திங்கள், 2 பிப்ரவரி, 2009

அரக்கி சோனியா காந்தி மனதில் என்னதான் இருக்கு?





நேற்றைய தினத்தில் 12 சிறுவர்கள் உட்ப்பட 56 தமிழ்ர்கள் வன்னியில் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இதைப்பார்க்கும்போது இதையமே வெடிக்கின்றது . இணைத்தளத்தில் பதிவெழுதவே மனசுக்கு கஷ்டமாக இருக்குது.

விடுதலைப்புலிகளை அழிக்கின்றேன் என்று சொல்லி மக்களைத்தான் அழிக்கின்றார்கள். வெளியேறும் மக்களுக்கு வாழ்க்கைக்கும் உயிருக்கும் உத்திரவாதம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுகிறான் இலங்க்கைக்கொடுஉரன். இதை இவ்வுலகமே வாய் பொத்தி ஊமையாக வேடிக்கை பார்க்கின்றது.
ஏனென்றே புரியலை. ஒரு சின்ன கண்டனம் கூட வெளியிட மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள் . உலக நாடுகள் போகட்டும் இந்தியாவுக்கு என்ன ஆச்சு?
இந்தியா ஒற்றுமை ஒற்றுமை என்று கத்துராங்களே தமிழ்ர்களுக்கு ஆதரவா மற்ற மாநிலத்தோர் ஒரு வார்த்தை சொன்னால் என்ன?

அரக்கி சோனியா காந்தி மனதில் என்னதான் இருக்கு?

அய்யா அத்துவானி அவர்களே தயவு செய்து தமிழ்ர்களை காப்பற்றுங்கள் நாங்கள் இந்துத்துவத்தை என்ன எந்தத்துவத்தையும் உயிருள்ள வரை பின்பற்றி பாரதிய ஜனதா கட்சியினை தமிழ் நாட்டில் கோவில் கட்டி கும்புடுகிறோம்

கருத்துகள் இல்லை: