திங்கள், 16 மார்ச், 2009

என்றைக்கு வரும் நல்ல செய்தி?

இலங்கைக்கொடூரன் மகிந்த வின் ஆனவப்பேச்சு சமீப காலங்களாக இல்லாமல் இருப்பது சற்று நிம்மதியாக இருக்கு. ஆனாலும் தினமும் 30 அல்லது 50 தமிழர்கள் சிங்களக்கொடூரர்களால் கொல்லப்பட்டுக்கொன்டிருக்கின்றனர் என்ற செய்தி வந்தவன்னமாகத்தான் இருக்கு, மனசும் கலக்கமாகத்தான் இருக்கு. இலங்கைக்கொடூரன் மகிந்த என்றைக்கு புலிகளுடன் பேச்சுவார்த்தைஎன்று சொல்லுவானோ என்று இருக்கு. நல்ல சந்தோஷமான செய்தை வரும்வரை நான் எந்த பதிவும் இடப்போவது இல்லை.