செவ்வாய், 30 அக்டோபர், 2007

அனுசக்தி ஒப்பந்தம் சரியா தவறா?

தற்பொழுது இந்தியாவின் அன்னியச்செலாவணியின் இருப்பு எக்குத்தப்பாக உயன்ர்ந்துகொன்டே இருக்கின்றது. உலகெங்கும் உள்ள இந்தியர்கள் அந்நாட்டு பணங்களை (குறிப்பாக அமெரிக்கவிலிருந்து) அனுப்பிக்கொன்டேஐருக்கின்றார்கள். வெளிநாட்டு ப்பனம் வந்து குவிந்தவண்ணம் உள்ளது. அதையெல்லாம் மீன்டும் கைப்பற்ற என்ன வழிகள் உள்ளதோ அனைத்தையும் நரித்தனமாக செய்துகொன்டிருக்கின்றது அமெரிக்கா. அதில் ஒன்றுதான் அனுசக்தி ஒப்பந்தம், நமது இந்தியாவில் கிடைக்கும் மூலப்பொருட்க்களைக்கொன்டே அனுசக்தி தேவைகளை சமாளிக்கலாம், இல்லை ரஷ்யாவிடம் பெறலாம். இத்துனைகாலம் ஆஸ்திரேலியாவிடம் இருந்துதான் பெற்றுக்கொன்டிருந்தோம், அமெரிக்காவின் நரித்தனத்தால் தற்பொழுது ஆஸ்திரேலியா தரமறுக்கின்றது. மேலும் உலகெங்கும் அனுஉலைகளினால் பாதிக்கப்பட்ட நாடுகள் அனூலைகளை மூடியவண்ணம் உள்ளன, அமெரிக்காவின் அனு-உலை வியாபாரம் எங்கும் போனியாகவில்லை, இளிச்சவாய் நாடான இந்தியாமட்டும் பல்லிளித்துக்கொன்டு இருக்கின்றது. இந்த ஒப்பந்தம் மட்டும் அமலானால் தேவையில்லாமல் அளவுக்கதிகமாக பனம் அமெரிக்காவுக்கு கொடுக்கவேன்டியிருக்கும். அவர்களது தொழில் நுட்பத்தைமட்டும் விலைகொடுத்து வாங்கனும் வேறு யாரிடமோ பெற்றால், கடுமையான அபராதப்பணம் கட்டனும் மேலும் உதவிகளும் ரத்து செய்யப்படும்.
ஆயுதங்களுக்கு அனுசக்தியை பயன் படுத்தக்கூடாது பயன் படுத்தினால் கடுமையான அபராதப்பணம் கட்டனும் மேலும் உதவிகளும் ரத்து செய்யப்படும். பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் அச்சுறுத்துதலை தவிர்க்க அனு ஆயுத ஆராய்ச்சிப்பணிகள் அவசியம்.

உலகளாவில் இந்தியாவிலும் சீனாவிலும்தான் தற்போது வாங்கும் சக்தி அதிகமாக இருக்கின்றது. 30 வயதுக்குட்பட்டோர் 60% இருக்கின்றனர், மேலும் அபரிதமான அந்நியப்பனம் கையிருப்பாக இருக்கின்றன. அதை கபளிகரம் செய்ய கழுகுகளும் நரிகளும் வட்டம் போட்டுக்கொன்டே இருக்கின்றன.

வால்மார்ட் என்ற அமெரிக்க நிறுவனத்தை இந்தியாவைல் அனுமதிக்கும்படி நிர்ப்பந்தப்படுத்திக்கொன்டே இருக்கினறது. அது மட்டும் வந்தால் இந்தியாமுழுது கடை விரித்து பணத்தையெல்லாம் வாரிச்சுருட்டிக்கொன்டு அமெரிக்கவிற்கே திரும்பி வாரிச்சென்றுவிடுவர். இதுதான் கதை.

நமது இந்திய அரசாங்கமோ அபரிதமான அந்நியப்பணத்தை கையில் வைத்துக்கொன்டு நல்லதொரு நலத்திட்டங்களை செயற்ப்படுத்தாமல், பெரிய தொழிலதிபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடன் கொடுத்து அவர்களை மேலும் பணக்காரர்களாக்கும் வட்டித்தொழிலில்தான் கருத்தாய் இருக்கின்றது.

செவ்வாய், 23 அக்டோபர், 2007

அன்பு என்றால் என்ன?

நீ என்னைப்பார்த்து அன்பு என்றால் என்னவென்று கேட்டாய் அதை என்னால் சொல்லமுடியாது பிரிந்து இருந்து பார்த்தால்தான்தன் ஆழம் தெரியும் வெளிப்படையான அன்பு கூட நாம் இருக்கும் நாள் வரைதான். ஆனால் உன்மையான அன்பு என்பது ஏழு ஜென்மம் எடுத்தாலும் மறையாது. உன்னைப்பற்றி சாகும் சில மணி நேரத்துக்கு முன்னால் அறிந்துகொன்டேன். காலையில் நீ கூறிய வார்த்தைகள் எவ்வளவு வேதனை ஏற்ப்படுத்தியது தெரியுமா? அது உனக்கு எப்படி தெரியும் இவள் இல்லையென்றால் இன்னொருவள் என்று வாழ்ந்த உனக்கு அன்பு என்றால் என்னவென்று தெரியுமா? நீ இவ்வளவு நாள் கேவலமான எண்ணத்தோடு பேசிக்கொன்டிருக்கின்றாய் என்பதை தெரிந்துகொன்டேன். இவ்வளவு நாள் எதற்க்காக என்னிடம் பேசிக்கொன்டிருந்தாய் என்பதையும் புரிந்துகொன்டேன். நீ கூறிய வார்த்தைகள்னைத்தையும் இன்னொருத்தி உனக்கு கண்டிப்பக கூறுவாள். உண்மையான நன்பர்கள் எனக்கு கிடைக்க மாட்டார்கள் என்று சொன்னாய் ஆனால் எனக்கு பலபேர் கிடைத்தார்கள் உனக்குதான் அதற்கு கொடுத்து வைக்கல, எனக்கு எல்லா இடத்திலும் அன்பு கிடைத்தது. வயது கோளாறால் உன் அன்பை எதிர்பார்த்தேன். நீ இன்று கூறிய வார்த்தைகளால் பாதி உயிர் போனது உன்னை பார்க்கும்போதெல்லாம் மீதி உயிர் போய்க்கொன்டே இருக்கின்றது. உண்மை தெரியும்போது நீ கண்டிப்பாக வருத்தப்படுவாய். நான் இதுவரை வீட்டில் என் துனியைக்கூட துவைத்ததில்லை. ஆனால் தினம் தினம் உன் துணியை துவைத்தேன். அதை எல்லாம் நினைக்கும்போது மனம் எவ்வளவு வேதனை அடைகிறேன் தெரியுமா? உன்னிடம் வேறு ஏதாவது எதிர்பார்த்தேனா?.

இது என்ன என்று பார்க்கிறீர்களா? எதாவது சினிமா வசனமோ? இல்லை எதாவது ஒரு கதை புத்தகத்தின் ஒரு பகுதியோ? இல்லை நாடகத்தில் வரும் உரையாடலோ?

எதுவும் இல்லைங்க. ஒரு 17 வயது பள்ளி மாணவியினுடைய நாட்குறிப்பின் ஒரு பக்கம்தான் இது. தனது தோழியைப்பற்றி எழுதியிருக்கின்றார். எப்பேர்ப்பட்ட பக்குவமான மன நிலை தெரிகிறது பாருங்கள், பாவம் அன்புக்காக ஏங்கி தவித்து கிடைக்கமல் துயருற்று, கிடைத்ததும் பொய்யாய் போய் அதானால் உடைந்துபோன மனத்தில் சோகம் இழையோடுவது பட்டவர்த்தனமாக தெரிகின்றது.

பாவம் இந்த இளமொட்டு 17 வயதிலேயே கருகிவிட்டது. ஆமாம், 2007 அக்டோபர் மாதம் 23 ம் நாள், சோகத்தின் துயர் தாங்காமல், உன்மையான அன்பை உதாசீனப்படுத்திய இந்த கேவலமான உலகத்தில் இருக்கப்பிடிக்காமல் தனது வகுப்பறையிலே தூக்குமாட்டி இறந்துபோனார். காடலூர் புதுப்பளையம் பள்ளியைச்சேர்ந்தவர். இறப்பதற்கு முன்பு தனது தோழிகளுக்கும் பெற்றோர்களுக்கும் 53 பக்கங்களில் கடிதம் எழுதிவைத்து விட்டு இறந்து போயிருக்கின்றார். அதில் ஒருபகுதியைத்தான் "தமிழ் முரசு" மாலை நாளிதழில் வெளியிட்டு இருக்கின்றார்கள்.

அன்பு என்ற கண்ணுக்கு புலப்படாத வஸ்துவைப்படைத்த கடவுளை குறை சொல்லுவதா?
அன்புக்கு அடிமையாகும்படிக்கான பலகீனமான இதயத்தைக்கொன்ட மணிதனைக்குறை சொல்லுவதா?
உன்மையான அன்பை புரிந்துகொள்ளாமல் சுயநலமே பெரிதென்று செயற்ப்படும் உலகத்தை குறைசொல்லுவதா?

வியாழன், 20 செப்டம்பர், 2007

கலைஞர் அவர்கள் ராமனை பத்திசொன்னா சும்மா அதிருதுல்ல

எப்படித்தான் அடக்கி ஒருக்கினாலும் இந்த தமிழர்கள் எப்படியாவது மேலேறி வந்துவிடுகின்றனரே. தமிழர்கள் படிக்கக்கூடாது என்ன வழி, ஆஹா வேதம் இருக்கு அது சொல்லிடுச்சு, ஐய்யமாருங்களுக்கு மட்டும் தான் படிப்பு.

என்னடா இந்த தமிழர்கள் அவர்களாகவே கோவில்கட்டி பான்டி, ஐயனார், முருகன், சிவன், மாரியம்மன் சாமிகளை கும்பிட்டு தனிச்சிறப்பாக இருக்கின்றனரே? இவர்களை எப்படி அடக்கியாள்வது? ஆஹா வேதம் சொல்லிடுச்சு, கடவுளை நேரடியாக யாரும் அனுக முடியாது, ஐய்யமாருங்க மூலமாகத்தான் அனுகனும், கடவுள் சிலைக்கு அருகே போகும் உரிமை மற்றும் தகுதி பெற்றவர் ஐய்யமாருங்க மட்டுமே. தமிழன் தன் உழைப்பால் எத்தனை கோவிலைக்கட்டினால் என்ன, அவர்கள், கடவுளை தமிழில் வழிபடக்கூடாது, அவர்க்ள் வெளியில்தான் நிக்கனும், தமிழகத்துக்கு பிழைக்க வந்த ஐய்யமாருங்கமாடுமே கடவுள் சிலைக்கு அருகே போய் வர உரிமை உண்டு. தமிழ்நாட்டில், தமிழர்களால் தமிழ் கடவுள்களுக்கு தமிழ் தெரியாது ஆகவே யாருக்கும் தெரியாத மொழியான சமஸ்கிருதத்தில் தான் வழிபடனும். புது வீட்டுக்கு யாகம் வளக்கனும், தமிழர்கள் ஆரம்பிக்கும் எந்த ஒரு காரியத்துக்கும், முதன்முதலில், ஐய்யமாருந்க்களுக்குத்தன் அழுகனும், பிற்பட்ட மக்கள் பிற்ப்பட்டமக்களாகத்தான் இருக்கனும். சவரத்தொழிலாளியா உன் சந்ததியினர் அனைவரும் இந்தொழிலைமட்டுமே செய்யனும். பொட்டிக்கடை வச்சிருக்கியா அதைமட்டும் செய்யனும், படிப்பா மூச் அதெல்லாம் பேசப்படாது இங்கே, உனக்கு என்ன தெரியும், எல்லம் தெரிந்த நாங்கள் இருக்கோமே நீதான் அறிவிலியாச்சே நீன் சும்மா இருந்து கூலிவேலை, விவசாயம் செய், அப்ப அப்ப எங்களுக்கு கப்பம் கட்டு, உங்களை நல்வழிப்படுத்த நாங்கள் வேனுமில்ல அதுனால நாங்கள் மட்டும் படிக்கிறோம் என்று சொல்லி 2000 வருஷமாக எமாற்றிப்பிழைத்த்து பத்தாமல் இன்னுமும் ஏமாற்றதுடிக்கின்றனரே. இட ஒதுக்கீடு என்ற சலுகையில் இப்படி படிப்பறிவு பெற்றூ வருகின்றார்களே என்ன அநியாயம், ஐய்யமாருங்க நீதிபதிகள், பத்திரிக்கைகள் எல்லோரும் ஓடிவாங்க இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பு சொல்லுங்க எழுதுங்க.

தமிழ்நாட்டில் உள்ள வளங்களை எல்லாம் கொள்ளையடி, நரிமனம் பெட்ரோல் வளம், நெய்வேலி நிலக்கரி வளம், அரசாங்க வேலைகள், கோவில்கள் எல்லாமும் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், தண்ணீர் மட்டும் பொது இல்லை, காவிரி, இந்தியாவில் இருக்கும் கர்நாடகத்துக்குகு மட்டும்தான், வெளிநாட்டில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு இல்லை. கிருஷ்னா நதி இந்தியாவில் இருக்கும் ஆந்திராவுக்கு மட்டும்தான், வெளிநாட்டில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு இல்லை. பெரியாறு இந்தியாவில் இருக்கும் கேரளாவுக்கு மட்டும்தான் வெளிநாட்டில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு இல்லை. தண்ணீர் இல்லாமலே மிண் உற்ப்பத்தியில் உபரியா? என்ன கொடுமையிது தண்ணிர்ர மட்டும் இருந்தால் இன்னும் என்ன என்னவெல்லாம் செய்வார்களோ தமிழர்கள்.

என்னது சேது சமுத்திரதிட்டமா? ஐய்யகோ என்ன கொடுமையிது, தமிழ்நாடு வளம் பெற்று தமிழர்கள் அனைவரும் நல்வாழ்வை பெற்றுவிடுவார்களே. ஏதோ கொஞ்சநாள் படித்த்துக்கே இந்தபோடு போடுகிறார்கள், கடவுள்கள் பெயரைச்சொல்லி ஏமாற்ற முடியவில்லை, தமிழில் மந்திரம் சொல்லுன்னு சொல்ல்லுராங்க, எப்படியும் சீக்கிரம் நம்மலையெல்லாம் கோவிலில் விட்டு விரட்டிருவாங்க. சேது திட்டத்தின் மூலம் தமிழ்நாடு இன்னும் வளம் பெற்றுவிடும், பிறகு நம்ம பருப்பு இங்க வேகாது என்ன செய்வது??????

சரி, வதந்திகளை பரப்புவோம்,

அங்கே எரிமலை இருக்கு, சேது திட்டத்துக்கு குழிவெட்டினால் வெடிச்சிடும்,
மீனெல்லாம் செத்துவிடும் மீனர்வகள் எல்லாம் காலி
சுனாமியை காப்பாத்த ராமர்பாலம் இருக்கு இதை இடித்தால் போச்சு சுனாமி நம்மை அழிச்சுடும்.
ராம்ர்பாலத்தையொட்டிய இடன்ஙளில் எல்லாம் தோரியம் இருக்கு, ராமர் பாலத்தை இடிச்சா போச்சு, அனுசக்த்தியின் ஆதாரமான தோரியத்தை இந்திய பெற்று வளமாயிரக்கூடாதுன்னு அமெரிக்காவும் சதி பன்னுது.

ஆஹா இந்த தமிழர்களை எமாற்ற அந்த காலத்தில் எழுதப்பட்ட கற்பனை கதை ராமாயனம், இருக்கே அதை வைத்து சேது திட்டத்தை நிர்மூலம் செய்துவிடலாம். ஐய்யோ கடவுள் ராமர் கட்டிய பாலத்தினை இடிக்கிறாங்க ஐய்யோ ஐய்யோ.

சுப்பிரமனிய சாமி, சோ, ராமகோபாலன், அத்துவானி ம்ற்றும் அனைத்து ஐய்யமாருங்களும் ஐய்யொ ஐய்யோன்னு வயிற்றில் அடித்துக்கொன்டு அலறுகிறார்கள். நாங்கள் மட்டுமே உயர்ந்தசாதின்னு சொல்லிக்கிறை இவுங்கல்லாம் பிற்படுத்தபட்டவர்களை முன்னேற்றும் எந்த ஒரு திட்டத்தையும் நிரைவேற்றவிடாமல் செய்துவிட்டு, அவர்களுக்க் பிரச்சினைன்னு வர்ரப்பமட்டும் இந்துக்க்ளுக்கு எதிரான செயல்கள் ஆதரவு தாருங்கள்ன்னு ஒப்பாரி வைப்பாங்க. பிற்படுத்தபட்ட மக்களும் இந்துதான்னு ஒத்துகிட்டின்னா, கோவில்ல தமிழ் பாட்டு பட ஒத்துக்குவியா? அவர்களையும் கடவுள் சிலைக்கருகே வந்து ஆரதனை செய்து வழிபட ஒத்துக்குவியா?

இத்தனை நாள் ராமர் பாலம், புனிதம், நினைவுச்சின்னம் எதுவுமே இல்லையாம். பாஜக ஆட்சியில் இருந்தப்ப எல்லாம் இல்லாத ராமர்பாலம், சேது திட்டம் வந்தவுடன் வந்துருச்சி. நினைவுச்சின்னமாக்க துடிப்பவர்கள் அவர்கள் ஆட்சியில் இருக்கும்போதே செஞ்சிருக்கலாம்ல, அபெல்லாம் ராமர் பாலம் இல்லையா?


கலைஞர் அவர்கள், ராமர் பாலம் கட்டியதுக்கு ஆதாரம் இருக்கா, அவர் என்ன பொறியாளரா ந்னு சொன்னதுக்கு இந்தியாவில் இருக்குற ஐய்யமாருங்கஎல்லாம் சேர்ந்து ஓஓஓஓஓஓஓஓஓன்ன்னு ஒரே ஒப்பரி அலறல். சோ துக்ளக் இதழி8ல், அப்படி கன்னபின்னான்னு ஏகவசனத்தில் திட்டி எழுதியிருக்கிறார். இவர்கள் அலறுவதையெல்லாம் பார்க்க சிரிப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்கு. இப்படி அலறி பயப்படுறாங்கன்னா என்ன காரனமா இருக்கும்? கலைஞர் பேசினால் எல்லோரும் நம்பிவிடுவார்களேன்னு கலக்கம் தானே? ஹ ஹ ஹ ஹ ஹ, நன்றாக கத்தி கதறுங்கள். எங்களுக்கு தெரியும், நீங்கள் சேது திட்டத்தினை நிறைவேற்ற விடமாட்டீர்கள் பரவா இல்லை, தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு மேலும் ஒரு சாட்சி கூடுகிறது. 50 வருடங்களாகத்தான் படிக்க ஆரம்பித்து இருக்கின்றோம், இதுக்கே இந்த அலறு அலறுகின்றீர்களே, இன்னும் காலம் இருக்குதுங்கோ.

எதோ, தமிழர் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் கருனாநிதி இவர்களின் தயவால், தமிழர்கள் 50 வருடங்களாக படித்து வருகின்றனர்.

இவர்கள் வழியில் தமிழர்களுக்காக அடுத்தடுத்து நிறையபேர் வந்துகொன்டிருக்கின்றனர்நமிழர்களும் உழைப்பால், படிப்பால் முன்னேறிக்கொன்டே இருக்கின்றனர். உங்களையெல்லாம் ஒரு் கை பார்க்காமல் விடமாட்டார்கள்.

எங்களுக்கு நாங்கள் வனங்கும் தமிழ் தெய்வங்களே போதும். தமிழர்கள் வாழ்வைவளம் பெறச்செய்யும் சேதுதிட்டத்தை அழிக்கும் ராமர் தேவையில்லை.

திங்கள், 10 செப்டம்பர், 2007

தமிழ் வலைப்பூக்களுக்கு நேர்ந்த கதி

தமிழ் வலைப்பூக்களுக்கு இந்த கதி நேரும் என்று யாருமே நினைக்கலை. இறண்டு பிரிவாக பிரிந்துகொன்டு அடித்துக்கொன்டு நாறுகிறார்கள். சிலர் இரன்டிலும் சேர்த்தியில்லாமல் தனியாக இருக்கிறார்கள்.

ஐய்யமாருங்க ஒரு குழு தமிழர்கள் மற்றொரு குழு.

பெரும்பாலானோர் நடுநிலையாக இருந்தாலும் எதோ ஒரு விதத்தில் பிராமணர் அல்லது தமிழர் குழுவுக்கு ஆதரவு தருபவராய் இருப்பார். இதில் உணர்ச்சி வேகத்தில் தனது உண்மையான அடையாளங்களுடன் பதிவுகளை ஆரம்பித்து அடிவாங்க ஆரம்பித்தவுடன் நிலமையை உணர்ந்து அடடா தப்புப்பன்னிட்டோமேன்ன்னு முகமூடி போட ஆரம்பித்துவிட்டனர். கவிதா அவர்களின் அனுபவமோ வித்தியாசமானது, மிக அழகான முறையில் ஆரம்பித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஒரு பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாக பேசப்போய் என்ன அச்சோ தெரியலை பாவம் ஏகப்பட்ட அனாமத்து வசவுகள் கிடைத்திருக்கும் போல, கருத்திடலையே தூக்கிவிட்டார், பிறகும் என்ன ஆச்சோ தெரியலை தனது வலைப்பூத்தளத்தையே அழைப்பின் பேரில் வருபவர்கள் மட்டும் பார்க்கும் வன்னம் மாற்றிவிட்டார். இதுபோல எத்தனை கவிதாக்கள் எத்தனை வகையான அதிர்ச்சி அனுபவங்களை பெற்றார்களோ?

ஒருசிலர் தங்களது அடையாளங்களை கொடுத்துவிட்டு மற்றவர்களால் திட்டப்படும்போது அதையெல்லாம் கன்டுகொள்ளாமல் எதிர்ப்புகளை சட்டை செய்யாமல் கருமமே கண்ணாய் தங்கள் பதிவுகளை தொடர்கிறார்கள்.

ஒரு சில தமிழர்கள் இதன்மூலம் வியாபரம் செய்யும் நோக்கில் எதிர்நிலையில் இருப்போரையும் அரவனைத்து போகும் சூழ்நிலை ஏற்ப்படும் போது கோடாலிக்காம்பு பட்டம் பெறுகின்றனர். (காசி மற்றும் ஓசை செல்லா இந்த வகை என்று நினைக்கின்றேன்).

நடுநிலையாளர்களின் பதிவுகளைப்பார்த்தால்
கவிதைகள்
கதைகள்
திரைப்பட விமர்சனங்கள்
திரைப்பட பாடல்கள்
சிரிப்புத்துனுக்குகள்
தங்களது கடந்தகால நிகழ்கால அனுபவங்கள்
செய்திகள்ப்ற்றிய தங்கள் கருத்துக்கள்
பிறர்பதிவுகளைப்பற்றிய கருத்து ஆய்வு

இப்படிப்பட்ட பதிவாளர்கள் எதேனும் ஒருவிதத்தில் கீழ்கண்ட எதோஒரு விஷயத்தில் சார்ந்திருந்தாலோ இல்லை ஒருகுழுவினை சேர்ந்தவரை ஆதரித்து பின்னுட்டமிட்டாலோ அவர் குறிப்பிட்ட அந்தகுழுவினை சேர்ந்தவராகிறார்.

ஐய்யமாருங்க பதிவுகளைப்பார்த்தால
சோ புகழ்ச்சி.
சங்கராச்சாரியார் புகழ்ச்சி
ராமகோபாலன் புகழ்ச்சி
குருமூர்த்தி புகழ்ச்சி
பிஜேபி புரானம் (நாட்டை ஈடேற்ற பிஜேபியால் மட்டும்தான் முடியும்)
பெரியார் இகழ்ச்சி
ராமர்பாலம் எதிர்ப்பு
இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு
காவிரி, பெரியார், சேலம் ரயில்-கோட்டம் பற்றி மூச்
உழைத்துப்பிழைக்கும் தமிழர்களின் வியாபாரமூலங்களை வடஇந்திய மற்றும் வெளிநாட்டு வியாபாரிகள் சர்வாதிகாரமாக அபகரிப்பதை நமட்டுச்சிரிப்புடன் வறவேற்றல்
சமஸ்கிருத மொழியின் பெருமை
வேதங்களின் புகழ்ச்சி
தமிழ் அர்ச்சனை க்கு அர்ச்சனை


தமிழர்கள் பதிவுகளைப்பார்த்தால்
ஐய்யமாருங்க எதிர்ப்பு
ராமர் பாலத்தை எதிர்ப்பதை கண்டித்து கருத்துக்கள்
இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக, மற்றும் எதிர்ப்புகளை கண்டித்து கருத்துக்கள்
கால காலமாக கல்வி மறுக்கப்பட்டதை நினைத்து வெம்பி வேதனைப்பட்ட கருத்துக்கள்
இன்னமும் தமிழர்களின் உரிமை பலவிதங்களில் மறுக்கப்படுவதை கன்டு இயலாமையின் ஆற்றாமையில் கருத்துக்கள்.
தமிழர்கள் கோவிலை ஆக்கிரமித்துக்கொன்டு தமிழ் அர்ச்சனைசெய்யவிடாமல் தடுக்கும் ஐய்யமாருங்களின் எதேச்சதிகாரத்தின் போக்கினை கன்டித்து.
பெரியார், காமராஜர் மற்றும் கலைஞரின் கைங்கரியங்களை சிலாகித்து.

என்னைப்பொருத்த வரைக்கும் பொது வாழ்வுக்கு வந்தவர்கள் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள் ஆவர். புகழ்ச்சிகள், இகழ்ச்சிகள், பாரட்டுக்கள் எதிர்ப்புகள், வாழ்த்துக்கள் வசவுகள் எதுவேண்டுமானாலும் கிடைக்கும். நடிகர்கள், அரசியல்வாதிகள். எழுத்தாளர்கள், பாடல் ஆசிரியர்கள், மற்றும் அனைத்து கலைஞர்களும் பொதுவாழ்க்கைக்கு வந்தவர்கள் ஆவர். அதுபோலத்தான் வலைப்பதிவாளர்களும், யாரொருவர் தனது அடையாளத்தை வெளிக்காட்டியவாறு கருத்து சொல்ல ஆரம்பிக்கின்றாரோ அவர் பொதுவாழ்க்கைக்கு வந்தவர் ஆவர். அப்படி வந்தபிறகு ஐயோ அப்பா இப்படி திட்டுறானே, இது அடுக்குமா ன்னு கதறுதல் வேலைக்கு ஆகாது. அடையாளத்தை வெளிக்காட்டி ஆதாயம் பெற்று பிரபலமாக நினைக்கும்போது இவைகள் தவிர்க்கமுடியாதது. இப்படி எதிர்க்கிறார்களே இப்படி எதிர்க்கிறார்களேன்னு கத்துறவுகளை கேட்க்கிறேன், இப்படி எதிர்க்கப்படும் அளவுக்கான கருத்துக்களை பதிந்தே ஆகனுமா?

என்னைப்பற்றித்தெரிந்திருக்கும் நான் தமிழர் குழுவைச்சேர்ந்தவன்.

ஞாயிறு, 2 செப்டம்பர், 2007

போலி டோண்டு மற்றும் விடாது கருப்பு

வலைப்பூக்கள் என்பது தனிக்கைசெய்யப்படாத தகவல், மற்றும் செய்திச்சுரங்கங்கள்.ஆகும்.
இந்தியாவில் பிற்பட்டோர் 80 சதவிகிதம் இருந்தும் உயர்சாதிக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஐயமாருங்க சிலரால் ஊடகத்துறையானது 80 சதவிகிதம் ஆக்கிரமிக்கப்ப்ட்டு இருக்கிறது. ஒடுக்கபட்டுக்கொன்டிருக்கின்ற தமிழர்களுக்கு எதிராக அந்த ஐயமாருங்களின் ஊடகத்துறை முழுவீச்சில் செயல்பட்டுக்கொன்டு இருக்கினறது. தமிழர்களின்ன் என்னங்கள் மற்றும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அனைத்தும் மக்களை சென்று அடையவே இல்லை, கருத்துப்பரவல் இருந்த்தால்தானே ஒரு புரட்சி நடக்கும்!

இந்தநேரத்தில்தான் எளியோருக்கு வரப்பிரசாதமாக வந்தது வலைப்பூக்கள். ஐயாமாருங்க வழக்கம்போல இத்ஹிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். அந்தகாலத்தில் இருந்தே அவர்களின் ஏமாற்று வித்தைகள் தடையேதும் இல்லாமல், பலித்துக்கொன்டிருபநை எண்ணி பொங்கி பூரித்து இனையம் மற்றும் வலைப்பூக்களிலிம் நாங்கள்தான் கோலோச்சப்போகின்றோம் என்ற மமதையில் ஆதிக்கம் செலுத்த நினைத்தவர்களின் என்னத்தில் விழுந்தது மரண அடி.
ஆமாம், டோண்டு என்னும் ஐயர் ஆத்துக்காரரின் இனவெறியையும், தமிழர்களை கேவலமாக சித்தரிக்கும் பதிவுகளையும் அவரின் ஆபாச எண்ணஓட்டங்களையும் எதிர்த்து போலி டோன்டு என்பவர் களம் இறங்கினார், அவர் வைத்த ஆப்பில் அரன்டு மிரண்டுபோய் கொஞ்சம் தீவிரத்தை குறைத்திருக்கின்றார் டோன்டு ஐயர். மற்ற ஐய்ய மாருங்களும் போலியாரின் தயவால் கொஞ்சம் மிரண்டு போய்த்தான் இருக்கின்றனர்.
கூகிள் தேடுடலில் போய் "போலி டோண்டு" என்று தேடிப்பருங்கள், சுவாரசியத்துக்கு பஞ்சமே இருக்காது.
அது போலத்தான் விடாது கருப்பு என்பவரின் வலைப்பூ தளம். தமிழர்களை ஒடுக்க நினைக்கும் ஐயமாருங்களுக்கு அம்சமான ஆப்பு வைத்துக்கொன்டிருக்கின்றது. அதே தளத்தில் தமிழர் தந்தை பெரியார் அவர்களின் எழுத்துக்களும், பேச்சுக்களும் கொள்கைகளும் வெளியிடப்பட்டுக்கொன்டிருக்கின்றன.

http://karuppupaiyan.blogspot.com/

சமீபத்தில், தமிழ் வலைப்பதிவர் ஓசை செல்லா, மற்றும் செந்தழல் ரவி ஆகியோர் (இவர்களும் தமிழர்கள்தான் ஆனால் எப்படி ஐயமாருங்களுக்கு விலை போயினர் என்று தெரியலை) போலியாருக்கும், விடாது கருப்புக்கும் எதிரான கருத்துக்களுடன் ப்திவுகள் செய்து, போலியார் யார் என்று கன்டுபிடித்து விட்டதாகவும், தாங்கள்தான் இனைய உலகை காத்த ஜேம்ஸ்பான்ட் 007 என்றும், செல்லாதான் ரோஜர் மூர் மற்றும் ரவிதான் டேனியல்கிரேக் என்று சொல்லிக்கொன்டு மலேசியாவைச்சேர்ந்த அப்பாவி வலைப்பதிவர் மூர்த்தி என்பவரை போலியார் என்று கைநீட்டிவிட்டனர். மூர்த்திக்கும் அவர்களுக்கும் என்ன சொந்த விரோதமோ தெரியவில்லை. உடனே ஐய்யமாருங்க எல்லாம் சிலிர்த்து பொங்கி எழுந்துவிட்டனர், போலிகை போலீஸில் பிடித்துக்கொடுக்கனும், நாடுகடத்தனும் ஐயோ அப்பான்னு. பாவம் மூர்த்தி அவர்கள் கவனமாக கன்கானிக்கபட்டார், ஐயாமாருங்க எல்லாம் ஆனந்த்த கூத்தாடினர், இனிமே போலியார் பதிவுகாள் இடமாட்டார், விடாது கருப்பும் விட்டது என்று.
அவர்கள் இந்த ஆனவ சிரிப்புக்கும் கிடைத்தது மரண அடி, உண்மைகள் போலியாரின் பதீவில் உடைக்கப்பட்டன.

ஒடுக்க நினைப்பவர்கள் குழம்பிப்போய் இருக்கின்றனர்.

ஆனால் பாவம் அவர்கள் யாருமே உண்மையை புரிந்துகொள்ளவில்லை.

போலியார் என்பது ஒடுக்கப்பட்ட தமிழர்களின் மன மற்றும் என்னவெழுச்சிதான் அந்த உன்மை.

போலியார் என்பவர் ஒரு தனிமனிதன் என்று தவறாக நினைத்துக்கொன்டிருக்கின்றனர். போலியயை ஒழிப்பது ஐயாமாருங்க கையில்தான் இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட தமிழர்களின் இத்தகைய என்ன எழுச்சியை ஒழிந்தால் போலியார தானே மறைந்துவிடுவார். தமிழர்களின் இந்த என்னவெழுச்சியை தூன்டிவிடாமல் இருப்பது ஐயமாருங்க கையில்தான் இருக்கிறது. தமிழர்களின் என்னவெழுச்சியை தூன்டி விடும் அளவுக்கு போலியாரும் பிரகாசம் ஆவார்.