ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

ஈ ஈ ஈ என இளித்த ஈயம் (இன்ஃபோசிஸ் நாராயன மூர்த்தி நியமனம்.)

ஈ ஈ ஈ என இளித்த ஈயம் (இன்ஃபோசிஸ் நாராயன மூர்த்தி நியமனம்.)
தமிழர்களின் படுகொலை, தமிழ் இளைஞர்கள் சித்திரவதை மற்றும் தமிழச்சிகள் கற்பழிப்பு என்று இந்தியாவின் ஆசீர்வாத்த்தோடு சிங்களர்கள் நடத்தும் கொலைவெறியாட்டத்துக்கு உலக அளவில் எந்த ஒரும் எதிர்ப்பும் இல்லாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.

இந்தியாவிலும் தமிழ்நாட்டினரைத்தவிற மற்ற மாநிலத்துக்காரர்கள் நடப்பவைகளை கமுக்கமாக மனதுக்குள் ரசித்தவாறு உள்ளனர். பிஜேபியை சேர்ந்த சாரி ஷேஷாத்திரி என்ற நாய் இலஙைத்தமிழர்கள் சிங்கள அரசு சொலவதைத்தான் கேக்கனும் பகிரங்கமாக அறிக்கை விடுகிறான்.

சிங்கள ரானுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்ச்சி கொடுக்கப்படுகிறது மற்றும் ஆயுத மற்றும் ஆள்படை உதவி செய்கிறதுன்னு தமிழக அரசியல் தலைவர்கள் எல்லாம் அலறுறாங்க இந்திய அரசோ அதை மறுத்தும் சொல்லலை அமைதியாக சிங்கள அரசுக்கு ஆசி வழங்கிக்கொன்டிருக்கிறது. வட இந்திய அரசியல் தலைவர்கள் எல்லாம் நாங்கள் எல்லாம் தங்கம் தங்கமாக்குமென்று சொல்லிக்கொண்டிருக்கின்ற வேளையில் தங்கத்துக்குள் இருக்கும் ஈயம் ஈ ஈ ஈ ஈ என இளித்து விட்டது.

ஆமாம் இலங்கை என்ற நாடு இந்தியாவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தலைவர் நாராயன மூர்த்தியை இலங்கைநாட்டுக்கான தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஆலோசகராக நியமித்திருக்கின்றோம் என்று கூப்படு போட்டு அறிவித்து இருக்கின்றது. இலாகாவாரியான ஒப்பந்தங்களை இப்படி அரசாங்கமே மகிழ்ச்சியாக அறிவித்ததன் காரனம் என்னன்னு கூர்ந்து யோசித்தால் விளங்கும். இதில் ராஜ பக்சேயின் நன்றிவிசுவாசம்தான் தெரிகிறது. நான் இந்தியாவில் உள்ள உங்களில் ஒருவரை எங்கள் நாட்டுக்கே ஆலோசனை வழங்கும்மளவுக்கான அறிவாளியாக காட்டியிருக்கின்றேன், உங்களுக்கு திருப்திதானேன்னு கேட்க்கும் தொனிதான் தெரியுது.

இந்த நன்றி விசுவாசம் யாருக்கு? வியாபார ஒப்பந்தங்களை மீறிய தனி நபரை பெருமைப்படுத்தும் இந்த செயல் ஒரு ரகசியத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

இப்படி சிங்க்கள அரசுக்கு தமிழர்களை அழித்தொழிக்கும் செயலுக்கு உதவிசெய்பவர்களை திருப்திப்படுத்தும் நோக்கம் அவர்களை அடையாளம் காட்டிவிட்டது.

இந்தியாவில் முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு இன்ஃபோசிஸ் நாரயன மூர்த்தி ஐயங்கார் மற்றும் சேஷன் ஐய்யர் (முன்னாள் தேர்தல் தலமை அதிகாரி)இவர்கள் இருவரையும் ஒரு கூட்டம் முன்நிறுத்தியது. இவர்கள் இருவரும் உலகளாவிய அறிவாளிகள் இவர்களை இந்திய ஜனாதிபதியாக்கிவிட்டால் இந்தியா உலகின் தலைமை நாடாகிவிடும் என்றெல்லாம் வித்தை வார்த்தைகளால் முன் மொழிந்தனர்.
இதே கூட்டம்தான் இலங்கைதமிழர்களை அழித்தொழிக்கும் கூட்டத்துக்கு அறிவுறை, ஆலோசனை மற்றும் உதவிசெய்யும் கூட்டம் என்பது கொலைக்கொடூரன் ராஜ பக்சேவின் நன்றி விசுவாசத்தில் தெரிந்துவிட்டது.
இந்த கயமைக்கூட்டத்தினால் இந்தியா அழியப்போவது உறுதி.

கருத்துகள் இல்லை: