வெளிப்படையான அன்பு கூட நாம் இருக்கும் நாள் வரைதான். ஆனால் உன்மையான அன்பு என்பது ஏழு ஜென்மம் எடுத்தாலும் மறையாது. உன்னைப்பற்றி சாகும் சில மணி நேரத்துக்கு முன்னால் அறிந்துகொன்டேன். காலையில் நீ கூறிய வார்த்தைகள் எவ்வளவு வேதனை ஏற்ப்படுத்தியது தெரியுமா? அது உனக்கு எப்படி தெரியும் இவள் இல்லையென்றால் இன்னொருவள் என்று வாழ்ந்த உனக்கு அன்பு என்றால் என்னவென்று தெரியுமா? நீ இவ்வளவு நாள் கேவலமான எண்ணத்தோடு பேசிக்கொன்டிருக்கின்றாய் என்பதை தெரிந்துகொன்டேன். இவ்வளவு நாள் எதற்க்காக என்னிடம் பேசிக்கொன்டிருந்தாய் என்பதையும் புரிந்துகொன்டேன். நீ கூறிய வார்த்தைகள்னைத்தையும் இன்னொருத்தி உனக்கு கண்டிப்பக கூறுவாள். உண்மையான நன்பர்கள் எனக்கு கிடைக்க மாட்டார்கள் என்று சொன்னாய் ஆனால் எனக்கு பலபேர் கிடைத்தார்கள் உனக்குதான் அதற்கு கொடுத்து வைக்கல, எனக்கு எல்லா இடத்திலும் அன்பு கிடைத்தது. வயது கோளாறால் உன் அன்பை எதிர்பார்த்தேன். நீ இன்று கூறிய வார்த்தைகளால் பாதி உயிர் போனது உன்னை பார்க்கும்போதெல்லாம் மீதி உயிர் போய்க்கொன்டே இருக்கின்றது. உண்மை தெரியும்போது நீ கண்டிப்பாக வருத்தப்படுவாய். நான் இதுவரை வீட்டில் என் துனியைக்கூட துவைத்ததில்லை. ஆனால் தினம் தினம் உன் துணியை துவைத்தேன். அதை எல்லாம் நினைக்கும்போது மனம் எவ்வளவு வேதனை அடைகிறேன் தெரியுமா? உன்னிடம் வேறு ஏதாவது எதிர்பார்த்தேனா?.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன என்று பார்க்கிறீர்களா? எதாவது சினிமா வசனமோ? இல்லை எதாவது ஒரு கதை புத்தகத்தின் ஒரு பகுதியோ? இல்லை நாடகத்தில் வரும் உரையாடலோ?&lt;br /&gt;&lt;br /&gt;எதுவும் இல்லைங்க. ஒரு 17 வயது பள்ளி மாணவியினுடைய நாட்குறிப்பின் ஒரு பக்கம்தான் இது. தனது தோழியைப்பற்றி எழுதியிருக்கின்றார். எப்பேர்ப்பட்ட பக்குவமான மன நிலை தெரிகிறது பாருங்கள், பாவம் அன்புக்காக ஏங்கி தவித்து கிடைக்கமல் துயருற்று, கிடைத்ததும் பொய்யாய் போய் அதானால் உடைந்துபோன மனத்தில் சோகம் இழையோடுவது பட்டவர்த்தனமாக தெரிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பாவம் இந்த இளமொட்டு 17 வயதிலேயே கருகிவிட்டது. ஆமாம், 2007 அக்டோபர் மாதம் 23 ம் நாள், சோகத்தின் துயர் தாங்காமல், உன்மையான அன்பை உதாசீனப்படுத்திய இந்த கேவலமான உலகத்தில் இருக்கப்பிடிக்காமல் தனது வகுப்பறையிலே தூக்குமாட்டி இறந்துபோனார். காடலூர் புதுப்பளையம் பள்ளியைச்சேர்ந்தவர். இறப்பதற்கு முன்பு தனது தோழிகளுக்கும் பெற்றோர்களுக்கும் 53 பக்கங்களில் கடிதம் எழுதிவைத்து விட்டு இறந்து போயிருக்கின்றார். அதில் ஒருபகுதியைத்தான் "தமிழ் முரசு" மாலை நாளிதழில் வெளியிட்டு இருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு என்ற கண்ணுக்கு புலப்படாத வஸ்துவைப்படைத்த கடவுளை குறை சொல்லுவதா?&lt;br /&gt;அன்புக்கு அடிமையாகும்படிக்கான பலகீனமான இதயத்தைக்கொன்ட மணிதனைக்குறை சொல்லுவதா?&lt;br /&gt;உன்மையான அன்பை புரிந்துகொள்ளாமல் சுயநலமே பெரிதென்று செயற்ப்படும் உலகத்தை குறைசொல்லுவதா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-9058517578055569848?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/9058517578055569848/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=9058517578055569848' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/9058517578055569848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/9058517578055569848'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2007/10/blog-post_23.html' title='அன்பு என்றால் என்ன?'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-8495384034934439336</id><published>2007-09-20T22:31:00.000-04:00</published><updated>2007-09-21T05:47:39.589-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொல்லை'/><title type='text'>கலைஞர் அவர்கள் ராமனை பத்திசொன்னா சும்மா அதிருதுல்ல</title><content type='html'>எப்படித்தான் அடக்கி ஒருக்கினாலும் இந்த தமிழர்கள் எப்படியாவது மேலேறி வந்துவிடுகின்றனரே. தமிழர்கள் படிக்கக்கூடாது என்ன வழி, ஆஹா வேதம் இருக்கு அது சொல்லிடுச்சு, ஐய்யமாருங்களுக்கு மட்டும் தான் படிப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;என்னடா இந்த தமிழர்கள் அவர்களாகவே கோவில்கட்டி பான்டி, ஐயனார், முருகன், சிவன், மாரியம்மன் சாமிகளை கும்பிட்டு தனிச்சிறப்பாக இருக்கின்றனரே? இவர்களை எப்படி அடக்கியாள்வது? ஆஹா வேதம் சொல்லிடுச்சு, கடவுளை நேரடியாக யாரும் அனுக முடியாது, ஐய்யமாருங்க மூலமாகத்தான் அனுகனும், கடவுள் சிலைக்கு அருகே போகும் உரிமை மற்றும் தகுதி பெற்றவர் ஐய்யமாருங்க மட்டுமே. தமிழன் தன் உழைப்பால் எத்தனை கோவிலைக்கட்டினால் என்ன, அவர்கள், கடவுளை தமிழில் வழிபடக்கூடாது, அவர்க்ள் வெளியில்தான் நிக்கனும், தமிழகத்துக்கு பிழைக்க வந்த ஐய்யமாருங்கமாடுமே கடவுள் சிலைக்கு அருகே போய் வர உரிமை உண்டு. தமிழ்நாட்டில், தமிழர்களால் தமிழ் கடவுள்களுக்கு தமிழ் தெரியாது ஆகவே யாருக்கும் தெரியாத மொழியான சமஸ்கிருதத்தில் தான் வழிபடனும். புது வீட்டுக்கு யாகம் வளக்கனும், தமிழர்கள் ஆரம்பிக்கும் எந்த ஒரு காரியத்துக்கும், முதன்முதலில், ஐய்யமாருந்க்களுக்குத்தன் அழுகனும், பிற்பட்ட மக்கள் பிற்ப்பட்டமக்களாகத்தான் இருக்கனும். சவரத்தொழிலாளியா உன் சந்ததியினர் அனைவரும் இந்தொழிலைமட்டுமே செய்யனும். பொட்டிக்கடை வச்சிருக்கியா அதைமட்டும் செய்யனும், படிப்பா மூச் அதெல்லாம் பேசப்படாது இங்கே, உனக்கு என்ன தெரியும், எல்லம் தெரிந்த நாங்கள் இருக்கோமே நீதான் அறிவிலியாச்சே நீன் சும்மா இருந்து கூலிவேலை, விவசாயம் செய், அப்ப அப்ப எங்களுக்கு கப்பம் கட்டு, உங்களை நல்வழிப்படுத்த நாங்கள் வேனுமில்ல அதுனால நாங்கள் மட்டும் படிக்கிறோம் என்று சொல்லி 2000 வருஷமாக எமாற்றிப்பிழைத்த்து பத்தாமல் இன்னுமும் ஏமாற்றதுடிக்கின்றனரே. இட ஒதுக்கீடு என்ற சலுகையில் இப்படி படிப்பறிவு பெற்றூ வருகின்றார்களே என்ன அநியாயம், ஐய்யமாருங்க நீதிபதிகள், பத்திரிக்கைகள் எல்லோரும் ஓடிவாங்க இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பு சொல்லுங்க எழுதுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் உள்ள வளங்களை எல்லாம் கொள்ளையடி, நரிமனம் பெட்ரோல் வளம், நெய்வேலி நிலக்கரி வளம், அரசாங்க வேலைகள், கோவில்கள் எல்லாமும் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், தண்ணீர் மட்டும் பொது இல்லை, காவிரி, இந்தியாவில் இருக்கும் கர்நாடகத்துக்குகு மட்டும்தான்,  வெளிநாட்டில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு இல்லை. கிருஷ்னா நதி இந்தியாவில் இருக்கும் ஆந்திராவுக்கு மட்டும்தான், வெளிநாட்டில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு இல்லை. பெரியாறு இந்தியாவில் இருக்கும் கேரளாவுக்கு மட்டும்தான் வெளிநாட்டில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு இல்லை. தண்ணீர் இல்லாமலே மிண் உற்ப்பத்தியில் உபரியா? என்ன கொடுமையிது தண்ணிர்ர மட்டும் இருந்தால் இன்னும் என்ன என்னவெல்லாம் செய்வார்களோ தமிழர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;என்னது சேது சமுத்திரதிட்டமா?  ஐய்யகோ என்ன கொடுமையிது, தமிழ்நாடு வளம் பெற்று தமிழர்கள் அனைவரும் நல்வாழ்வை பெற்றுவிடுவார்களே. ஏதோ கொஞ்சநாள் படித்த்துக்கே இந்தபோடு போடுகிறார்கள், கடவுள்கள் பெயரைச்சொல்லி ஏமாற்ற முடியவில்லை, தமிழில் மந்திரம் சொல்லுன்னு சொல்ல்லுராங்க, எப்படியும் சீக்கிரம் நம்மலையெல்லாம் கோவிலில் விட்டு விரட்டிருவாங்க. சேது திட்டத்தின் மூலம் தமிழ்நாடு இன்னும் வளம் பெற்றுவிடும், பிறகு நம்ம பருப்பு இங்க வேகாது என்ன செய்வது??????&lt;br /&gt;&lt;br /&gt;சரி, வதந்திகளை பரப்புவோம்,&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே எரிமலை இருக்கு, சேது திட்டத்துக்கு குழிவெட்டினால் வெடிச்சிடும்,&lt;br /&gt;மீனெல்லாம் செத்துவிடும் மீனர்வகள் எல்லாம் காலி&lt;br /&gt;சுனாமியை காப்பாத்த ராமர்பாலம் இருக்கு இதை இடித்தால் போச்சு சுனாமி நம்மை அழிச்சுடும்.&lt;br /&gt;ராம்ர்பாலத்தையொட்டிய இடன்ஙளில் எல்லாம் தோரியம் இருக்கு, ராமர் பாலத்தை இடிச்சா போச்சு, அனுசக்த்தியின் ஆதாரமான தோரியத்தை இந்திய பெற்று வளமாயிரக்கூடாதுன்னு அமெரிக்காவும் சதி பன்னுது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா இந்த தமிழர்களை எமாற்ற அந்த காலத்தில் எழுதப்பட்ட கற்பனை கதை ராமாயனம், இருக்கே அதை வைத்து சேது திட்டத்தை நிர்மூலம் செய்துவிடலாம். ஐய்யோ கடவுள் ராமர் கட்டிய பாலத்தினை இடிக்கிறாங்க ஐய்யோ ஐய்யோ.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்பிரமனிய சாமி, சோ, ராமகோபாலன், அத்துவானி ம்ற்றும் அனைத்து ஐய்யமாருங்களும் ஐய்யொ ஐய்யோன்னு வயிற்றில் அடித்துக்கொன்டு அலறுகிறார்கள்.  நாங்கள் மட்டுமே உயர்ந்தசாதின்னு சொல்லிக்கிறை இவுங்கல்லாம் பிற்படுத்தபட்டவர்களை முன்னேற்றும் எந்த ஒரு திட்டத்தையும் நிரைவேற்றவிடாமல் செய்துவிட்டு, அவர்களுக்க் பிரச்சினைன்னு வர்ரப்பமட்டும் இந்துக்க்ளுக்கு எதிரான செயல்கள் ஆதரவு தாருங்கள்ன்னு ஒப்பாரி வைப்பாங்க.  பிற்படுத்தபட்ட மக்களும் இந்துதான்னு ஒத்துகிட்டின்னா, கோவில்ல தமிழ் பாட்டு பட ஒத்துக்குவியா? அவர்களையும் கடவுள் சிலைக்கருகே வந்து ஆரதனை செய்து வழிபட ஒத்துக்குவியா? &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;இத்தனை நாள் ராமர் பாலம், புனிதம், நினைவுச்சின்னம் எதுவுமே இல்லையாம். பாஜக ஆட்சியில் இருந்தப்ப எல்லாம் இல்லாத ராமர்பாலம், சேது திட்டம் வந்தவுடன் வந்துருச்சி. நினைவுச்சின்னமாக்க துடிப்பவர்கள் அவர்கள் ஆட்சியில் இருக்கும்போதே செஞ்சிருக்கலாம்ல, அபெல்லாம் ராமர் பாலம் இல்லையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் அவர்கள், ராமர் பாலம் கட்டியதுக்கு ஆதாரம் இருக்கா, அவர் என்ன பொறியாளரா ந்னு சொன்னதுக்கு இந்தியாவில் இருக்குற ஐய்யமாருங்கஎல்லாம் சேர்ந்து ஓஓஓஓஓஓஓஓஓன்ன்னு ஒரே ஒப்பரி அலறல். சோ துக்ளக் இதழி8ல், அப்படி கன்னபின்னான்னு ஏகவசனத்தில் திட்டி எழுதியிருக்கிறார். இவர்கள் அலறுவதையெல்லாம் பார்க்க சிரிப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்கு. இப்படி அலறி பயப்படுறாங்கன்னா என்ன காரனமா இருக்கும்? கலைஞர் பேசினால் எல்லோரும் நம்பிவிடுவார்களேன்னு கலக்கம் தானே? ஹ ஹ ஹ ஹ ஹ, நன்றாக கத்தி கதறுங்கள். எங்களுக்கு தெரியும், நீங்கள் சேது திட்டத்தினை நிறைவேற்ற விடமாட்டீர்கள் பரவா இல்லை, தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு மேலும் ஒரு சாட்சி கூடுகிறது. 50 வருடங்களாகத்தான் படிக்க ஆரம்பித்து இருக்கின்றோம், இதுக்கே இந்த அலறு அலறுகின்றீர்களே, இன்னும் காலம் இருக்குதுங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;எதோ, தமிழர் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் கருனாநிதி இவர்களின் தயவால், தமிழர்கள் 50 வருடங்களாக படித்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் வழியில் தமிழர்களுக்காக அடுத்தடுத்து நிறையபேர் வந்துகொன்டிருக்கின்றனர்நமிழர்களும் உழைப்பால், படிப்பால் முன்னேறிக்கொன்டே இருக்கின்றனர். உங்களையெல்லாம் ஒரு் கை பார்க்காமல் விடமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு நாங்கள் வனங்கும் தமிழ் தெய்வங்களே போதும். தமிழர்கள் வாழ்வைவளம் பெறச்செய்யும் சேதுதிட்டத்தை அழிக்கும் ராமர் தேவையில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-8495384034934439336?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/8495384034934439336/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=8495384034934439336' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/8495384034934439336'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/8495384034934439336'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2007/09/blog-post_20.html' title='கலைஞர் அவர்கள் ராமனை பத்திசொன்னா சும்மா அதிருதுல்ல'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-3711799423758803774</id><published>2007-09-10T21:53:00.000-04:00</published><updated>2007-09-20T22:38:18.441-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொல்லை'/><title type='text'>தமிழ் வலைப்பூக்களுக்கு நேர்ந்த கதி</title><content type='html'>தமிழ் வலைப்பூக்களுக்கு இந்த கதி நேரும் என்று யாருமே நினைக்கலை. இறண்டு பிரிவாக பிரிந்துகொன்டு அடித்துக்கொன்டு நாறுகிறார்கள். சிலர் இரன்டிலும் சேர்த்தியில்லாமல் தனியாக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐய்யமாருங்க ஒரு குழு தமிழர்கள் மற்றொரு குழு. &lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலானோர் நடுநிலையாக இருந்தாலும் எதோ ஒரு விதத்தில் பிராமணர் அல்லது தமிழர் குழுவுக்கு ஆதரவு தருபவராய் இருப்பார். இதில் உணர்ச்சி வேகத்தில் தனது உண்மையான அடையாளங்களுடன் பதிவுகளை ஆரம்பித்து அடிவாங்க ஆரம்பித்தவுடன் நிலமையை உணர்ந்து அடடா தப்புப்பன்னிட்டோமேன்ன்னு முகமூடி போட ஆரம்பித்துவிட்டனர். கவிதா அவர்களின் அனுபவமோ வித்தியாசமானது, மிக அழகான முறையில் ஆரம்பித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஒரு பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாக பேசப்போய் என்ன அச்சோ தெரியலை பாவம் ஏகப்பட்ட அனாமத்து வசவுகள் கிடைத்திருக்கும் போல, கருத்திடலையே தூக்கிவிட்டார், பிறகும் என்ன ஆச்சோ தெரியலை தனது வலைப்பூத்தளத்தையே அழைப்பின் பேரில் வருபவர்கள் மட்டும் பார்க்கும் வன்னம் மாற்றிவிட்டார்.  இதுபோல எத்தனை கவிதாக்கள் எத்தனை வகையான அதிர்ச்சி அனுபவங்களை பெற்றார்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;ஒருசிலர் தங்களது அடையாளங்களை கொடுத்துவிட்டு மற்றவர்களால் திட்டப்படும்போது அதையெல்லாம் கன்டுகொள்ளாமல் எதிர்ப்புகளை சட்டை செய்யாமல் கருமமே கண்ணாய் தங்கள் பதிவுகளை தொடர்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில தமிழர்கள் இதன்மூலம் வியாபரம் செய்யும் நோக்கில் எதிர்நிலையில் இருப்போரையும் அரவனைத்து போகும் சூழ்நிலை ஏற்ப்படும் போது கோடாலிக்காம்பு பட்டம் பெறுகின்றனர். (காசி மற்றும் ஓசை செல்லா இந்த வகை என்று நினைக்கின்றேன்). &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நடுநிலையாளர்களின் பதிவுகளைப்பார்த்தால்&lt;/span&gt;&lt;br /&gt;கவிதைகள்&lt;br /&gt;கதைகள்&lt;br /&gt;திரைப்பட விமர்சனங்கள் &lt;br /&gt;திரைப்பட பாடல்கள்&lt;br /&gt;சிரிப்புத்துனுக்குகள்&lt;br /&gt;தங்களது கடந்தகால நிகழ்கால அனுபவங்கள் &lt;br /&gt;செய்திகள்ப்ற்றிய தங்கள் கருத்துக்கள்&lt;br /&gt;பிறர்பதிவுகளைப்பற்றிய கருத்து ஆய்வு&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட பதிவாளர்கள் எதேனும் ஒருவிதத்தில் கீழ்கண்ட எதோஒரு விஷயத்தில் சார்ந்திருந்தாலோ இல்லை ஒருகுழுவினை சேர்ந்தவரை ஆதரித்து பின்னுட்டமிட்டாலோ அவர் குறிப்பிட்ட அந்தகுழுவினை சேர்ந்தவராகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஐய்யமாருங்க பதிவுகளைப்பார்த்தால&lt;/span&gt;் &lt;br /&gt;சோ புகழ்ச்சி.&lt;br /&gt;சங்கராச்சாரியார் புகழ்ச்சி&lt;br /&gt;ராமகோபாலன் புகழ்ச்சி&lt;br /&gt;குருமூர்த்தி புகழ்ச்சி&lt;br /&gt;பிஜேபி புரானம் (நாட்டை ஈடேற்ற பிஜேபியால் மட்டும்தான் முடியும்)&lt;br /&gt;பெரியார் இகழ்ச்சி&lt;br /&gt;ராமர்பாலம் எதிர்ப்பு&lt;br /&gt;இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு&lt;br /&gt;காவிரி, பெரியார், சேலம் ரயில்-கோட்டம் பற்றி மூச்&lt;br /&gt;உழைத்துப்பிழைக்கும் தமிழர்களின் வியாபாரமூலங்களை வடஇந்திய மற்றும் வெளிநாட்டு வியாபாரிகள் சர்வாதிகாரமாக அபகரிப்பதை நமட்டுச்சிரிப்புடன் வறவேற்றல்&lt;br /&gt;சமஸ்கிருத மொழியின் பெருமை&lt;br /&gt;வேதங்களின் புகழ்ச்சி&lt;br /&gt;தமிழ் அர்ச்சனை க்கு அர்ச்சனை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தமிழர்கள் பதிவுகளைப்பார்த்தால்&lt;/span&gt;&lt;br /&gt;ஐய்யமாருங்க எதிர்ப்பு&lt;br /&gt;ராமர் பாலத்தை எதிர்ப்பதை கண்டித்து கருத்துக்கள்&lt;br /&gt;இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக, மற்றும் எதிர்ப்புகளை கண்டித்து கருத்துக்கள்&lt;br /&gt;கால காலமாக கல்வி மறுக்கப்பட்டதை நினைத்து வெம்பி வேதனைப்பட்ட கருத்துக்கள்&lt;br /&gt;இன்னமும் தமிழர்களின் உரிமை பலவிதங்களில் மறுக்கப்படுவதை கன்டு இயலாமையின் ஆற்றாமையில் கருத்துக்கள். &lt;br /&gt;தமிழர்கள் கோவிலை ஆக்கிரமித்துக்கொன்டு தமிழ் அர்ச்சனைசெய்யவிடாமல் தடுக்கும் ஐய்யமாருங்களின் எதேச்சதிகாரத்தின் போக்கினை கன்டித்து.&lt;br /&gt;பெரியார், காமராஜர் மற்றும் கலைஞரின் கைங்கரியங்களை சிலாகித்து.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப்பொருத்த வரைக்கும் பொது வாழ்வுக்கு வந்தவர்கள் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள் ஆவர். புகழ்ச்சிகள், இகழ்ச்சிகள், பாரட்டுக்கள் எதிர்ப்புகள், வாழ்த்துக்கள் வசவுகள் எதுவேண்டுமானாலும் கிடைக்கும். நடிகர்கள், அரசியல்வாதிகள். எழுத்தாளர்கள், பாடல் ஆசிரியர்கள், மற்றும் அனைத்து கலைஞர்களும் பொதுவாழ்க்கைக்கு வந்தவர்கள் ஆவர். அதுபோலத்தான் வலைப்பதிவாளர்களும், யாரொருவர் தனது அடையாளத்தை வெளிக்காட்டியவாறு கருத்து சொல்ல ஆரம்பிக்கின்றாரோ அவர் பொதுவாழ்க்கைக்கு வந்தவர் ஆவர். அப்படி வந்தபிறகு ஐயோ அப்பா இப்படி திட்டுறானே, இது அடுக்குமா ன்னு கதறுதல் வேலைக்கு ஆகாது. அடையாளத்தை வெளிக்காட்டி ஆதாயம் பெற்று பிரபலமாக நினைக்கும்போது இவைகள் தவிர்க்கமுடியாதது. இப்படி எதிர்க்கிறார்களே இப்படி எதிர்க்கிறார்களேன்னு கத்துறவுகளை கேட்க்கிறேன், இப்படி எதிர்க்கப்படும் அளவுக்கான கருத்துக்களை பதிந்தே ஆகனுமா?&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப்பற்றித்தெரிந்திருக்கும் நான் தமிழர் குழுவைச்சேர்ந்தவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-3711799423758803774?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/3711799423758803774/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=3711799423758803774' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/3711799423758803774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/3711799423758803774'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2007/09/blog-post_10.html' title='தமிழ் வலைப்பூக்களுக்கு நேர்ந்த கதி'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-1881676063209620492</id><published>2007-09-04T22:37:00.000-04:00</published><updated>2007-09-04T22:43:22.224-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அந்த நாள் ஞாபகம்'/><title type='text'>மறக்க முடியாத மதுரை</title><content type='html'>மறக்க முடியாத மதுரை.&lt;br /&gt;20 வருடங்களுக்கு முன், கல்லூரியில் படிக்கும் காலத்தில் மதுரை மாநகர் என்னூடைய வாழ்வோடு ஒன்றிப்போனது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகம், எங்கள் கல்லூரி வளாகம்,  நகர ஊர்திகள், தாவனி, மற்றும் மல்லிகை சகிதம் வந்து உள்ளத்தை கொள்ளைகொள்ளும் கல்லூரி குமாரிகள்,  டவுஹால் ரோடு,  மீனாட்சியம்மன் கோவில், பொற்றாமரை குளம், தங்கம் தியேட்டர், மாப்பிள்ளைவிநாயகர் தியேட்டர், தீபா/ரூபா தியேட்டர், ரீகல் தியேட்டர், சக்தி சிவம், சினி/மினிப்பிரியா, எல்லாம் பசுமை நிறைந்த நினைவுகளாக, நெஞ்சில் நிறைந்து இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்துக்கல்லூரி போட்டிகள் என்றால், எங்கள் நன்பர்கள் குழு அங்கே கட்டாயம் ஆஜர். ரக ரகமான விசில்கள்,  வித விதமான ராக்கெட்கள், வகை வகையான சப்தங்கள் என்று ரகளையாக இருக்கும். ஒருமுறை தியாகராஜர் கல்லூரியில் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சியின்போது எங்கள் குழுவுக்கும்,  இன்னொரு குழுவுக்கும் தகராறு வந்துவிட்டது. உனவு விடுதியில் கைகலப்பாக மாறிவிட்டது, நடந்த அடிதடியில், உனவுவிடுதியில் வைத்திருந்த குளிர்பானங்கள், வடை, இட்லி, சாம்பார், சட்னி எல்லாம் தூக்கி வீசப்பட்டன.  அந்நேரம் எனது காலடியில் ஒரு பெரிய உப்புமா கட்டி ஒன்று வந்து விழுந்தது அப்ப வேகமா ஓடிவந்த ஒரு கல்லூரி மாணவர் தனது இரு கைகளாளும்,  அந்த பெரிய உப்புமா கட்டியை எடுத்துக்கொன்டு ஓடியது இன்னும் எனது க்ண்ணுக்குக்குள்ளேயே இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் ஒருமுறை டவுன் ஹால் ரோட்டில் நடந்து போய் கோவில் வாயில் அருகே இருக்கும் ஒரு கடையில் பஜ்ஜி டீ சப்பிடாம எங்களுக்கு பொழுது அடங்காது. அப்பொழுதெல்லாம் ஆரப்பளையம் பேருந்து நிலையம் கிடையாது, பெரியார் நிலையம்தான்,  அங்கே திருமங்கலம் பஸ்கள் நிற்க்கும் இடத்தில்தான் நாங்கள் பட்டறை போடுற வழக்கம்.  அங்குதான் நிறைய பிகர்கள் வருவார்கள்.  பிறகு கோரிப்பாளையம் சென்று 27 எண் பஸ்ஸில் ஏறி பல்கலை நகர் வரை செல்வதும் எங்கள் வாடிக்கை. &lt;br /&gt;&lt;br /&gt;தீபவளி சமயத்தில் 10 நாட்க்களுக்கு மதுரையே ஜெக்கஜோதியா இருக்கும்.  பேன்ட் சட்டை எடுக்க, ஒவ்வொரு கடையா ஏறி இறங்கி, பிரஸ்டீஜ், மேபிளவர்,  ஸ்ரீகிருஷ்னா, கடைகளில் எல்லா புதுமாதிரியான டிசைன்களை ஒப்பிட்டு ஆராய்ந்து வாங்கி, பேன்ட்டை நைஸ் பிக்ஸ் டைலரிடமும், சட்டையை ஜிடெக்ஸ் டைலரிடமும் கொடுத்து, தைத்த பின் பொட்டுபார்த்து 2 முறை மாறுதலுக்கு உட்படுத்தி.  Nice Fix  tailor, பேன்ட்டின் பெல்ட் மாட்டும் லூப்பில் அவர்கள் பெயர் பொறித்த ஒரு டாலர் மாட்டிக்கொடுப்பார், அதை வெளியில் தெரியும்படி போட்டுக்கொன்டு திரிவது ஒரு பந்தா.  10 நாட்க்களும், டவுன்ஹால் ரோடே கதி என்று இருப்போம். தீபாவளிக்கு முதல் நாள் மாலையில்,  கடை வீதிகளை சுற்றியடித்துவிட்டு 9 மணிக்கு டவுன்ஹால் ரோடின் ஒரு வீதியில் இருக்கும் சக்கரவர்த்தி ஓட்டலுக்கு வருவோம்,  சமயத்தில் உட்க்கார மேஜை கிடைக்கும் இல்லையென்றால், மாடியில் திறந்தவெளியில் மெழுவர்த்தி வெளிச்சத்தில் மேகை அல்லது தரையில் இடம் கிடைக்கும் நன்பர்கள் அனைவரும் வட்டமாக உட்க்கர்ந்து விடிய விடிய பீர் குடித்து, முழுக்கோழி, போன்லெஸ் சிக்கன், தந்தூரி புரோட்டா சாப்பிட்டு விடிகாலையில் 6 மணிக்கு ஊர்வந்து சேருவோம்.  மதுரை சக்கரவர்த்தி ஓட்டலை மறக்கவே முடியாது, அந்த ஓட்டலில் மட்டுமே அப்பொழுதெல்லாம் முழுக்கோழி கிடைக்கும், அந்த ஓட்டலில் கிரிக்கெட் வீரர் சனத்-ஜெயசூரியா போல அச்சு அசலாக ஒருத்தர் பணியாளராக இருந்தார். இப்பொழுது அந்த ஓட்டல் இருக்கிறதன்னு தெரியலை.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரைக்கு தூங்காத நகரம் என்று பெயர் உன்டு, இரவில் எப்பொழுதும், வீதியோர கடைகள் மற்றும் தள்ளுவன்டி கடைகளில், சுடச்சுட இட்டிலி, சாம்பார் சட்டினி கிடைக்கும். சூடான இட்டிலி அந்த தட்டில் உள்ள வாழை இலையில் பட்டதுமே இட்டிலி, சாம்பார், எல்லாம் சேர்ந்து ஒரு வாசனை வரும் பாருங்கள் அப்பா. அது மாதிரி அசைவ உணவகத்துக்கும் மதுரை ரெம்ப புகழ் வாய்ந்தது, சிம்மக்கல் கோனார் கடையில் கறித்தோசை என்று ஒன்று கொடுப்பார்கள் பாருங்கள், வாழ்கையில் அப்படிபட்ட சுவையான உணவினை இது வரை சாப்பிட்டது இல்லை, கொத்துக்கறியை (ஆட்டுக்கறி கைமா) அவர்களுக்கே உரித்தான பாணியில் மசாலாக்களை கலந்த்து தோசை மீது கட்டியாக பரப்பி, நல்லா ரோஸ்ட் செய்து, அது கூட கறிக்குழம்ப்பும் சட்னியும் தருவார்கள், ஆஹா ஆஹா இப்ப நினைத்தாலும் வாயில் நீர் ஊருகிறது. அது போல அம்சவல்லி பவன், அருளானந்தம் மெஸ், மாரியப்பா எல்லாம் எங்கள் நாக்கை அவர்களுக்கு அடிமைப்படுத்தியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரைப்பொருட்க்கட்சி எங்களுக்கு மோட்சம் தரும் இடமாகும், சித்திரை மாதத்தில் தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு தினமும் வருவது எங்கள் வாடிக்கை. ஜாரிகள் பின்னாலேயே நாய் மாதிரி நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு ஒவ்வொரு காட்சியகத்திலும் ஏறி இறங்கி யானைப்பசிக்கு இரண்டு சமோசா டீ மட்டும் சாப்பிட்டு விட்டு சுத்து சுத்துன்னு சுத்தி,. தெரிந்த ஜாரிகள் வந்த்துவிட்டாலோ ரெம்ப கொண்டாட்டம்தான், இரண்டுபக்கமும் ஒரே கலகலப்பன விரட்டல்கள் ஓடல்கள் நடக்கும். சமயத்தில் தெரிந்த ஜாரி தன் தாய் தந்தையுடன் வந்த்துவிடால் போச்சு, பயங்கர ஜாலியாக இருக்கும், அவர்கள் பெற்றோருக்கு தெரியாமலே பின்தொடர்தல், அந்த பெண்ணூம் என்னடா இப்படிப்பன்னுறானே அம்மா/அப்பா பாத்துருவாங்களோன்னு மருகுவதும், போடா போடான்னு சைகை செய்வதும், தனியாக பாப்கார்ன் வாங்க வரும்போது தைரியமாக பார்த்து சிரிப்பதும், அதை நினைத்து அன்று இரவு முழுதும் தூங்காமல் இருப்பதும். பசுமை நிறைந்த நினைவுகளே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நன்பர்களே அப்பொழுதெல்லாம் எனக்கு நம் மதுரைப்பற்றி தெரியலை, எப்பேர்ப்பட்ட சொர்கத்தில் வாழ்ந்த அனுபவம் பெற்றிருக்கின்றோம் என்று. இப்பொழுது பணத்துக்காக, நாடு விட்டு நாடாக அலைந்த்து இரவு பகல் பாராமல் வேலை செய்து, இயந்திரத்தைவிட கேவலாமான ஜடப்பொருக்கு இனையாகி இப்படி அலுத்துக்கொள்ளக்கூட நேரமில்லாமல், இடத்தை பிடுங்க கத்திருக்கும் மற்றவரின் போட்டியை சமாளிக்க மேலும் மேலும் உழைத்து நொந்து நூலாகி, வாரக்கடைசியில் அப்பாடா என்று இருக்கும் நேரத்தில்தான் எப்பேர்ப்பட்ட சொர்க்கத்துக்கு இனையான வாழ்வை இழந்து வந்திருக்கின்றோம் என்று தெரிகிறது. மதுரையில் வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் ரோடு, கடை, மரம் செடி மனிதர்கள் என்று ஒன்றுவிடாமல் புகைப்படம் எடுக்கும்போது என்னடா இப்படி கிறுக்கு மாதிரி இதைப்போயி போட்டோ எடுக்கிறார்களே என்று இருக்கும். இப்பத்தான் அதன் அருமை தெரிகிறது, கடந்த்தமுறை மதுரைக்கு வந்த்தபொழுது காதலுடன், மதுரையையே எனது கேமராவில் லவட்டிக்கொண்டு வந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லுங்க பாஸு&lt;br /&gt;பங்கு&lt;br /&gt;என்னடா உன்னோட தொயரமா போச்சு&lt;br /&gt;சரியான நொஞ்ச பார்ட்டியா இருக்கான்&lt;br /&gt;அப்புடி போடு அறுவாள&lt;br /&gt;சரியான இம்ச கிராக்கியா இருக்கன், நொந்து போயிட்டேண்டா&lt;br /&gt;பட்டரைய போட்டுருவோமா&lt;br /&gt;அலப்பரைய குடுக்குற&lt;br /&gt;என்ன பாஸு ஜாரி ஆஷாயிருச்சா&lt;br /&gt;சைன போடு&lt;br /&gt;என்ண்ணே&lt;br /&gt;வாங்கண்ணே&lt;br /&gt;&lt;br /&gt;கவியரசரின் வரிகள்தான் நினைவுக்கு வருது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்திருந்தோமே &lt;br /&gt;வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே நாமே வாழ்ந்து வந்தோமே &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-1881676063209620492?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/1881676063209620492/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=1881676063209620492' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/1881676063209620492'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/1881676063209620492'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2007/09/blog-post_04.html' title='மறக்க முடியாத மதுரை'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-7977528154668644082</id><published>2007-09-02T12:53:00.001-04:00</published><updated>2007-09-20T22:38:31.723-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொல்லை'/><title type='text'>போலி டோண்டு மற்றும் விடாது கருப்பு</title><content type='html'>வலைப்பூக்கள் என்பது தனிக்கைசெய்யப்படாத தகவல், மற்றும் செய்திச்சுரங்கங்கள்.ஆகும்.&lt;br /&gt; இந்தியாவில் பிற்பட்டோர் 80 சதவிகிதம் இருந்தும் உயர்சாதிக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஐயமாருங்க சிலரால் ஊடகத்துறையானது 80 சதவிகிதம் ஆக்கிரமிக்கப்ப்ட்டு இருக்கிறது. ஒடுக்கபட்டுக்கொன்டிருக்கின்ற தமிழர்களுக்கு எதிராக அந்த ஐயமாருங்களின் ஊடகத்துறை முழுவீச்சில் செயல்பட்டுக்கொன்டு இருக்கினறது. தமிழர்களின்ன் என்னங்கள் மற்றும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அனைத்தும் மக்களை சென்று அடையவே இல்லை, கருத்துப்பரவல் இருந்த்தால்தானே ஒரு புரட்சி நடக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தநேரத்தில்தான் எளியோருக்கு வரப்பிரசாதமாக வந்தது வலைப்பூக்கள். ஐயாமாருங்க வழக்கம்போல இத்ஹிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். அந்தகாலத்தில் இருந்தே அவர்களின் ஏமாற்று வித்தைகள் தடையேதும் இல்லாமல், பலித்துக்கொன்டிருபநை எண்ணி பொங்கி பூரித்து இனையம் மற்றும் வலைப்பூக்களிலிம் நாங்கள்தான் கோலோச்சப்போகின்றோம் என்ற மமதையில் ஆதிக்கம் செலுத்த நினைத்தவர்களின் என்னத்தில் விழுந்தது மரண அடி.&lt;br /&gt;ஆமாம், டோண்டு என்னும் ஐயர் ஆத்துக்காரரின் இனவெறியையும், தமிழர்களை கேவலமாக சித்தரிக்கும் பதிவுகளையும் அவரின் ஆபாச எண்ணஓட்டங்களையும் எதிர்த்து போலி டோன்டு என்பவர் களம் இறங்கினார், அவர் வைத்த ஆப்பில் அரன்டு மிரண்டுபோய் கொஞ்சம்  தீவிரத்தை குறைத்திருக்கின்றார் டோன்டு ஐயர். மற்ற ஐய்ய மாருங்களும் போலியாரின் தயவால் கொஞ்சம் மிரண்டு போய்த்தான் இருக்கின்றனர். &lt;br /&gt;கூகிள் தேடுடலில் போய் "போலி டோண்டு" என்று தேடிப்பருங்கள், சுவாரசியத்துக்கு பஞ்சமே இருக்காது.&lt;br /&gt;அது போலத்தான் விடாது கருப்பு என்பவரின் வலைப்பூ தளம். தமிழர்களை ஒடுக்க நினைக்கும் ஐயமாருங்களுக்கு அம்சமான ஆப்பு வைத்துக்கொன்டிருக்கின்றது. அதே தளத்தில் தமிழர் தந்தை பெரியார் அவர்களின் எழுத்துக்களும், பேச்சுக்களும் கொள்கைகளும் வெளியிடப்பட்டுக்கொன்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;http://karuppupaiyan.blogspot.com/&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில், தமிழ் வலைப்பதிவர் ஓசை செல்லா, மற்றும் செந்தழல் ரவி ஆகியோர் (இவர்களும் தமிழர்கள்தான் ஆனால் எப்படி ஐயமாருங்களுக்கு விலை போயினர் என்று தெரியலை) போலியாருக்கும், விடாது கருப்புக்கும் எதிரான கருத்துக்களுடன் ப்திவுகள் செய்து, போலியார் யார் என்று கன்டுபிடித்து விட்டதாகவும், தாங்கள்தான் இனைய உலகை காத்த ஜேம்ஸ்பான்ட் 007 என்றும்,  செல்லாதான் ரோஜர் மூர் மற்றும் ரவிதான் டேனியல்கிரேக் என்று சொல்லிக்கொன்டு மலேசியாவைச்சேர்ந்த அப்பாவி வலைப்பதிவர் மூர்த்தி என்பவரை போலியார் என்று கைநீட்டிவிட்டனர். மூர்த்திக்கும் அவர்களுக்கும் என்ன சொந்த விரோதமோ தெரியவில்லை. உடனே ஐய்யமாருங்க எல்லாம் சிலிர்த்து பொங்கி எழுந்துவிட்டனர், போலிகை போலீஸில் பிடித்துக்கொடுக்கனும், நாடுகடத்தனும் ஐயோ அப்பான்னு. பாவம் மூர்த்தி அவர்கள் கவனமாக கன்கானிக்கபட்டார், ஐயாமாருங்க எல்லாம் ஆனந்த்த கூத்தாடினர், இனிமே போலியார் பதிவுகாள் இடமாட்டார், விடாது கருப்பும் விட்டது என்று.&lt;br /&gt;அவர்கள் இந்த ஆனவ சிரிப்புக்கும் கிடைத்தது மரண அடி, உண்மைகள் போலியாரின் பதீவில் உடைக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒடுக்க நினைப்பவர்கள் குழம்பிப்போய் இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பாவம் அவர்கள் யாருமே உண்மையை புரிந்துகொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;போலியார் என்பது ஒடுக்கப்பட்ட தமிழர்களின் மன மற்றும் என்னவெழுச்சிதான் அந்த உன்மை.&lt;br /&gt;&lt;br /&gt;போலியார் என்பவர் ஒரு தனிமனிதன் என்று தவறாக நினைத்துக்கொன்டிருக்கின்றனர். போலியயை ஒழிப்பது ஐயாமாருங்க கையில்தான் இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட தமிழர்களின் இத்தகைய என்ன எழுச்சியை ஒழிந்தால் போலியார தானே மறைந்துவிடுவார்.  தமிழர்களின் இந்த என்னவெழுச்சியை தூன்டிவிடாமல் இருப்பது ஐயமாருங்க கையில்தான் இருக்கிறது. தமிழர்களின் என்னவெழுச்சியை தூன்டி விடும் அளவுக்கு போலியாரும் பிரகாசம் ஆவார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-7977528154668644082?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/7977528154668644082/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=7977528154668644082' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/7977528154668644082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/7977528154668644082'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2007/09/blog-post_02.html' title='போலி டோண்டு மற்றும் விடாது கருப்பு'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-4508931573691450194</id><published>2007-09-01T18:38:00.000-04:00</published><updated>2007-09-03T07:45:37.047-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>அமெரிக்காவிலும் இந்திய புத்தி மாறவில்லை.</title><content type='html'>அமெரிக்காவில் நியூஜெர்சி நகரம் இந்தியர்கள் அதிகமாக வாழும் இடமாகும். ஒருமுறை நான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து ஓரிடத்துக்கு வாடகை கார் மூலம் சென்றேன். 12 அமெரிக்க டாலர் வாடகைக்கட்டனமாக அந்த அமெரிக்க ஓட்டுநர் வாங்கிக்கொன்டார். மீட்டர் ஏதும் போடவில்லை.  இரண்டு நாட்க்கள் கழித்து, மீன்டும் அதே இடத்துக்கு செல்லவேன்டி வாடகைக்காரை அமந்தினேன், இந்தமுறை, ஓட்டுநராக வந்தவர் ஒரு இந்தியர், அவர் சன்டிகாரைச்சேர்ந்தவர், வழியெங்கும் பேசிக்கொன்டே வந்தார். இறங்கும்போது 25 அமெர்க்க டாலர்கள் வாடகைக்கட்டனமாக கேட்டார், எனக்கு ஒன்றும் புரியலை, என்னடா இரண்டு நாளுக்கு முன்பு இதே இடத்திலிருந்து இதே வழியில், இதே இடத்துக்கு வந்தபோது 12 டாலர்கள் மட்டுமே கொடுத்தோம் அதுக்குள், இந்தியாவைப்போல, பெட்ரோல் விலை, வாடகைக்கட்டனம் உயர்ந்துவிட்டதா என்று. அப்படியே இருந்தாலும் இரண்டு மடங்குக்குமேலா உயர்ந்திருக்கும்?, நான் கேட்டென் அந்த ஓட்டுநரிடம், அவர் வெறு வழியாக வந்ததாகவும் என்னென்னமோ சொல்லி சமாளித்தார், நான் ஒத்துக்கொள்ளவே இல்லை, உங்கள் குழுமத்தின் மேலதிகாரியிடம் பேசனும்ன்னு சொன்னேன், அவர் சரி பிரச்சினை வேன்டாம் 20 டாலராக கொடுங்கள் என்றார். பிறகு , பாருங்கள் எனது மேலதிகாரியிடம் கேட்கிறேன் என்று சொல்லி யருக்கோ தொலைபேசிவழியாக கேட்டார், அவர் 20$ என்று சொல்லுவார் என்ற நம்பிக்கையில் அழைத்தார். ஆனால் அவர் அதிகாரியோ, 15$ என்று சொன்னார். பிறகு 15$ மட்டும்தான் கொடுத்தேன். அவர் தன் கோபத்தை முகத்திலேயே கான்பித்தார். பிறரை ஏமாற்றிப்பிழைக்கும் இந்தியபுத்தி எங்கு வந்தாலும் மாறாது போல. மக்களே அமெரிக்காவில் இந்தியர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-4508931573691450194?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/4508931573691450194/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=4508931573691450194' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/4508931573691450194'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/4508931573691450194'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2007/09/blog-post.html' title='அமெரிக்காவிலும் இந்திய புத்தி மாறவில்லை.'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-3764288136341892863</id><published>2007-08-26T21:25:00.000-04:00</published><updated>2007-09-03T07:46:24.148-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><title type='text'>ஆசிரியர் முத்தண்ணா அவர்களின் அபார சாதனை</title><content type='html'>இந்தவார ஜூனியர் விகடன் இதழில் (29-08-07) வந்த செய்தி இது. ராமநாதபுரத்தின் அருகில் இருக்கும் சுப்புத்தேவன் வலை, இங்கு கூலித்திழிலார்கள் குடும்பங்களே இருக்கின்றன.  இந்த கிராமத்திலிருக்கும் அரசு ஆரம்ப்பப்பள்ளியை மாநிலத்திலேயே முமாதிரிப்பள்ளி, முமாதிரி ஆசிரியர் என்று தலையில் தூக்கிவைத்துக்கொன்டாடுகிறது, தமிழக கல்வித்துறை.  அட்சரம் பிசகாமல் ஆங்கிலம் பேசுவதிலும், ஐந்தாறு இலக்கங்கள் கொன்ட எண்ககில் மனக்கனக்காகட்டும் சளைக்காமல் தூள் கிளப்புகிறார்கள் இந்த பள்ளியின் குட்டீஸ்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பள்ளிக்கு வருகைதந்த ஜூவி நிருபர்,  அந்த குழந்தைகளின் உபசரிப்பும் பண்புடன் பழகும் மாண்பு குறித்து சிலாகித்து எழுதியிருந்தார்.  இதுக்கெல்லாம் கரணமான அந்தப்பள்ளியின் ஆசிரியர் முத்தண்ணா அவர்கள்,  நல்லவிதை ஊன்றினாலும் மண் நல்லா இருந்தால்தானே செடி முளைக்கும், நான் என்க*டமையைதானே செய்தேன், என்று அடக்கத்துடன் சொல்லுகிறார். இவரை வாய்க்கு வாய் ஊர் மக்களே புகழ்கின்றார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்தண்ணா அவர்கள் இதற்க்குமுன்பு பணியாற்றிய பள்ளிகளிலும் இதே மாதிரித்தான் மாணவர்களை பயிற்றுவித்தாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனியார்பள்ளிகளில் மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் இந்த காலத்தில், தனியார் பள்ளியைவிட தரமான கல்வியை மாணவ்ர்களுக்கு புகட்டிக்கொண்டிருக்கும் இவரது சாதனை அபாரம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்தண்ணன் போன்ற நல்லவர்களால்தான், இன்னும் மழைபெய்கின்றது. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். இவர் அதுக்கும் மேலே. வாழ்த்துக்கள் முத்தண்ணன் அவர்களே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-3764288136341892863?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/3764288136341892863/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=3764288136341892863' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/3764288136341892863'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/3764288136341892863'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2007/08/blog-post_26.html' title='ஆசிரியர் முத்தண்ணா அவர்களின் அபார சாதனை'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-4240253899002701625</id><published>2007-08-25T22:25:00.000-04:00</published><updated>2007-08-27T21:58:16.052-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொல்லை'/><title type='text'>அமெரிக்கவிலும் ஆரம்பிச்சுட்டங்க உத்திராட்ச கொட்டையை</title><content type='html'>இங்கு வந்த 4 நாட்க்களிலேயே 3 நன்பர்கள் வேத மந்திரத்தைப்பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர், அவர்கள் சொன்னார்கள், மந்திரம் படித்தால், வேலைசெய்யும் இடத்தில்ல் மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டு பதவி, ஊதிய உயர்வு கிடைக்குமாம், மந்திரம் உச்சரிப்பதின் அதிர்வலைகள் நம்மையறியாமலே நம்மை மாற்றி மாபெரும் சக்திகொண்டோராய் மாற்றிவிடுமாம், அதுக்கு ருத்திராட்ச மாலைவைத்து ஜெபிக்கனும், கழுத்தில்போட்டுக்கனும் ன்னு சொன்னார்கள், அடப்பாவி தமிழா அமெரிக்கா வந்தும் உன் புத்தியை இப்படி அடகு வைத்து பதவி உயர்வு பெறத்துடிக்கிறாயே. இங்கு நிறையபேர் ருத்திராட்ச கொட்டையை மாலையாக அணிந்த்து கொண்டு திரிகிரார்கள்.  ம்ம் எனக்கு தெரிந்து 3 பேர், ஆனால் தெரியாமல், எத்தனைபேர் இப்படி மட்டைய கட்ட கிளம்பி இருக்காங்களோ.  ம்ம் அவர்கள் ஆரம்பித்துவிட்டார்கள்.  வேதத்தை வைத்து அமெரிக்காவில் என்னம்மோ கதை பரப்பிக்கொண்டு இருக்கின்றாஅர்கள்.  சமீபத்தில் அமெரிக்கா பாராளுமன்றத்தில்கூட வேதமந்திர்ரம் ஒலிக்கப்பட்டதுன்னு படித்தேன். என்னமோ நடக்குது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-4240253899002701625?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/4240253899002701625/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=4240253899002701625' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/4240253899002701625'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/4240253899002701625'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2007/08/blog-post_25.html' title='அமெரிக்கவிலும் ஆரம்பிச்சுட்டங்க உத்திராட்ச கொட்டையை'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-4790708620088335497</id><published>2007-08-24T21:43:00.000-04:00</published><updated>2007-09-03T07:45:37.048-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>அமெரிக்கா எப்படி இருக்கிறது</title><content type='html'>ஜப்பானில் இருந்து அமெரிக்கா வந்து 1 மாதம் ஆகிறது.  அமெரிக்கா வருவதற்கு முன்னால், அமெரிக்கவைப்பற்றி நிறைய கனவுக்கோட்டை கட்டியிருந்த்தேன், தக்குனோண்டு இருக்கும் ஜப்பானே இப்படி இருக்கிறது என்றால், அமெரிக்கா எப்படி இருக்கும் என்று, ஆனால்  அமெரிக்காவை ப்பார்த்து ஏமாற்றம் அடைந்தேன் என்றால் மிகையில்லை.  ஒசாகா, கோபே, டோக்கியோ போன்ற அதி நவீன நுட்ப்பத்துடன் இருக்கும் நகரன்ங்அளில் இருந்து பழக்கப்பட்ட எனக்கு அமெரிக்கா ஒன்றும் பிரம்மாதமாக  தெரியவில்லை, ஜப்பானில் நான் உபயோகப்படுத்திக்கொண்டு  இருந்த செல்பேசி யில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை களை பார்க்கலாம்.  அதே  செல்பேசியில் இங்கும் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தெரிவது கண்டு அமெரிக்கர்களே வாய் பிளந்த்து பார்த்தார்கள். வாஷிங்டன் நகரின் உள்பகுதிகள் சென்னையை விட கேவலமாக இருக்கின்றது.  என்ன ஒன்று, நல்ல மிதமிஞ்சிய வருமானம் கிடைக்கின்றது இங்கே. &lt;br /&gt;வீடு ட்ஹேடிக்கொண்டிருக்கினறேன் இங்கே இன்னும் கிடைத்தபாடில்லை, சுலேகா டாட் காம் தளத்தில் பார்த்து விண்ணப்பித்திருந்தேன். நிறையபேர், தங்கள் வீட்டின் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொள்ள சம்மதமா என்று கேட்டிருந்தனர்.  ஒருத்தர் சொல்லியிருந்தார், அடுத்த வாரம் என் வீட்டில் ஒரு அறை காலியாகிறது அதுவரை, இன்னொரு நன்பர் வீட்டில் உங்களை தங்க வைக்க ஏற்ப்பாடு செய்கிறேன், அவ்ர்கள் வீட்டு பொது அறையில் நீங்கள் தங்கவேண்டும் சரியா என்று கேட்டிருந்தார்.  இந்தியர்கள் சம்பாதிக்கும் பணத்தை எப்படியெல்லாம் இங்கு மிச்சப்படுத்துகின்றனர் என்று நினைக்கையில் ஆச்சரியமாக இருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-4790708620088335497?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/4790708620088335497/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=4790708620088335497' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/4790708620088335497'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/4790708620088335497'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2007/08/blog-post_24.html' title='அமெரிக்கா எப்படி இருக்கிறது'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1946041420552250633.post-3511815237990237975</id><published>2007-08-24T18:52:00.000-04:00</published><updated>2007-08-24T19:01:17.238-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='introduction'/><title type='text'>என்னைப்பற்றி</title><content type='html'>என்னைப்பற்றி பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. கடுமையான அடக்குமுறைகளில் எதிர்நீச்சல்போட்டு மேலேறி வந்த தமிழர்களில் ஒருவன். வழக்கம்போல வெளிநாட்டில் கணிணி மென்பொருளாளராக பணியாற்றுகிறேன். கொரியாவில் சிறிதுககலம் பிறகு ஜப்பான் தேசத்தில் பணியாற்றிவிட்டு தற்போது சமீபத்தில் அமெரிக்காவுக்கு நகர்ந்திருக்கின்றேன்.  வலைப்பக்கங்களில் எனது எண்ணங்களள பகிற ஆவல். தந்தை பெரியாரின் பகுத்தறிவுக்கொள்கைகளில் ஈர்க்கப்பட்டவன்,  கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் தந்தை பெரியாரின் கொள்கை நோக்கங்களை புரிந்தவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1946041420552250633-3511815237990237975?l=sakthipages.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sakthipages.blogspot.com/feeds/3511815237990237975/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1946041420552250633&amp;postID=3511815237990237975' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/3511815237990237975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1946041420552250633/posts/default/3511815237990237975'/><link rel='alternate' type='text/html' href='http://sakthipages.blogspot.com/2007/08/blog-post.html' title='என்னைப்பற்றி'/><author><name>சக்திவேல்</name><uri>http://www.blogger.com/profile/00224176317795833265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_JSUr3gFcLEU/SPh-Gp3pJAI/AAAAAAAAACA/FL_r2KdGyzc/S220/sakthitv.jpg'/></author><thr:total>1</thr:total></entry></feed>
