வலைப்பூக்கள் என்பது தனிக்கைசெய்யப்படாத தகவல், மற்றும் செய்திச்சுரங்கங்கள்.ஆகும்.
இந்தியாவில் பிற்பட்டோர் 80 சதவிகிதம் இருந்தும் உயர்சாதிக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஐயமாருங்க சிலரால் ஊடகத்துறையானது 80 சதவிகிதம் ஆக்கிரமிக்கப்ப்ட்டு இருக்கிறது. ஒடுக்கபட்டுக்கொன்டிருக்கின்ற தமிழர்களுக்கு எதிராக அந்த ஐயமாருங்களின் ஊடகத்துறை முழுவீச்சில் செயல்பட்டுக்கொன்டு இருக்கினறது. தமிழர்களின்ன் என்னங்கள் மற்றும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அனைத்தும் மக்களை சென்று அடையவே இல்லை, கருத்துப்பரவல் இருந்த்தால்தானே ஒரு புரட்சி நடக்கும்!
இந்தநேரத்தில்தான் எளியோருக்கு வரப்பிரசாதமாக வந்தது வலைப்பூக்கள். ஐயாமாருங்க வழக்கம்போல இத்ஹிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். அந்தகாலத்தில் இருந்தே அவர்களின் ஏமாற்று வித்தைகள் தடையேதும் இல்லாமல், பலித்துக்கொன்டிருபநை எண்ணி பொங்கி பூரித்து இனையம் மற்றும் வலைப்பூக்களிலிம் நாங்கள்தான் கோலோச்சப்போகின்றோம் என்ற மமதையில் ஆதிக்கம் செலுத்த நினைத்தவர்களின் என்னத்தில் விழுந்தது மரண அடி.
ஆமாம், டோண்டு என்னும் ஐயர் ஆத்துக்காரரின் இனவெறியையும், தமிழர்களை கேவலமாக சித்தரிக்கும் பதிவுகளையும் அவரின் ஆபாச எண்ணஓட்டங்களையும் எதிர்த்து போலி டோன்டு என்பவர் களம் இறங்கினார், அவர் வைத்த ஆப்பில் அரன்டு மிரண்டுபோய் கொஞ்சம் தீவிரத்தை குறைத்திருக்கின்றார் டோன்டு ஐயர். மற்ற ஐய்ய மாருங்களும் போலியாரின் தயவால் கொஞ்சம் மிரண்டு போய்த்தான் இருக்கின்றனர்.
கூகிள் தேடுடலில் போய் "போலி டோண்டு" என்று தேடிப்பருங்கள், சுவாரசியத்துக்கு பஞ்சமே இருக்காது.
அது போலத்தான் விடாது கருப்பு என்பவரின் வலைப்பூ தளம். தமிழர்களை ஒடுக்க நினைக்கும் ஐயமாருங்களுக்கு அம்சமான ஆப்பு வைத்துக்கொன்டிருக்கின்றது. அதே தளத்தில் தமிழர் தந்தை பெரியார் அவர்களின் எழுத்துக்களும், பேச்சுக்களும் கொள்கைகளும் வெளியிடப்பட்டுக்கொன்டிருக்கின்றன.
http://karuppupaiyan.blogspot.com/
சமீபத்தில், தமிழ் வலைப்பதிவர் ஓசை செல்லா, மற்றும் செந்தழல் ரவி ஆகியோர் (இவர்களும் தமிழர்கள்தான் ஆனால் எப்படி ஐயமாருங்களுக்கு விலை போயினர் என்று தெரியலை) போலியாருக்கும், விடாது கருப்புக்கும் எதிரான கருத்துக்களுடன் ப்திவுகள் செய்து, போலியார் யார் என்று கன்டுபிடித்து விட்டதாகவும், தாங்கள்தான் இனைய உலகை காத்த ஜேம்ஸ்பான்ட் 007 என்றும், செல்லாதான் ரோஜர் மூர் மற்றும் ரவிதான் டேனியல்கிரேக் என்று சொல்லிக்கொன்டு மலேசியாவைச்சேர்ந்த அப்பாவி வலைப்பதிவர் மூர்த்தி என்பவரை போலியார் என்று கைநீட்டிவிட்டனர். மூர்த்திக்கும் அவர்களுக்கும் என்ன சொந்த விரோதமோ தெரியவில்லை. உடனே ஐய்யமாருங்க எல்லாம் சிலிர்த்து பொங்கி எழுந்துவிட்டனர், போலிகை போலீஸில் பிடித்துக்கொடுக்கனும், நாடுகடத்தனும் ஐயோ அப்பான்னு. பாவம் மூர்த்தி அவர்கள் கவனமாக கன்கானிக்கபட்டார், ஐயாமாருங்க எல்லாம் ஆனந்த்த கூத்தாடினர், இனிமே போலியார் பதிவுகாள் இடமாட்டார், விடாது கருப்பும் விட்டது என்று.
அவர்கள் இந்த ஆனவ சிரிப்புக்கும் கிடைத்தது மரண அடி, உண்மைகள் போலியாரின் பதீவில் உடைக்கப்பட்டன.
ஒடுக்க நினைப்பவர்கள் குழம்பிப்போய் இருக்கின்றனர்.
ஆனால் பாவம் அவர்கள் யாருமே உண்மையை புரிந்துகொள்ளவில்லை.
போலியார் என்பது ஒடுக்கப்பட்ட தமிழர்களின் மன மற்றும் என்னவெழுச்சிதான் அந்த உன்மை.
போலியார் என்பவர் ஒரு தனிமனிதன் என்று தவறாக நினைத்துக்கொன்டிருக்கின்றனர். போலியயை ஒழிப்பது ஐயாமாருங்க கையில்தான் இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட தமிழர்களின் இத்தகைய என்ன எழுச்சியை ஒழிந்தால் போலியார தானே மறைந்துவிடுவார். தமிழர்களின் இந்த என்னவெழுச்சியை தூன்டிவிடாமல் இருப்பது ஐயமாருங்க கையில்தான் இருக்கிறது. தமிழர்களின் என்னவெழுச்சியை தூன்டி விடும் அளவுக்கு போலியாரும் பிரகாசம் ஆவார்.
ஞாயிறு, 2 செப்டம்பர், 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 கருத்துகள்:
dei loosu, ennai thalith kammanaattinnu chatlayum mail aiyum ezhuthunaanda antha thaaikoli makan. athukku ennada solre vennai
dei loosu, ennai thalith kammanaattinnu chatlayum mail aiyum ezhuthunaanda antha thaaikoli makan. athukku ennada solre vennai
azhikkatha. screen shot eduththaachu
kirukaa moorthi adungudaadaa..aiyoo pavam unnai partha pavamaga irukku
ஓசை செல்லா அவர்களே உங்களைப்பற்றி நான் அறியேன். நீங்கள் இனையத்தில் எழுதுவதை வியாபாரம் ஆக்கி காசுபார்த்துகொன்டிருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். அப்படிப்பட்டவர்கள்தான் தமிழையும் தமிழனின் தன்மானத்தையும் சேர்த்து விற்ப்பார்கள். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். வியாபாரம் பன்னுவதை தவறு என்று சொல்லமாட்டேன். தாராளமாக வியாபாரம் செய்யுங்கள் ஆனால் அதுக்கு தமிழையும் தமிழர்களின் தனித்தன்மையும் விளம்பரமாக உபயோகப்படுத்தாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
சக்திவேல்,
முன்பெல்லாம் யார் யார் பார்ப்பனரை எதிர்த்து பதிவு போடுகின்றனரே அவனெல்லாம் போலிடோண்டு என்று சொல்வார்கள்.
இன்றைய காலத்தில் யாரெல்லாம் ஓசைசெல்லா, செந்தழல்ரவி, குழலி ஆகிய பார்ப்பனர்களிடம் விலைபோனவர்களைப் பற்றி பதிவு எழுதுகிறானோ அவனெல்லாம் மூர்த்தி என்பார்கள்.
புதுசா நீங்க? மாடரேசன் போடுங்க.
கருத்துரையிடுக