செவ்வாய், 6 ஜனவரி, 2009

சோனியா கந்த்தி ஒரு அரக்கி

குளிர்கால விடுமுறைதினத்தை பயனுள்ள வகையில் கழிக்கவேன்டும், குடும்பத்துடன் ஓரிரு இடங்களுக்கு சென்றுவரலாம் என்று இருந்த நேரத்தில். எதிர்பாராதவிதமாக காலிலும் தலையிலும் அடிபட்டு 10 நாள் படுத்தபடுக்கையாக இருக்க நேரிட்டுவிட்டது. அதற்க்குள் ஏகப்பட நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லக்கூட மனம் வரவில்லை.

உலகநாடுகளின் பண, ஆயுத மற்றும் ஆள் பலத்துடன் இலங்கை தமிழர்களின் வாழ்வினை பறிக்கும் நிகழ்ச்சி தமிழர்விரோதகாரர்களின் மனம் போலவே நடந்துவருகின்றது. தங்களுக்கென்று வரைமுறை வைத்து தங்களுக்குள்ளேயான நிர்வாகத்தால் வாழ்ந்துகொன்டிருந்த வடக்குப்பகுதி தமிழ்மக்கள் உலகச்சிறப்பு பெறுவதை பொறுக்கமுடியாத, சிங்களர்களும் தமிழர்கள் அல்லாத மற்ற உலகத்தீரும், அவர்களை அடித்து விரட்டிய வண்ணம் இருக்கின்றனர்.

ஒரு லட்சம் பேரை மனித கேடையமாக பிடித்து வைத்திருக்கின்றார்கள் விடுதலைப்புலிகள் என்று உலகத்தோர் கூக்குரலிட்டு தமிழர்பகுதிகளை கொலைக்களமக்கினர். இப்பொழுது கிளிநொச்சிக்கு சென்று அங்கு யாருமே இல்லாததைப்பார்த்து விடுதலைப்புலிகளும் மக்களும் ஒன்றுதான் என்பதை உலகம் உணர்ந்துகொள்ளுமே என்று பயந்து நம்ம ஊர் தினமல்ர் பத்திரிக்கை உலக மகா ஜோக்கான செய்தியினை வெள்யிட்டு உள்ளது.

விடுதலைப்புலிகள் ஒரு லட்சம் மக்களையும் கேடையமாக பிடித்துக்கொன்டு முல்லைத்தீவு மற்றும் யானையிறவு பகுதிக்குள் சென்றுவிட்டனராம்.

அடப்பாவிகளா ஒரு இனத்தையே கூன்டோடு அழிக்கும் செயலினைக்கண்டித்து தமிழர்கள் தவிற யாருமே கருத்துசொல்லவில்லையே இந்த உலகத்தில்.

இந்நிலையில் சோனியா காந்தியினை என்னன்னு சொல்லுவது?
பதவிக்கக தமிழர்களை அடகுவைத்த தமிழக காங்கிரஸ் காரர்களையும் திமுக மற்றும் பாமக காரர்களையும் என்னன்னு சொல்லுவது.

சோனியா கந்த்தி ஒரு அரக்கி
தமிழக காங்கிரஸ், திமுக மற்றும் பாமக காரர்கள் கையாலாகத வர்கள், பதவிக்காக டெல்லி காங்கிரஸின் அடிவருடுபவர்கள்


ஏதோ பாஜக கொஞ்சம் மனம் மாறி தமிழர்களின் ஆதரவினை பெறும் நோக்கில் ஆதரவான பேச்சுக்களை ஆரம்பித்து இருப்பது வரவேற்க்கத்தக்கதே.

கருத்துகள் இல்லை: