போலி விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது என்று ஐய்யமாருங்க எல்லாம் கொண்டாட்டம் போடுறாங்க. மலேசிய மூர்த்திதான் போலி டோன்டு என்று சொல்லி போலீஸ் விசாரனைக்கு உட்படுத்தி விசாரித்து மிரட்டி என்னன்னெவோ நடந்துவிட்டது.
எனக்கு இரண்டு கேள்விகள் மனதில் இந்நேரம் எழுகின்றது.
1). இனையத்தில் இடும் சன்டைகளுக்கெல்லம் போலீஸ் உயரதிகாரிகள் வந்து பஞ்சாயத்து செய்வார்களா என்ன?
2). யாரேனும் ஆட்சேபிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட ஒரு வலைபதிவினை கூகிள் நீக்கிவிடுமா என்ன?
இவையெல்லாம் போகட்டும். மூர்த்தி மேலுள்ள தனிப்பட்ட விரோதத்தினால் அவர்தான் போலி என்று சொல்லி அவரால் ஆரம்பிக்கப்பட்ட போலித்தளங்களை அவராலேயே போலீஸ்மூலம் மிரட்டி நீக்கவைத்தவர்களால் ஏன் doondu.blogspot.com வலைப்பதிவினை நீக்கமுடியலை? மூர்த்தியின் மன்னிப்பு பதிவு ஏன் doondu தளத்தில் போடப்படவில்லை? இதிலிருந்தே தெரியவில்லையா. போலியார் யார் என்பது.
நான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன், மீன்டும் சொல்லுகிறேன். போலியார் என்பது தனியாள் அல்ல. ஒடுக்கப்பட்ட தமிழர்களின் உள்ளக்குமுறல்தான் அது.
செவ்வாய், 29 ஜூலை, 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
doondu.blogspot.com has been deleted already.
If odukappatta thamizargal goes to a level Moorthy goes, then not only everyone will for sure face the same charges Moorthi is facing now.
If you don't know anything, please keep quiet.
//இனையத்தில் இடும் சன்டைகளுக்கெல்லம் போலீஸ் உயரதிகாரிகள் வந்து பஞ்சாயத்து செய்வார்களா என்ன?
//
Yes, if you can have proof on someone and if he do any illegal things / immortal things as your friend Moorthi did, for sure Police will come and help to give the guys like Moorthi the punishment.
Try to write in spelling mistakeless tamil. Then you can call urself as Pachchai Tamilan. U vennai.
ஹலோ Anonymous
doondu.blogspot.com இன்னும் முடக்கப்படவில்லை. மூர்த்தியின் மண்ணிப்புப்பதிவு ஏன் doondu.blogspot.com வலையில் இடப்பட்வில்லை?
தனிமனித தாக்குதல் செய்ததால் மூர்த்தி மாட்டினார். மூர்த்தி போன்றவர்கள் இப்படி மாறுவதன் காரனம் அவரை மாட்டவைத்தவர்களின் தூன்டுதலேயன்றி வேறெதும் இல்லை.
என்னை அமைதியாக இருக்க சொல்ல தேவையில்லை எனக்கு தெரியும்.
போலீசாரால் மூர்த்திக்கு என்ன தன்டனை கொடுக்கப்பட்டது?
ஹா ஹா இத பார்ரா பச்சைத்தமிழன்ன்னு சொன்னதுக்கு இப்படி கோவம் வருது
கருத்துரையிடுக