இந்தியாவின் தில்லுமுல்லு மோசடி பித்தலாட்டக்காரர்கள், மோசடிக்காரர்களின் ஆபத்பாந்தவர்கள், மோசடிக்காரர்களை காப்பாற்ற இந்தியமக்களின் வரிப்பனத்தை வாரியிறைப்பவர்கள் ப.சிதம்பரம் மற்றும் மன்மோகன் சிங் இருவரும் ஆவார் .
இவர்கள் இருவரும் இந்திரா காங்கிரஸின் கரையான்கள் ஆவார் . தமிழர்கள் இலங்கையில் அழிக்கப்படுவதை கொஞ்சம் கூட கன்டுகொள்ளாமல் தமிழர்களை அழிப்பவர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து ஊக்குவித்துக்கொன்டிருக்கின்றார்கள். விடுதலைப்புலிகளை அழிக்கத்துடிக்கும் இளங்கோவன் தங்கபாலுக்களை கொன்ட இந்திரா காங்கிரஸுடன் ஒட்டிக்கொன்டிருந்தால் கலைஞருக்கு அவப்பெயர்தான்.

இலகனேசன் அவர்கள் பாஜக ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் தமிழர்களின் நலம் உறுதிசெய்யப்படும் என்று சொன்னது கவனிக்கத்தக்கது. அப்படி உறுதிகொடுத்தால், பாஜகவை தமிழ்நாடு கன்டிப்பாக உச்சானிக்கொம்பிலேஏற்றிவைப்பர். தமிழர்கள் தங்கள் உயிருள்ளவரை பாஜக வை மறக்கமாட்டார்கள். அதுக்கு நான் மனப்பூர்வமாக ஆதரவு கொடுப்பேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக